புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
46 Posts - 41%
prajai
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 4%
Jenila
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
2 Posts - 2%
kargan86
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
jairam
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
8 Posts - 5%
prajai
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
jairam
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 23, 2012 8:38 pm



1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம். இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157; அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம். இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

இப்புள்ளிவிவரத்தோடு மைய அரசு வெளியிட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரத்தைச் சேர்த்துப் பார்ப்போம். 2010 டிசம்பரில் 68,597.09 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அடுத்த ஒரே ஆண்டில், 2011 டிசம்பரில் 1,03,891.27 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.

இந்த வாராக் கடன் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு, வசூலாகாமல் நிலுவையாக இருந்து வரும் கடன் தனிக் கணக்கு. இதில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 1,21,000 கோடி ரூபாய். விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 39,000 கோடி ரூபாய். இந்த 39,000 கோடி ரூபாய் கடனில் சமீபத்தில் போண்டியாகிப் போன கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 7,000 கோடி ரூபாயாகும்.

தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும்; கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போடுவதும் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆனால், காங்கிரசு கூட்டணி அரசோ, “பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் கடன் பாக்கியும் வாராக் கடனும் அதிகரித்திருப்பதாக’’க் கூறி, கார்ப்பரேட் முதலாளிகளின் மோசடிகளை மூடிமறைக்க முயலுகிறது. இன்னொருபுறம், கந்துவட்டிக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் சதித்தனத்திலும் அரசே ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு விவசாயி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நிரூபிப்பதற்கு 13 சான்றாவணங்களைப் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலோ, கந்துவட்டிக் கடன் தொல்லையால் நேர்ந்த தற்கொலையா, இல்லையா என்பதை ஆராய்ந்து சான்றளிப்பதற்காகவே ஒரு அதிகார வர்க்கக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகளையும் மீறி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறித்துத் தேசிய குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டு வரும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன, மைய, மாநில அரசுகள்; மேலும், தமது கைத்தடி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அறிவித்து, விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வது குறைந்து வருவதாக மாய்மாலம் செய்கின்றன.

http://www.vinavu.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் 1357389விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் 59010615விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Images3ijfவிவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக