புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம்.
உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது.
இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்!
மதுவளர்க்கும் தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுக்கு மதுபானத்தின் மூலமாகக் கிடைத்த வருவாய் 1997 - 98 இல் 1970 கோடி ரூபாயாக இருந்தது. 2007 - 08 ஆம் ஆண்டில் 8815 கோடியாக அதிகமானது. அதுவே 2010 - 11 இல் 15000 கோடியாக மிக அதிகமாகிவிட்டது. இப்படியாக தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 'தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை தமிழ்நாட்டு அரசாங்கமே ஊக்குவிக்கிறது' என்பதுதான். இது உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாதக் கொடுமை ஆகும்! காலை 10 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இனி காலை 9 மணி முதல் இரவு 11 வரையிலும் திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் 15000 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாயை இந்த ஆண்டில் 18000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அரசு இலக்கு நிருணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த குடிமக்களை குடியில் தள்ளி அதனால் வருவாய் ஈட்டும் கொடுங்கோல் அரசு உலகில் வேறு எங்குமே காணக்கூடியது அல்ல.
மதுவை ஒழிக்கும் உலகம்
கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது (இந்த தீர்மானம் உலக நலவாழ்வு அமைப்பில் முன்வைக்கப்பட முதன்மை உந்துசக்தியாக செயல்பட்டவர் இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்). வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. அதாவது - இன்றைய நிலையில் மதுபானத்தை ஊக்குவிக்கும் அரசு உலகில் எதுமே இல்லை (தமிழ்நாட்டைத் தவிர!).
அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொதுச்சபையின் 'தொற்றா நோய்கள்' உச்சிமாநாட்டில் (United Nations high-level meeting on noncommunicable disease prevention and control) தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நான்கு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா.அவை ஏற்றது.
2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து அரசாங்கம், உலக நலவாழ்வு அமைப்பு, உலக மதுபானக் கொள்கைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உலகின் முதல் 'மதுபானக் கொள்கை உலக மாநாட்டை' (Global Alcohol Policy Conference) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தின.
- இவ்வாறாகக் கடந்த மூன்றாண்டுகளில், மதுபானத்துக்கு எதிரான பாதைக்கு உலகமே திரும்பியுள்ளது. பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற நிலைபாட்டுக்கு உலகின் எல்லா நாடுகளும் வந்துவிட்டன. அதனை ஏற்காத உலகின் ஒரே ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும்தான். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உலக மதுபானக் கொள்கை மாநாடு
(Global Alcohol Policy Conference)
உலக நலவாழ்வு அமைப்பின் தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்த வேண்டும் என்கிற முழக்கத்துடன் உலக மதுபானக் கொள்கை மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2012 பிப்ரவரி 13 முதல் 15 வரை நடத்தப்பட்டது. உலகின் 59 நாடுகளில் இருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் (தமிழ்நாட்டிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்றது). இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுப் பிரகடனம் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும், உலகளவிலும் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியது.
உலகெங்கும் ஏற்படும் மரணங்கள், ஊனங்களுக்கு மூன்றாவது பெரிய காரணமாக இருப்பது மதுபானம் தான். 2004 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 23 லட்சம் பேர் மதுபானத்திற்கு ஓர் ஆண்டில் பலியானார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயது வரையிலானோரின் இறப்புக்கும் ஊனமடைவதற்கும் மதுபானம்தான் முதல் காரணமாக உள்ளது.
புற்றுநோய்கள், இருதய நோய்கள், ஈரல் பாதிப்புகள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. மதுபானத்தால் பாதிக்கப்பட்டு இறப்போரில் பாதியளவினர் இத்தகைய நோய்களால் சாகிறார்கள்.
சாலை விபத்துகளுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுவதற்கும் காசநோய் தொற்றுவதற்கும் மதுபானம் காரணமாகிறது.
மதுபானத்தால் ஏற்படும் இழப்புகள் அளவிடமுடியாத அளவு மிகப்பெரியதாகும். தனிநபர், குடும்பம், சமுதாயம் என எல்லோருக்குமே மதுபானம் பேரிழப்பை உண்டாக்குகிறது. சிகிச்சைக்காக அதிக பணத்தை, சொத்தை இழத்தல், வேலை செய்யும் திறன் இழப்பால் வருமானம் குறைதல், வேலை இழத்தல் - என மதுபானத்தால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பெரும் பாதிப்படைகிறார்கள். மதுபானத்தால் வறுமை அதிகமாதல், நாட்டின் மேம்பாடு தடைபடுதல் என பெரும் கேடுகள் நேருகின்றன.
எனவே, திட்டமிட்ட முறையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல், விலையை அதிகமாக்குதல், விளம்பரங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதால் நலவாழ்வு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என பல வழிகளிலும் பெரிய பலன்கள் விளையும் - எனக் கூறியது உலக மதுபானக் கொள்கை மாநாட்டுத் தீர்மானம்.
உலக மது எதிர்ப்பு மாநாட்டில் நான். இடம்: பாங்காக், பிப்ரவரி 2012
மதுபானத்துக்கு எதிரான இந்த முதல் மாநாடு, உலகம் முழுவதிலுமுள்ள அரசுத்துறையினர், ஐ.நா. அமைப்பினர், அரசுசாரா அமைப்பினர், செயல்பாட்டாளர்கள் என எல்லா தரப்பினரையும் முதல்முறையாக ஒன்றிணைத்துள்ளது. இதன்மூலம் மதுவுக்கு எதிரான போராட்டம் புதிய வடிவெடுத்துள்ளது. இதன் அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் கூடவுள்ளது.
இத்தகைய மாறிவரும் உலக சூழலில் தமிழ்நாடு மட்டும் குடிப்பழக்கத்தைப் போற்றி வளர்க்கும் நாடாக இருப்பது தமிழ் இனத்திற்கு பெரும் களங்கமாக அமைந்துள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற்றப்பட்டாக வேண்டும்.
http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_23.html
உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம்.
உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது.
இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்!
மதுவளர்க்கும் தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுக்கு மதுபானத்தின் மூலமாகக் கிடைத்த வருவாய் 1997 - 98 இல் 1970 கோடி ரூபாயாக இருந்தது. 2007 - 08 ஆம் ஆண்டில் 8815 கோடியாக அதிகமானது. அதுவே 2010 - 11 இல் 15000 கோடியாக மிக அதிகமாகிவிட்டது. இப்படியாக தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 'தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை தமிழ்நாட்டு அரசாங்கமே ஊக்குவிக்கிறது' என்பதுதான். இது உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாதக் கொடுமை ஆகும்! காலை 10 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இனி காலை 9 மணி முதல் இரவு 11 வரையிலும் திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் 15000 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாயை இந்த ஆண்டில் 18000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அரசு இலக்கு நிருணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த குடிமக்களை குடியில் தள்ளி அதனால் வருவாய் ஈட்டும் கொடுங்கோல் அரசு உலகில் வேறு எங்குமே காணக்கூடியது அல்ல.
மதுவை ஒழிக்கும் உலகம்
கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது (இந்த தீர்மானம் உலக நலவாழ்வு அமைப்பில் முன்வைக்கப்பட முதன்மை உந்துசக்தியாக செயல்பட்டவர் இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்). வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. அதாவது - இன்றைய நிலையில் மதுபானத்தை ஊக்குவிக்கும் அரசு உலகில் எதுமே இல்லை (தமிழ்நாட்டைத் தவிர!).
அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொதுச்சபையின் 'தொற்றா நோய்கள்' உச்சிமாநாட்டில் (United Nations high-level meeting on noncommunicable disease prevention and control) தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நான்கு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா.அவை ஏற்றது.
2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து அரசாங்கம், உலக நலவாழ்வு அமைப்பு, உலக மதுபானக் கொள்கைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உலகின் முதல் 'மதுபானக் கொள்கை உலக மாநாட்டை' (Global Alcohol Policy Conference) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தின.
- இவ்வாறாகக் கடந்த மூன்றாண்டுகளில், மதுபானத்துக்கு எதிரான பாதைக்கு உலகமே திரும்பியுள்ளது. பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற நிலைபாட்டுக்கு உலகின் எல்லா நாடுகளும் வந்துவிட்டன. அதனை ஏற்காத உலகின் ஒரே ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும்தான். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உலக மதுபானக் கொள்கை மாநாடு
(Global Alcohol Policy Conference)
உலக நலவாழ்வு அமைப்பின் தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்த வேண்டும் என்கிற முழக்கத்துடன் உலக மதுபானக் கொள்கை மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2012 பிப்ரவரி 13 முதல் 15 வரை நடத்தப்பட்டது. உலகின் 59 நாடுகளில் இருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் (தமிழ்நாட்டிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்றது). இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுப் பிரகடனம் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும், உலகளவிலும் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியது.
உலகெங்கும் ஏற்படும் மரணங்கள், ஊனங்களுக்கு மூன்றாவது பெரிய காரணமாக இருப்பது மதுபானம் தான். 2004 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 23 லட்சம் பேர் மதுபானத்திற்கு ஓர் ஆண்டில் பலியானார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயது வரையிலானோரின் இறப்புக்கும் ஊனமடைவதற்கும் மதுபானம்தான் முதல் காரணமாக உள்ளது.
புற்றுநோய்கள், இருதய நோய்கள், ஈரல் பாதிப்புகள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. மதுபானத்தால் பாதிக்கப்பட்டு இறப்போரில் பாதியளவினர் இத்தகைய நோய்களால் சாகிறார்கள்.
சாலை விபத்துகளுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுவதற்கும் காசநோய் தொற்றுவதற்கும் மதுபானம் காரணமாகிறது.
மதுபானத்தால் ஏற்படும் இழப்புகள் அளவிடமுடியாத அளவு மிகப்பெரியதாகும். தனிநபர், குடும்பம், சமுதாயம் என எல்லோருக்குமே மதுபானம் பேரிழப்பை உண்டாக்குகிறது. சிகிச்சைக்காக அதிக பணத்தை, சொத்தை இழத்தல், வேலை செய்யும் திறன் இழப்பால் வருமானம் குறைதல், வேலை இழத்தல் - என மதுபானத்தால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பெரும் பாதிப்படைகிறார்கள். மதுபானத்தால் வறுமை அதிகமாதல், நாட்டின் மேம்பாடு தடைபடுதல் என பெரும் கேடுகள் நேருகின்றன.
எனவே, திட்டமிட்ட முறையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல், விலையை அதிகமாக்குதல், விளம்பரங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதால் நலவாழ்வு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என பல வழிகளிலும் பெரிய பலன்கள் விளையும் - எனக் கூறியது உலக மதுபானக் கொள்கை மாநாட்டுத் தீர்மானம்.
உலக மது எதிர்ப்பு மாநாட்டில் நான். இடம்: பாங்காக், பிப்ரவரி 2012
மதுபானத்துக்கு எதிரான இந்த முதல் மாநாடு, உலகம் முழுவதிலுமுள்ள அரசுத்துறையினர், ஐ.நா. அமைப்பினர், அரசுசாரா அமைப்பினர், செயல்பாட்டாளர்கள் என எல்லா தரப்பினரையும் முதல்முறையாக ஒன்றிணைத்துள்ளது. இதன்மூலம் மதுவுக்கு எதிரான போராட்டம் புதிய வடிவெடுத்துள்ளது. இதன் அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் கூடவுள்ளது.
இத்தகைய மாறிவரும் உலக சூழலில் தமிழ்நாடு மட்டும் குடிப்பழக்கத்தைப் போற்றி வளர்க்கும் நாடாக இருப்பது தமிழ் இனத்திற்கு பெரும் களங்கமாக அமைந்துள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற்றப்பட்டாக வேண்டும்.
http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_23.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
ராஜா wrote:குடிமக்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூண்கள்.
அதில் நீங்கள் தாம் முக்கியத் தூண் என்று கேள்விப்பட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ராஜா wrote:குடிமக்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூண்கள்.
அதில் நீங்கள் தாம் முக்கியத் தூண் என்று கேள்விப்பட்டேன்!
அதை இன்னொரு தூண் (சிவா ) சொல்லுவது நகைப்புக்கு உரியது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இளமாறன் wrote:அளவுக்கு மீறீனால் தான் நஞ்சு .. கொஞசமா குடிங்க
புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் சொல்லுவதால் , எல்லாரும் இதை கடைபிடியுங்க ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வை.பாலாஜி wrote:இளமாறன் wrote:அளவுக்கு மீறீனால் தான் நஞ்சு .. கொஞசமா குடிங்க
புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் சொல்லுவதால் , எல்லாரும் இதை கடைபிடியுங்க ..
தினமும் கொஞசம் வைனெ பீர் குடித்தால் இரந்த ஓட்டத்திற்கு நலம் என நீங்கள் படித்ததில்லையா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!
» குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» உலகம்,இந்தியா,தமிழ்நாடு-முக்கிய தகவல்கள்
» மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
» குடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» உலகம்,இந்தியா,தமிழ்நாடு-முக்கிய தகவல்கள்
» மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|