புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
115 Posts - 56%
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
70 Posts - 34%
T.N.Balasubramanian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 0%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
257 Posts - 43%
mohamed nizamudeen
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
16 Posts - 3%
prajai
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
9 Posts - 1%
jairam
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_m10வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 01, 2012 5:20 pm

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல! E_1333002894

திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. "மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்...' என்று அழைத்திருந்தான்.
இந்த அழைப்பிதழை தர்மனிடம் கொடுத்து, "தர்மம் வெல்லும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார் விதுரர்.

அழைப்பிதழைப் பெற்று, அங்கு போவதற்குத் தயாரானார் தர்மர். தம்பி பீமனை கூப்பிட்டு, "நீயும் வருகிறாயா?' என்று கேட்டார். "தாங்கள் போவதானால் நானும் வருகிறேன்...' என்றான் பீமன். இப்படியே அர்ஜுனன், நகுலனிடமும் கேட்டார்; அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக சகாதேவனிடம் போனார் தர்மர். அப்போது, வெளியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சகாதேவன். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "இங்கு யாருமே இல்லையே... எதைப் பார்த்து சிரிக்கிறாய்?' என்று சகாதேவனிடம் கேட்டார் தர்மர்.

"ஓ அதுவா... அதோ, அங்கே வஞ்சனை என்ற அசுரன் இருக்கிறான். அவன், ஏதோ ஒரு உத்தேசத்துடனிருக்கிறான். அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது...' என்றான்.

"சரி சரி... பெரியப்பா அழைப்பு அனுப்பியிருக்கிறார். நாங்கள் போகிறோம். நீயும் வர வேண்டும்...' என்றார் தர்மர். வஞ்சகம் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டது என்று நினைத்த சகாதேவன், அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அரக்கு மாளிகை கட்டி, அதில் பாண்டவர்களை இருக்கச் செய்துவிட்டு, மாளிகைக்கு தீ வைத்து கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். ஆனால், அவனுடைய வஞ்சக எண்ணம் நிறைவேறவில்லை. அரக்கு மாளிகையிலிருந்து தப்பி விட்டனர் பாண்டவர்கள்.

தர்மரிடம், "தர்மம் வெல்லும்' என்று சொன்னது உண்மையாகி விட்டது. மாளிகை எரிந்ததும் பாண்டவர்கள் ஒழிந்தனர் என்று சந்தோஷப்பட்டான் துரியோதனன். பிறகு தான், பாண்டவர்கள் தப்பித்து விட்டனர் என்பது துரியோதனனுக்கு தெரிந்தது.

வஞ்சகம் என்பது, ஏதோ அப்போதைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால், அந்த சந்தோஷம் நிரந்தரமானதல்ல என்பதுதான் இதன் கருத்து. அதனால்தான், "வஞ்சனை செய்யாதே!' என்றனர்.
வஞ்சனை, ஏமாற்றுதல் இதெல்லாம் முடிவில் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் துக்கம். வஞ்சனை செய்வாரோடும் இணங்க வேண்டாம் என்று கூட, சொல்லிஇருக்கின்றனர். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
***

ஆன்மிக வினா-விடை!
வீட்டில், குழந்தைகளுக்கு, எந்த கிழமையில் திருஷ்டி சுத்தி போடலாம்?
ஞாயிற்றுக்கிழமை மாலை, விளக்கு வைத்த பிறகு!
***
வைரம் ராஜகோபால்

வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக