புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
11 Posts - 4%
prajai
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
9 Posts - 4%
Jenila
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
4 Posts - 2%
Rutu
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
jairam
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_m10நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 08, 2012 3:06 pm

நானா போனதும்; தானா வந்ததும்! (22) - பாக்கியம் ராமசாமி E_1333598324

ஒரு கொச்சையான பழமொழி சொல்வர்...

"ரதி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரியாவது, ஒரு கூத்தியாள் இருக்க வேண்டும் என்று!'
சம்திங் எக்ஸ்ட்டிராவுக்கு ஆசை. நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள், 100 சதவீதம் அளித்து விட்டதாக எண்ணுவது, மானிடத்தின் இயல்பு அல்ல.

ஜென்மம் முழுவதும், ஒரு குறை இருக்கவே இருக்கும்.

காசு பணத்தில் குறைவில்லாதவர்களாக, ஊரிலே பாதி வீடுகளின் சொந்தக்காரர்களாக, ஆனாலும், <உப்புக் கிணற்றுக்குப் போகிற வழியில், சாக்குப்பையை விரித்துப்போட்டு, அழுகல் மாம்பழம் விற்றுக் கொண்டிருப்பாள், பணக்கார எஜமானி.

வசதியான அரசாங்க <உத்தியோகத்தில், பிரதி மாதம் பதினைந்து, இருபதாயிரம் ரூபாய் (அரை நூற்றாண்டுக்கு முன்) சம்பாதிக்கும் அதிகாரியாக இருப்பார்.

அலுவலக வேலையில், மாதா மாதம் டாணென்று சம்பளம். அது நிர்ணயிக்கப்பட்ட வருமானம்.
பத்திரிகைகளுக்கு எழுதுவது, உபரியான புகழ், வருமானம்.

யாரைத்தான் உபரி வருமான ஆசை விட்டது. எங்கள் இலாகாவுக்கும், அந்த நாளில், அந்த சபலம் ஏற்பட்டது. எனக்கு, எங்கள் ஊரில் பூர்வீக சொத்தில், ஒரு தென்னந்தோப்பு ஜீவித்துக் கொண்டிருந்தது.
நண்பர்களின் மத்தியான நேர அரட்டையில், ஒரு தினம் அந்தத் திட்டம் உருவானது.

அக்காலத்தில், கிராமத்தில் ஒரு தேங்காய் விலை, அதிக பட்சம் எட்டணா, அரை ரூபாய்தான்.

இங்கே, பட்டணத்துக்கு அந்த காய் வந்தால், மூணு நா<லு ரூபாய்.

முதல் நாளில் லாரியில் போட்டு அனுப்பினால், மறுநாள் சென்னை வந்து விடும்.

ஊரிலுள்ள, என் அண்ணாவுக்குக் கடிதம் எழுதினேன்.

இரண்டு நாளில், ஒரு லோடு தேங்காய் நிரம்பிய லாரி, வீட்டு வாசலுக்கு வந்தாயிற்று.

நல்லவேளை, மூட்டை மூட்டையாகக் கட்டியிருந்தனர். ஆயிரத்து இருநூறு காய்; உரித்ததே! அவைகளை விற்றதும், தந்தி கொடுத்தால், அடுத்த லோடு உடனே அனுப்புவதாக எழுதியிருந்தார் அண்ணார்.

புரசைவாக்கம், தாணாத் தெருவில், ஒரு பழைய வீட்டை வாடகைக்குப் பிடித்து, தேங்காய் மூட்டைகளை அங்கே இறக்கியாயிற்று.

மூவருமே எழுதப்படாத பார்ட்னர்கள் ஆனோம்.

ஆகிற வரவு செலவுகளில், ஒவ்வொருவருக்கும், மூன்றில் ஒரு பங்கு உண்டு. முதலீட்டிலும், ஆளுக்கொரு பங்கு ஏற்க வேண்டும்.

எல்லாம் ஆச்சு; மூவருக்கும் ஏற்கனவே ரொம்ப ஒற்றுமை.

இப்போது, தேங்காய் பிசினஸ் கூட்டாளிகளாகிவிட்டதால், இன்னும் நிறைய நெருக்கம்.
ஆசிரியரின் கவனத்துக்கு, எங்கள் வியாபாரத்தைக் கொண்டு செல்லவில்லை.

வியாபாரம் சூடு பிடித்த பின், சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தோம்.

தேங்காய் வந்த பிறகு, ஆபீசுக்கு வரும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் மீது, ஓர் அலாதியான பாசமும், அன்பும், அக்கறையும் ஊற ஆரம்பித்தது.

தன் கதை என்ன ஆச்சு என, கேட்க வந்தவருக்கு, தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று வகுப்பெடுத்து, நாலு தேங்காய் அவர்களுக்குத் தருவதும் வழக்கமாகியது.

"அடுத்து, நான் ஒரு காரியம் செய்கிறேன்...' என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, நான் மாமூலாக சாப்பிடும், ராமய்யர் ஓட்ட<லுக்குச் சென்று, "ஒரு நூறு தேங்காய் வந்திருக்கு ஊரிலிருந்து...' என்றேன்.
"உங்களுக்கு எதுக்கு அண்ணா அத்தனை காய்?' என்றார் ராமய்யர்.

"அதுதான் வந்திருக்கேன்... ஆட்டோவிலே போட்டு கொண்டு வந்துட்டேன்... உங்களுக்கு வேண்டியிருக்குமே... அருமையான காய்... நல்லா முற்றின செங்காய்.... சில பேர் செம்மண் தடவியிருப்பாங்க. நம்மதெல்லாம் ஒரிஜினல் முத்தக் காய். ஒரு <நூறு தர்றேன்...'

பக்கத்திலிருந்த ரா.கி.ர., "ஆமாம் நூறு தர்றோம்...' என்று, தானும் பங்குதாரர் என்பதை நினைவுபடுத்தினார்.
ஒரு போராட்டத்தில் சிக்கியிருப்பதாக, ராமய்யர் உஷாரானார்.

ஆகவே, "நூறு தேங்காயா... அவ்வளவு öŒலவாகா@த அண்ணா... வாரத்துக்கு நமக்கு நாலு அல்லது அஞ்சு தேங்காய் இருந்தாலே போதும்...'

பச்சைப் புளுகு... ஒரு ஓட்டலுக்கு வாரத்துக்கு நாலு தேங்காய்தான் செலவாகுமா... அப்போ சட்னியெல்லாம், காரம் போட்ட, பிளாட்டிங் பேப்பரா? சே... இந்த உலகில் யாரையும் நம்புவதற்கில்லை.

குவார்ட்டர்சில் குடியிருந்தது, ரொம்ப சவுகரியமாயிருந்தது.
ஒரு கதவு மூடப்பட்டால், இன்னொரு கதவு திறக்குமல்லவா?
குவார்ட்டர்சில், மொத்தம் நாற்பது வீடு.
ஒவ்வொரு வீடும், ரெண்டு வாங்கினாக்கூட, எண்பது காய் சேல்ஸ்.
ஓட்டல்காரன் காலில் போய் ஏன் விழணும்?

மறுநாள் காலை, வீட்டுக்கு ரெண்டு காய் ஓடி ஓடி, ஏறி ஏறி, இறங்கி இறங்கி மூன்று நண்பர்களும், அவரவர் குடும்ப உறுப்பினர்களும், சுறுசுறுப்பாக தேங்காய் சப்ளை செய்தோம். (எல்லாம் அக்கவுண்ட்தான்!)

வாக்களிக்கப்பட்ட மூலதனத்தை, அதாவது தேங்காய் விலையை, இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து, ஏதோ, கதை டிஸ்கஷன் செய்வதுபோல, பாகஸ்தர்கள் கலந்து பேசினோம்.

கைமேல் காசு கொடுக்கச் சொல்லி, யாரையும் கேட்காததால், அனேகமாக இருநூறு காய் ஒரு வழியாக விற்கப்பட்டு விட்டது.

யார் யாருக்கு எவ்வளவு காய் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வசூலிக்கும் பொறுப்பு யாருடையது என்றெல்லாம், விலாவாரியாக ஒரு நோட்டில் எழுதி வைக்கப்பட்டது. (கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே, அந்தச் சிக்கலான கணக்கு போட்டதில், பாகஸ்தர்களுக்கு ஏகப்பெருமை!)

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழ் வீட்டிலிருந்து ஒரு வாண்டு, பையில் எதையோ போட்டு தூக்கி வந்தான். "அங்கிள்... அம்மா வேற வாங்கிவரச் சொன்னா... ரெண்டும் அழுகலாம்...' என்று, பையைக் கீழே வைத்துவிட்டு போய் விட்டான்.

சக்கையும், தண்ணியுமாய், பை ஒருவித நாசிக்குப் பிடிக்காத மணத்துடன் கீழே கிடந்தது.
பாகஸ்தர்களுக்கு, முகம் சுண்டைக்காய் ஆகி விட்டது.

"அச்சச்சோ... காய் அழுகல் என்றால், போச்சே நம்ம வியாபாரம்...' என்று கூவினேன்.

விஷயம் தெரியாத பாகஸ்தர்கள், "ரெண்டு காய்தானே... போனால் போகிறது. வேறு கொடுத்து விடலாம்...' என்றனர்.

நான் தலையில் கை வைத்துக் கொண்டு விட்டேன்.

ஊரிலிருந்து வந்த காய்கள் அனைத்தும், ஒரு தோப்புக் காய்கள். ஒரு தாய் மக்கள். ஒன்று அழுகியது என்றால், எல்லாக் காய்களுமே அழுகல் பருவத்தை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பர். அது மாதிரி, ஒரு குடோன் தேங்காய்க்கு, ஒரு தேங்காய் பதம்.

அவசரமாக மறு தினமே, தாணாத்தெரு குடோனுக்குச் சென்று, தேங்காய் மூட்டைகளை பரிசீலித்தோம். எண்பது சதவீதத்துக்கு மேல், அனைத்தும் அழுகலோ அழுகல். (நாங்களும்!)
"மட்டையுடன் காய்களை வைத்திருந்தால், இந்த நஷ்டம் நேர்ந்திராது...' என்று, எக்ஸ்பர்ட்டுகள் பிறகு கூறினர்.

எழுதற வியாபாரம் தான் நமக்கு சரி... மற்ற வியாபாரம், வேறு யாரோ செய்ய வேண்டியது என்ற படிப்பினையைத் தெரிந்து கொண்டோம்.

வாரமலர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 4:26 pm

பழக்கமில்லாததில் நுழைய கூடாது என்பதை அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருக்கிறார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 4:43 pm

சின்னப் பசங்க உச்சா போறதப் பத்தின்னு நெனச்சேன் - டைட்டில் அப்படி. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 5:21 pm

அனுபவமே சிறந்த ஆசான் அது இல்லாமல் எந்த ஒரு வேளையிலும் இறங்கினால் இது தான் நிலமை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 08, 2012 5:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக