புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
76 Posts - 45%
ayyasamy ram
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
75 Posts - 45%
mohamed nizamudeen
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 2%
eraeravi
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
சிவா
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%
prajai
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
306 Posts - 43%
heezulia
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
293 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஞான வளர்ச்சி !!! Poll_c10ஞான வளர்ச்சி !!! Poll_m10ஞான வளர்ச்சி !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான வளர்ச்சி !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 23, 2012 3:52 am

வளர்ச்சி என்ற ஒன்றை அடைந்திருந்தால் நாம் உண்மை என நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் பல தவறு என்பதை பின்னாளில் உணர்ந்த அனுபவம் இருந்திருக்கும் !எல்லாம் தெரிந்த நபராக மனிதன் இருக்கவே வாய்ப்பில்லை !அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த மனித அறிவு நாளும்நாளும் அனுபவத்தாலும் கடவுளின் அருளாலும் வெளிச்சம் கூடுகிற அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தால் இன்றைய கருத்துகள் நாளை நாம் மாற்றிக்கொள்ள கூடும் என்கிற நிதானத்துடன் தடித்த வார்த்தைகள் கிண்டல் கேலிகள் வராது

அனுபவம் என்ற பட்டறையில் தன்னை உரமேற்றியவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியுள்ளேன் !அந்த அனுபவ ஞானம் விளைந்தவர்கள் --நித்தமும் வளர்கிற ஜீவனுள்ள அறிவை அடைந்தவர்களுக்கு நிதானம் ,சகிப்புத்தன்மை ,அன்பு பிரவாகமெடுத்து நீடித்த சமாதானம் இருக்கும் !

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!!


அறிவில் வளர்கிறவர்கள் தனது புலன்களை அடக்குவதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஞானத்தில் வளரமுடியும் அதற்கு தன்னை உணர்கிற பாதையில் பயணித்து நமக்குள் உள்ள பாவபதிவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாக கண்டறிய வேண்டும் !

தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே
- என்பது திருமூலர் பாடல் !

நான் ஏற்க்கனவே சொன்னேன் :பாவபதிவுகள் --முன்னை வினையின் முடிச்சாக நமது புலன்களில் பொதிந்துள்ளது !அது அவ்வப்போது ஏற்ற தருணம் நமது புலன்களை தூண்டி நம் அறிவை மேற்கொள்ள முயலும் !அப்போது புலனின் பின் செல்லும் அறிவை உடையவன் அன்ன மய கோசத்தில் உள்ளவன் !ஆனால் அதனுடன் போராடி - தனக்குள்ளாக தன்னுடனேயே யுத்தம் செய்து அதனை வெல்லுவது --முடிச்சை அவிழ்ப்பது பின்னை வினையின் முடிச்சை அவிழ்க்க வழிகொடுக்கும் !இந்த பயிற்சியில் தேங்காமல் இருப்பவனே நாளும் வளர்ந்து ஞானத்தை அடைகிறான் !அப்படி பயிற்சியில் துவந்த யுத்தம் செய்து பலமுறை தோல்வியை சிராய்ப்பை மனிதன் பெற்றிருந்தால் படைத்த ஒரே கடவுளின் துனையை தேடுகிற நிலை வரும் என்பது எனது அனுபவம் !

வாலிப வயதில் ஞான மார்க்க குருமார்களின் பின்னால் அலைந்து கடும் அப்பியாசம் செய்ய முயற்சித்து கொண்டும் தங்களை போல அறிவை பிரித்து மேய்வதாக பெருமை அடைந்து கொண்டுமிருந்தவன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும் !ஆனால் அவர்கள் அங்கேயே தேங்கி நின்று கொண்டிருக்க சென்னியில் வைத்த இறைவனின் அருளுக்குள் அன்பை ருஷி பார்த்த நிலைக்குள் வந்து சேர்ந்திருக்கிறேன் !ஆன்மீக சாதனை வளர்ச்சியில் மீண்டும் பக்திக்குள் வருவது --இங்கு அனைத்து படிமானங்களை தாண்டிய ஏக இறைவன் ஒருவரிடம் வந்து முடிகிறோம் !

ஆரம்ப பள்ளி பாடமான அஞ்ஞான பக்திக்கும் வெளியே உருவ ,அருவ உருவ பக்திக்கும் அடுத்த வகுப்பாகிய ஞான மார்க்கத்தில் ஆழ்ந்து அடுத்த வகுப்பாகிய அருவ பக்திக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! எனக்குள்ளும் பிறருக்குள்ளும் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்தும் தனித்தும் விளங்குகிற இறைவனிடம் வந்து சேர்வோம் !

வள்ளலார் வாழ்வில் இந்த வளர்ச்சியை காணலாம் !அவர் முதலாம் திருமுறையில் கந்தர்கோட்ட முருகனில் பக்தி பூண்டு பின் ஞானத்திர்க்குள் வளர்ந்து கடைசியில் அருட்பெரும் ஜோதியும் தனிப்பெரும் கருணையும் ஆன அருவ கடவுள் பக்திக்குள் வந்து முடிந்தார் !அவரிடம் ஞானத்திற்கு பஞ்சமா ?ஆனால் ஞானத்தில் முதிர்ந்த பக்தி --இதுவே வந்து சேர வேண்டிய வளர்ச்சி !

ஞான மார்க்கத்திற்கு --எந்த மார்க்க ஆன்மீகத்திற்கும் இறைநம்பிக்கையும் இறை அச்சமும் அடிப்படைகள் !இந்த இரண்டும் இருந்தால்தான் உண்மையான மனித நேயம் முகிழ்க்கும் !இல்லாவிட்டால் தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வரும் சுயநல மனித நேயம் மட்டுமே இருக்கும் !

செயலுக்கு விளைவை தருகிறவராய் இறைவன் உள்ளார் என்பது ஞானமார்க்கத்தின் பாலபாடம் ஒரு மனிதன் செய்த தவறு பாவபதிவாய் ஆன்மாவில் பதியும் பதிலுக்கு பதில் அனுபவிக்கும் வரை அவனது பரம்பரையில் தொடரும் இதுவே பிதுரார்ஜித கர்மா எனப்படுவது இதை நிர்வகிக்கும் இறைவனைக்குறித்த எச்சரிக்கை இறைஅச்சம் எனப்படும் மனிதன் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆணவமும் அக்கிரமும் கொண்டு பிறருக்கு தீங்கிழைக்க கூடியவன் அது நமக்கு திரும்பிவிடும் என்கிற இறைஅச்சம் சிலருக்கு இல்லை என்பது உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு காரணம் பாவங்கள் தொடர்வினையாய் கடந்து செல்லுகிறது ஆக இறைஅச்சம் மனிதகுலத்துக்கு தேவையான ஒன்று

இறை நம்பிக்கை ,அச்சம் ,மனிதநேயம் அதாவது இறை அன்பு இல்லாத சுயநல கூட்டங்கள் தங்கள் நாத்திகம் முன்பு பெரியார் காலத்தில் எடுபட்டது போல எடுபடாததால் எங்களுக்குள் உள்ள கடவுளை நம்புகிறோம் என நுனி நாக்கில் பேசிக்கொண்டு ஞான மார்க்க வேடத்தை போட்டுகொண்டு இறை அச்சம் அற்ற தங்கள் நவீன நாத்திகத்தை ஆன்மீக வாதிகள் போல பரப்பி வருகின்றனர் !இந்த மாய்மாலம் மிகவும் ஆபத்தானது !அநேகரை வளரவிடாமல் தடுத்து விடக்கூடியது!சுய பெருமையில் மூழ்க செய்து சீரழித்து விடக்கூடியது !அதனால் தான் இதை சுட்டி காட்டி வருகிறேன் !எனக்கு நன்மை தீமை ;மரியாதை அவமரியாதை என்ற இருமைகளை கடப்பதற்கு பக்குவம் உண்டாகிக்கொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன் !எனவே கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாதவனல்ல--எது ஆன்மீக வாதியின் குணம் என்கிற படிப்பினையை பகிர்ந்து கொள்ளவே நாடினேன் !வளர்வதும் ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்வதும் இடைவிடாது கற்றுக்கொள்ள முயல்வதுமே ஞானத்தின் இயல்பு !தனக்கு தெரிந்ததை அலட்டி கொள்ளும் நோக்கமா அல்லது பகிர்வுகளில் கற்றுக்கொள்ளும் கற்றுகொடுக்கும் நோக்கமா என்பது கடவுளே அறிவார் !தூய நோக்கம் வெற்றி பெறும்!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக