புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஒன்றுக்கு இரண்டாக மோட்டார் சைக்கிள் இருக்கிறது.
ஆனாலும், வீட்டிலிருந்து, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு, தினமும் சைக்கிளில் தான் போய் வருகிறார்.
கிட்டத்தட்ட, 52 கி.மீ., தூரம் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதற்கான காரணம் கஞ்சத்தனம் அல்ல, இயற்கையின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கொண்ட அக்கறைதான்.
சென்னை தாம்பரத்தில் குடியிருக்கும் சரத் நம்பியார் (வயது 51) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, "தட்சிணசித்ராவில்' பொறுப்பான பணியில் இருக்கிறார். இவர் குடியிருக்கும் இடத்திற்கும், வேலை பார்க்கும் இடத்திற்கும் உள்ள, 26 கி.மீ., தூரத்திற்கு, இவர் முதலில் காரில்தான் சென்றார்.
நான்கு பேர், ஐந்து பேர் போகக்கூடிய காரில், தனி ஆள் செல்வது, இந்தியா போன்ற எரிபொருள் தட்டுப்பாடு உள்ள நாட்டில் செய்யப்படும் வீண் செலவு என்று படித்ததிலிருந்து, குடும்பத்தோடு அல்லது குழுவாக போனால்தான் கார் சவாரி செ#வது என்று முடிவெடுத்தார். அதன்பின், சுற்றுச்சூழல் பெரிதும் கெடுவதற்கு காரணம், வாகனங்கள் வெளியேற்றும் புகையே என்பதை அறிந்து, சைக்கிளில் அலுவலகம் சென்று வரலாம் என்று முடிவெடுத்தார்.
உடனே, சைக்கிள் கடைக்கு போ#, நான்காயிரம் ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கினார். கடைக்காரர், "நீங்கள் ஓட்டப் போகிறீர்களா? "கியர்' வைத்த சைக்கிள் வாங்கிக் கொள்ளுங்கள், மிதிப்பதற்கு இலகுவாக இருக்கும், வேகமாகவும் ஓடும்...' என்றார். "இல்லையில்லை, நான் கஷ்டப்பட்டுதான் சைக்கிள் ஓட்ட வேண்டும், அப்போதுதான் உடம்பு ஆரோக்கியம் கூடும்...' என்று சொல்லி, "கியர்' இல்லாத சாதாரண சைக்கிளை வாங்கினார்.
மறுநாள் காலை சைக்கிளில், தலையில் சைக்கிள் சவாரிக்கான, "ஹெல்மெட்' அணிந்து, கிளம்பி விட்டார். இது நடந்தது கடந்த 2009ம் ஆண்டு. அன்று முதல் இன்று வரை, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சைக்கிளில் தான் போய் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில், இரண்டு மணி நேர பயணமாக இருந்தது, இப்போது, 55 நிமிடமாக குறைந்து விட்டது.
"சைக்கிளில் போனால் மிகவும் களைப்பாகி விடும், பிறகு வேலை பார்க்க முடியாது, இது தொடர்பான உடல் வலி வரும்...' என்றெல்லாம் பயமுறுத்தினர், கேலி செய்தனர், கிண்டலடித்தனர், நான் எதையும் கண்டு கொள்ளவில்லை. உண்மையில் என் உடம்பில் புது சக்தி பிறந்து விட்டது. மற்றவர்களைவிட, "எனர்ஜிடிக்காக' என்னால் அலுவலகத்தில் வேலை பார்க்க முடிகிறது. மேலும், சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகுதான், மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப் போட்டிகளிலும், மலையேறும் பயிற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்தேன்.
உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அப்புறமென்ன, "என்னாலும் சைக்கிள் ஓட்ட முடியும்...' என்று முடிவெடுத்து, விட்டீர்களளா?
கிளம்புங்கள் சைக்கிள் வாங்குவதற்கு!
***
எம். ராஜ்
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.
பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உண்மைதான் சைக்கிள் பயணம் மிகவும் அலாதியானது
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மையில் ஆண்கள் சைக்கிள் ஓட்டுவது உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயமே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல விஷயம் தான்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நானும் கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் தான் செல்கிறேன் போக வர 8 கி.மீட்டர்கள் 15 நிமிட பயணம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரமேஷ்குமார் wrote: நான் கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் தான் செல்கிறேன் போக வர 8 கி.மீட்டர்கள் 15 நிமிட பயணம்...
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...'
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன் wrote:உண்மையில், சைக்கிள் ஓட்டாதவரை, அதன் பலன் யாருக்கும் தெரியப்போவது இல்லை, ஓட்டிப் பாருங்கள், அப்புறம் உணர்வீர்கள்...' என்று சொல்லும் சரத் நம்பியார், தன் சைக்கிளில் நிறைய வாசகங்களும் எழுதி வைத்துள்ளார்... "சுற்றுச்சூழலுக்கு நீங்கள் நண்பனாகலாம். நாட்டிற்கு எரிபொருள் மிச்சம், நமக்கும் பணம் மிச்சம், ஒரு சைக்கிள், ரோட்டில் ஓடினால், ஒரு கார் ரோட்டில் ஓடுவது குறையும், போக்குவரத்து பிரச்னையில்லை...'
ஐ அது எப்படி நாங்கத்தான் எந்த சிக்னளுளையும் நிக்கம்மாட்டோமே இறங்கி தள்ளிட்டு போய் டிராபிக்கை டேரிபிக் ஆக்குவோமே ரயில்வே கிராசிங்க்ள கூட காத்திருக்கமாடோமே சைக்கிளை தூக்கி தடுப்பானுக்கு அடிவழியா போய் கிராஸ் பன்னுவோமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|