புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
68 Posts - 45%
heezulia
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
5 Posts - 3%
prajai
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
4 Posts - 3%
Jenila
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
2 Posts - 1%
jairam
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
1 Post - 1%
kargan86
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
9 Posts - 4%
prajai
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
2 Posts - 1%
jairam
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
2 Posts - 1%
viyasan
அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_m10அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 22, 2012 6:51 am

தமிழ் அறநூல்களின்படி விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகும். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல். மனு ஆரியர் அறங்கூறு நூல். இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை பார்ப்போம்.


(௧ / 1 ) பிறப்பு

தமிழ் அறம் : திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)

எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.
...........................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்:-

“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)

“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)

“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)

(தொடரும்)

(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 7:07 am

மிகவும் அருமை சாமி...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 22, 2012 4:58 pm

(௨/2 ) கல்வி

தமிழ் அறம்: திருக்குறள்

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)

கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத குடி). எல்லோருமே கற்க வேண்டும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)

“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)

“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)

(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 22, 2012 5:03 pm

(௩ / 3 ) ஈகை

தமிழ் அறம்: திருக்குறள்

இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)

தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.
..................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 22, 2012 10:53 pm

(௪ / 4 ) இரத்தல்

தமிழ் அறம்: திருக்குறள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)

இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.
.................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)

(தொடரும்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 23, 2012 5:40 am

மிகவும் அருமை சாமி...நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் மகிழ்ச்சி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed May 23, 2012 11:55 am

அருமையான விளக்கம்!
நமக்கும் ஆரியத்திற்கும் அடிப்படையிலேயே எவ்வளவு வேற்றுமை!
ஆரியப் புத்தகங்கள் இருப்பது எவ்வளவு வசதியாக இருக்கிறது!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 23, 2012 12:13 pm

என்ன கொடுமை சார் இது எந்தகாலத்தில் வந்து இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க சாமி.

இதை பற்றியெல்லாம் தெரியாமல் வளர்ந்துள்ள கொஞ்சநஞ்சம் இளையதலைமுறைக்கும் நீங்க விளக்கி புரியவைக்குரிங்க போல...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 07, 2012 5:21 pm

(௫ / 5 ) உழவு

தமிழ் அறம்: திருக்குறள்
சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்து முழவே தலை (குறள் எண் – 1031)

உழவுத் தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும், உலகத்தார் உணவுக்காக ஏருடையார் இடத்திற்கே வருவர். ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும்.
.......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

சிலர் பயிர்த்தொழில் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் இகழப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் வெண்வெட்டியும் நிலத்தையும். நிலத்திலுண்டான பலபல உயிர்களையும் வெட்டுகிறதல்லவா? (மனு, அதிகாரம் - 10, சுலோகம் - 84)

ஆரிய அறமான ரிக் வேதம் “எங்கள் ஆசைகள் நிறைவேறும் பொருட்டு, தேவர்களே, வழுவழுப்பான முதுகுள்ள குதிரை ஓட்டி வரப்படுகிறது. தேவர்களுடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக இந்தக் குதிரையைக் கொலை செய்கிறோம்; வெட்டுகிறோம்” என்கிறதே இது என்ன கதை?.
(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 08, 2012 9:55 pm

(௬ / 6 ) . பொய் சொல்லாமை

தமிழ் அறம்: திருக்குறள்
பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் எண் – 297)

ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், அவன் வேறு அறங்கள் செய்யவேண்டியதில்லை. பொய்யாமை என்னும் அறம் மற்ற எல்லா அறங்களின் பயனையும் தரும்.
......................................................................................................................................................................................
ஆரிய அறம்: மனு சாத்திரம்

பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசுமாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை. (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 112)

(தொடரும்)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக