புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_m10அனைவருக்கும் என் தாழ்மையான   வேண்டுகோள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 12:28 pm

நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?


அன்புடன்
உதயசுதா



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 07, 2012 12:31 pm

இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 07, 2012 12:32 pm

அக்கா இப்போ எதுக்கு இந்த திடீர் பதிவு உங்கள் திட்டுகள் எங்கள் பிழை போக்கவே அன்றி வேறெதுக்கு இருக்கபோகுது யாரிடம் உரிமை அதிகம் எடுத்துக்காரோமா அவுங்களைத்தானே திட்டமுடியும் விடுங்க இப்போலாம் நீங்க திட்டுனா எனக்கு சிப்பு சிப்பாத்தான் வருது சூப்பருங்க சிரி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 12:39 pm

அழுகை அழுகை அழுகை

என் தங்கச்சி இப்படி அநியாயத்துக்கு நல்லவளா மாறிட்டாளே! அழுகை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 12:39 pm

மிகவும் நெகிழ்வானப் பதிவு உதயசுதா அவர்களே...
உங்கள் வரிகளிலும் வார்த்தைகளிலும் நிஜ மனச் சங்கடமும்-மன வருத்தமும் மண்டிக் கிடக்கிறது... சோகம்
மன்னிப்பு கேட்பது-வருத்தம் தெரிவிப்பது இரண்டுமே நம்முடைய மன வலிமையையும்-பக்குவத்தையும்
பறை சாற்றுபவை... சூப்பருங்க

/// ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?///
இந்த வார்த்தைகள் சற்றே கலங்க வைக்கும் நெகிழ்வுத் தன்மைக் கொண்டது...

உங்களுக்குப் பலமான பாராட்டுகள் உதயசுதா அவர்களே....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 07, 2012 1:18 pm

என்னாச்சு சுதா ஏன் இப்படி ஒரு பதிவு .... அதிர்ச்சி

கடைசியில் எழுதிய வார்த்தைகள் சங்கடமா இருக்கு.... சோகம்



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 07, 2012 1:21 pm

வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.

நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.





[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 07, 2012 1:28 pm

உங்கள் பதிவில் தவறில்லை அக்கா.இதில் நானும் இணைகிறேன்.
நானும் ஏதேனும் தவறு செய்து இருப்பின், யார் மனதையாவது காயம் செய்து இருப்பின் என்னை மன்னிக்க வேண்டும்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Apr 07, 2012 1:29 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:இப்போ ஏன் இப்படி ஒரு பதிவு தங்கையே ..
இல்லை அண்ணாத்த.ரபீக் மறைவு எனக்கு சொல்லி கொடுத்த பாடம் இது. அவர் இங்கு இருந்து போகும்போது என்ன நினைத்து போய் இருப்பார்?ஊருக்கு செல்கிறோம்,கண்டிப்பாக சிகிச்சை நல்லபடியா முடிஞ்சு திரும்ப வருவோம் என்று தானே நினைத்து இருப்பார்.

நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த நிமிடம்தான் நிஜம்.அடுத்த நிமிடம் இருப்போமோ இல்லையோ என்ற ஒரு நினைவு வந்தது.அதான் இருக்கும் போதே மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று தோணியது.கேட்டுவிட்டேன் அவ்வளவுதான். வேற ஒன்றுமில்லை.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 07, 2012 1:33 pm

நல்ல கேள்வி சுதா.
உண்மைதான். இறைவனுக்கு செய்யக்கூடிய தவறுகளை இறைவன் மன்னிக்கக்கூடும்.
பிறமனிதர்களுக்கு செய்யக்கூடிய தவறுகளை அந்த மனிதர்கள் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான்.
உங்கள் வாழ்க்கையில் யாரிடமாவது தவறுகள் சொல்லாலோ செயலாலோ செய்திருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள்.
ஆனால் ஈகரையில் நாம் சண்டை இடுவது விளையாட்டுக்குத்தானே. இதை யாரும் சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள்,
மனதை குழப்பி கொண்டிருக்காதீர்கள்,. நிம்மதி இருக்காது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக