புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
3 Posts - 6%
prajai
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Rutu
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
1 Post - 2%
viyasan
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
2 Posts - 15%
Rutu
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_m10மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 05, 2012 10:45 pm

First topic message reminder :

உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,

முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,

என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,

காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !

ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,

திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்

மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,

எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,

மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,

மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,

வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது

வழியில் ஒரு கோயில் திருவிழா

அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்

திருமண வீட்டை அடைந்தோம்

ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,

மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,

ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்

திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,

மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.

விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..

அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 07, 2012 4:09 pm


மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.

நீங்களும் கவனித்தீர்களா ?

பயண கட்டுரை வர்ணனை நிறைந்து தளும்புகிறது.



மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 08, 2012 7:59 am

ராஜா wrote: சூப்பருங்க படிக்கும்போதே கூட பயணிப்பது போல உணர்வது சிலரின் எழுத்துக்களில் தான் சாத்தியம் பாலா சார் , உங்கள் கட்டுரையில் அதை காண்கின்றேன் நன்றி
அப்படியா??...... மிக்க நன்றி ராஜா சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 08, 2012 1:11 pm

நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக கண் முன் வைத்தமைக்கு நன்றிகள் பாலா சார்..! அருமையிருக்கு

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Jul 12, 2012 1:16 pm

என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jul 12, 2012 1:44 pm

அருமையானதொரு வர்ணனை அண்ணா.நிகழ்வுகளை கண்முன்னே காட்டியதற்கு நன்றிகள்.
விரைவில் உறவுகள் சந்திக்க ஏற்பாடு செய்ய நிவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 12, 2012 1:48 pm

செல்ல கணேஷ் wrote:என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.

இருந்தாலும் ஐயம்பெருமாள் அண்ணா தான் கொஞ்சம் சோகமா இருந்தாங்க சிரி ,நீங்க தனியா கூப்பிட்டுட்டு போய் என்ன பண்ணினிங்க ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 12, 2012 5:34 pm

செல்ல கணேஷ் wrote:என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.
உங்கள் வாசிப்பும் யோசிப்பும்,,,,மற்றும் நடந்த ஆக்கபூர்வமான உரையாடல்களையும் ரசித்தேன்,,,இயல்பாக உங்கள் பேச்சில்வரும் தூய தமிழ் மிகச் சிறப்பு,,,தோழமைக்கு நன்றி,,,தொடர்வோம்,,,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:48 pm

//காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !///

//தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில்//

//இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது.//

//அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது//

நெகிழ்ச்சி, உணர்ச்சி, மகிழ்ச்சி என என்னையும் உங்களுடன் இணைந்து பயணித்த அனுபவத்தைத் தந்துவிட்டீர்கள். நன்றி சார்.



மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 12, 2012 9:10 pm

நன்றி சிவா மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 678642



Spoiler:




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 9:12 pm

கே. பாலா wrote:நன்றி சிவா மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 678642



Spoiler:

திடீரென நிகழ்ந்த திருமணமாதலால் என்னால் தகவல் அனுப்ப இயலவில்லை அண்ணா! சோகம்



மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக