புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
1 Post - 1%
bala_t
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
1 Post - 1%
prajai
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
282 Posts - 42%
heezulia
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
6 Posts - 1%
prajai
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
5 Posts - 1%
manikavi
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_m10நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 22 May 2012 - 2:02

நந்தியெம்பெருமான் என்றால் யார்? நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு என்று சொல்வார்களே அந்த நந்தியா? அடடா! தற்கால தலைமுறைக்கு உள்ள சமய அறிவின் சிறப்பே சிறப்பு! நம்முடைய நோக்கத்திற்குத் தடையாய் இருப்பதை எல்லாம் நந்தி என்று குறிப்பிடும் நமது அறிவை என்ன சொல்ல?

உயர்திணை பிறப்பை மூன்று வகையாகக் கூறுவர். தேவர், மானிடர், நரகர் என்று அழைப்பர். நரகரை விட மேலானவர்கள் மானிடர். மானிடர்களை விட மேலானவர் பிரம்மா. பிரம்மாவிற்கு தந்தையாய் பிரம்மாவை விட மேலானவர் திருமால். திருமாலை விட மேலானவர் நந்தி.

இதைப்பற்றி ஒரு பழைய கணக்கு ஒன்றை அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாரணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே


ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு பிரம்மா; ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு திருமால், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன்; ஒவ்வொரு சூரியனும் ஒவ்வொரு அண்டம். இந்த அண்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து கணக்கெடுத்து அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.

இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் இறந்து போயினார்; ஆறுகோடி நாராயணர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்திரர்கள் எண்ணிக்கையோ எண்ணித் தொலையாது. கங்கைக் கரை மணலை எண்ண முடியுமா? முடியுமென்றால் அத்தனை இந்திரர்கள் இறந்துபட்டார்கள் என்று கொள் என்கிறார் அப்பர். காலங்காலமாய் காலங்கடந்து இறப்பு என்பதில்லாமல் எஞ்சியுள்ளவன் ஈசன் ஒருவனே என்றார்.

இந்தத் திருமால்களுக்கெல்லாம், பிரம்மாக்களுக்கு எல்லாம், இந்திரர்களுக்கு எல்லாம் மேலானவர் நந்தியெம்பெருமான். ஈசனடி போற்றி, அவன் சேவடியை என்றும் மறவாமையால் இறவாமை சாதித்து இறைவனுடன் பேரா இயற்கைப் பேரின்பத்தில் திளைப்பவர் நந்தியெம்பெருமான்.

இவர் பெயரை தடைகளுக்கு வைத்து மகிழும் நம்மறிவை என்ன சொல்ல?

(நன்றி: திருமந்திரச் சிந்தனைகள் புத்தகம்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 22 May 2012 - 8:48

அருமையான பதிவு சாமி மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 22 May 2012 - 11:32

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 22 May 2012 - 12:41

நன்றி மகிழ்ச்சி அருமையிருக்கு




நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 22 May 2012 - 14:18

பகிர்வுக்கு நன்றி சாமி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக