புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
71 Posts - 44%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 2%
jairam
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
2 Posts - 1%
prajai
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%
சிவா
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%
Manimegala
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
201 Posts - 50%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
17 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
8 Posts - 2%
jairam
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !  கூடுகள் சிதைந்த போது  நூல் ஆசிரியர் அகில்.  நூல் விமர்சனம்  பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 14, 2012 11:14 pm

படித்ததில் பிடித்தது !

கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில்.

நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா

கோபுர நுழைவாயில்:

இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.

பரவுதலும் படர்தலும்:

அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.

பாதியும் மீதியும்:

அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது!

முன்னும் பின்னும்:

முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...

ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக