புதிய பதிவுகள்
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாடிய வீதி....!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்படும் முன், தனக்கு ஜாதகரீதியாக நேரம் சரியில்லை என்பதால், தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தது தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரரும், பெரும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த மாதம் 29ம் தேதி, தன் வீட்டிலிருந்து வாக்கிங் செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, ஏழு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகளும் தீவிரமாக புலன்விசாரணை மேற்கொண்டும், யார் கொலை செய்திருப்பர் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததால், யார் கொலை செய்திருப்பர் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு
ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்
விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப இதிலிருந்து ஜாதகம் பொய்யாக்கபட்டுள்ளதா..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:சாதகமா இருந்தா ஜாதகம்
பாதகமா இருந்தா ஜாதகம்
நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே
அதே.... நல்லதே நினை நல்லதே செய்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உதயசுதா wrote:விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு
சரியாக சொன்னிங்க அக்கா!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்ன செய்வது ஆண்டவனும் எவ்வளவு தான் பொறுப்பான்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|