புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
59 Posts - 50%
heezulia
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
1 Post - 1%
Shivanya
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
12 Posts - 2%
prajai
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
9 Posts - 2%
jairam
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_m10எதிர்பார்ப்புகளில்லாத அன்பு   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்புகளில்லாத அன்பு


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sat May 19, 2012 7:14 am

இக்கட்டுரைக்குள் செல்வதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கட்டுரையின் தலைப்பை அன்றாட வாழ்க்கையில் காண முடியாது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள். காரணம், அவர்களுடைய பெயரை இப்பூவுலகில் நிலைத்து நிற்க வைக்கக் கூடிய கருவியாக அக்குழந்தை செயல்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. மட்டுமல்லாமல், தங்களால் சுயமாக உழைக்கமுடியாத காலகட்டம் வரும்போது தங்கள் குழந்தை தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். தனது பெற்றோர்கள் தனக்குத் தேவையானதைத் தருவார்கன் என்ற நம்பிக்கை உள்ளதால், ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோரை நேசிக்கிறது.

நட்பு என்பது "எனக்குப் பிரச்சினை வரும்போது அவன் உதவுவான்" என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைகொண்டிருக்கிறது.

ஒரு பக்தன் கடவுள் மீது அன்பு செலுத்துகிறான். காரணம், அவ்வாறு அன்பு செலுத்தினால் தான் கடவுள் தனக்கு சொர்க்க வாழ்வை அளிப்பான் என்று அவன் நம்புகிறான்.

ஆசிரியர் நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய மாணவர்கள் மீது அன்பு செலுத்துகிறார். அதன்மூலம் தனது சக ஆசிரியர்கள் நடுவில் தனது மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கிறார். மாணவன் தன்னை ஆசிரியர் தண்டிக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன் அவரை நேசிக்கிறான்.

இனி அன்பிலேயே விசித்திரமான அன்புக்கு நாம் வருவோம். எதிர்பாலினத்தவர் இடையிலான அன்பு. ஒரு ஆண்மகனைப் பொறுத்த வரை தான் நேசிக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். (அழகின் வரையறை ஒவ்வொரு தனிமனிதரின் இரசனைக்கு ஏற்ப மாறுபடுகிறது) ஒரு பெண்ணைப் பொறுத்த வரையில் அவள் தான் நேசிக்கும் ஆண்மகனிடமிருந்து உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பை எதிர்பார்க்கிறாள். இன்னும் முக்கியமாக தங்களை நேசிப்பவர் மனத்தளவிலும், உடலளவிலும் தங்களுக்கு சொந்தமான வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கணவன் மனைவிக்கு இடையிலான பந்தம் என்பது சமூகத்தின் கட்டுப்பாட்டால் எழுந்த பந்தமாகவும், உடல்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பட்ட உறவாகவுமே இருக்கிறது. நிர்ப்பந்தத்தால் இவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள்.


எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு.



வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல், ஒரு நாடகம் போல் பார்க்க விரும்புகிறேன். எந்த வித விருப்பு, வெறுப்புமின்றி, ஒரு துறவியின் மனநிலையுடன்.....
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 9:33 am

///////எதிர்பார்ப்புகள் இல்லாத நேசம் எங்கும் இல்லை. எல்லாருடைய அன்புக்குமே சிறிதும் பெரிதுமான எதிர்பார்ப்புகள் உண்டு///////

உண்மைதான் நண்பரே.

சிலசமயம் அன்பை பகிர்கையில் அத்தருணத்தில் எதிர்பார்ப்பு என்னவென்று அறிய வில்லை எனினும் - ஏதாவது ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பொழுது - சகிப்புத் தன்மை இல்லை எனின் அது கருத்து வேறுபாடிற்கு வழி கோலும்.




பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 10:55 am

வித்தியாசமாக எழுத வேண்டும் என்று எழுதுகிரிர்களா ?
அல்லது விரக்தியில் எழுதுகிரிர்களா?
உங்கள் பதிவுகள் எல்லாமே இப்படித்தான் உள்ளன.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 19, 2012 3:23 pm

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க............. அதான் நான் சொல்றேன் எதையும் எதிர்பார்க்காதீர்கள்......... அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்...... இதை யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 19, 2012 3:50 pm

இதில் முரண் படுகிறேன். பாசம் உலக நியதி அது எதிர்பார்ப்பு இல்லாதது. இது ஆறு அறிவில் ஒரு அறிவு. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினகளுக்கும் பொருந்தும். காக்கை தன குஞ்சை வளர்ப்பது அது பெரிதாகி தனக்கு உணவு தேடி தரும் என்றோ அல்ல. குழந்தை பிறந்தவுடன் தாய் தந்தையர் மனநிலை எதுவோ அது தான் அவர்கள் மனநிலை இறுதி வரை. எந்த தாய் தந்தையரும் தனக்காக வீடு கட்டுவது அல்ல தன குழந்தைக்கு வீடு வேண்டும் என்று நினைத்து தான் வீடே கட்ட தொடங்குவர். சிங்கம் தனது குட்டியை மேவி அணைப்பது எதிர்பார்ப்பு இல்லாதது. சூழ்நிலைகள் சில நேரம் பெற்றவர்களை குழந்தைகளை நாடி இருக்க செய்யுமே தவிர கடைசிவரை தன காலில் நிற்கவே பெற்றோர் விரும்புவர். அது போலதான் இது. உலகம் உருவாக்க கடவுள் முடிவெடுத்தபோது உருவான பொது விதி அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக