புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_m10சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:22 pm

மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 12:42 pm

ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ரவிக்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரவிக்குமார்



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 12:44 pm

நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 12:46 pm

கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 12:48 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??

இங்க தான் இருக்கீங்களா அண்ணா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:50 pm

ரவிக்குமார் wrote:
ஹிஷாலீ wrote:
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாலனே...

காதல் சுவையை உணர்ந்ததால் தான் இந்த பிரதிபலிப்பா?

ஹிஷாலீ wrote:உண்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
தாகம் தீர்ந்ததா தோழியே...

ஹிஷாலீ wrote:உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிரேன்
இலைமறையான் காமம் தான் காதலின் அஸ்திவாரம்...

ஹிஷாலீ wrote:அழுகும் பொழுது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
ஆன்மாவை அடைவதாக சொல்வதில் இருந்து காதலியாய் மட்டுமல்ல அம்மாவாகவும் ஆகிறாய்....
ஹிஷாலீ wrote:
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
காதலில் ஒவ்வொரு கணமும் மரணம்... மருகணமே ஜனனம்... நிரூபிக்கிறாய்...
ஹிஷாலீ wrote:
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
சொன்ன காதலுக்கு அளவுகோல் கல்யாணம்... சொல்லாத காதலுக்கு அளவுகோலோ மரணம்...
தோழியே வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் காதல் வலியின் வார்ப்புகள்....


ஆகா என்ன ஒரு விளக்கம் சூப்பர் அருமை ரசிக்க தெரிந்த மனமே உங்களுக் என் அன்பு நன்றிகள் பல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 18, 2012 12:51 pm

ராஜா wrote:நன்றி ஹிஷாலீ

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:53 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என் அன்பு நன்றிகள் உமா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Apr 18, 2012 12:54 pm

முஹைதீன் wrote:கவிதை அழகா இருக்கு சூப்பருங்க

என் அன்பு நன்றிகள் நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 12:54 pm

உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?



சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக