புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
புதுடில்லி:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வை, இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து மூன்று பேர் எழுதினர். இதில், 11 ஆயிரத்து 984 பேர், முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 2,417 பேர், நேர்முகத்தேர்வுக்கு முன்னேறினர்.
இது, இறுதிக்கட்ட தேர்வு. இந்த இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 910 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில், 715 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். இவர்களில், 420 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 255 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 157 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவையும், 78 பேர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
முதல் இரண்டும் பெண்கள்: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்த ஸ்நேகா அகர்வால், முதல் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்ற ருக்மணி ரியார், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய (2010) சிவில் சர்வீஸ் தேர்விலும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐதராபாத்தைச் சேர்ந்தஸ்வேதா மொகந்தி ஆகிய இரு பெண்கள் தான், முதல் இரு இடங்களைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., பட்டம் பெற்ற (மின் பொறியியல்) பிரின்ஸ் தவான், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
லண்டன் பொருளாதார பள்ளி : முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மற்றும் லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர், இந்த தேர்வை, முதன்முறையாக எழுதியவர்கள். ஏழு பேர், இரண்டாவது முறையாக எழுதியவர்கள்.முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், 13 பேர், டில்லியில் இருந்து தேர்வு எழுதியவர்கள். மூன்று பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர். ஐதராபாத், சென்னை, திஸ்பூர், பாட்னா, ஜம்மு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், 15 நாட்களுக்குள், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிராமப்புற இளைஞர்கள் சாதனை:தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில், நேர்முகத் தேர்வுக்கு, 183 பேர் முன்னேறினர். இறுதித்தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 129 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 37 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு, 38வது இடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., பட்டதாரி செந்தில்ராஜ், 57வது இடமும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுரளி, 105வது இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சைதைதுரைசாமி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில், தேர்வு எழுதிய 74 பேரில், 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற இளைஞர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை, பொய்யாக்கும் விதமாக, கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் ஐந்தாவது இடம்:நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த கோபால சுந்தர ராஜ், அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோவை விவசாய கல்லூரியில் படித்தவர். டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்.
தகவல் - யாஹூ தமிழ் / தினமலர்
புதுடில்லி:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வை, இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து மூன்று பேர் எழுதினர். இதில், 11 ஆயிரத்து 984 பேர், முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 2,417 பேர், நேர்முகத்தேர்வுக்கு முன்னேறினர்.
இது, இறுதிக்கட்ட தேர்வு. இந்த இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 910 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில், 715 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். இவர்களில், 420 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 255 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 157 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவையும், 78 பேர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
முதல் இரண்டும் பெண்கள்: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்த ஸ்நேகா அகர்வால், முதல் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்ற ருக்மணி ரியார், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய (2010) சிவில் சர்வீஸ் தேர்விலும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐதராபாத்தைச் சேர்ந்தஸ்வேதா மொகந்தி ஆகிய இரு பெண்கள் தான், முதல் இரு இடங்களைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., பட்டம் பெற்ற (மின் பொறியியல்) பிரின்ஸ் தவான், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
லண்டன் பொருளாதார பள்ளி : முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மற்றும் லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர், இந்த தேர்வை, முதன்முறையாக எழுதியவர்கள். ஏழு பேர், இரண்டாவது முறையாக எழுதியவர்கள்.முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், 13 பேர், டில்லியில் இருந்து தேர்வு எழுதியவர்கள். மூன்று பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர். ஐதராபாத், சென்னை, திஸ்பூர், பாட்னா, ஜம்மு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், 15 நாட்களுக்குள், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிராமப்புற இளைஞர்கள் சாதனை:தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில், நேர்முகத் தேர்வுக்கு, 183 பேர் முன்னேறினர். இறுதித்தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 129 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 37 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு, 38வது இடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., பட்டதாரி செந்தில்ராஜ், 57வது இடமும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுரளி, 105வது இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சைதைதுரைசாமி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில், தேர்வு எழுதிய 74 பேரில், 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற இளைஞர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை, பொய்யாக்கும் விதமாக, கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் ஐந்தாவது இடம்:நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த கோபால சுந்தர ராஜ், அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோவை விவசாய கல்லூரியில் படித்தவர். டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்.
தகவல் - யாஹூ தமிழ் / தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! என் மனமார்ந்த வாழ்த்துகள் அனைவருக்கும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
106 பேரு தமிழ் நாட்டுல இருந்து தேர்வுன்னு தான படிச்சேன்.......
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்......
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனைவருக்கும் வாழ்த்துக்களும் , பாராட்டுகளும் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அனைவருக்கும் என் வாழ்த்துகள்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
தேர்வு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!!!
- Sponsored content
Similar topics
» ராஜ்யசபா-தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» ஐஏஎஸ் முதல்நிலை எழுத்து தேர்வு தமிழகத்தில் 900 பேர் தேர்ச்சி
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» ஐஏஎஸ் முதல்நிலை எழுத்து தேர்வு தமிழகத்தில் 900 பேர் தேர்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|