புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
3 Posts - 2%
jairam
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
2 Posts - 1%
சிவா
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%
Poomagi
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
16 Posts - 4%
prajai
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
7 Posts - 2%
jairam
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_m10நாட்டு இனங்களை  காப்போம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு இனங்களை காப்போம்


   
   

Page 1 of 2 1, 2  Next

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Mar 28, 2012 6:36 pm

அன்பர்களே.. எனக்கு பூர்வீகமான நாட்டு இனங்களை மிகவும் பிடிக்கும். இப்பொழுதெல்லாம் மேல்நாட்டு புதிய ரகங்கள் நமது அடையாளங்களை மெல்லமாய் அழித்து வருகின்றன. இதற்கு நாமும் காரணம் என்றே எண்ண தோன்றுகிறது.பாலுக்கு ஆசை பட்டு நம் சூழலுக்கு ஒத்து வராத மேலைநாட்டு இனங்களை கொணர்ந்து விட்டோம். உதாரணமாக நாட்டு பசுக்கள், காளைகளை முக்கால்வாசி இழந்து விட்டோம்.. காங்கேயம், கண்ணபுரம், தேவகோட்டை, திருவண்ணாமலை மற்றும் உழவு, வண்டி, பாய்ச்சலுக்கு பெயர்போன மணப்பாறை காளைகளை இனி நாம் காட்சிப்பொருளாகத்தான் பார்க்க நேரும் போலும்.. நாட்டு இனங்களை காப்போம்!!!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 28, 2012 6:42 pm

ஆமாம் காளை. நாட்டு இனங்கள் அழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நாட்டு காளை மாட்டிற்கு உள்ள வீரம் மற்ற ரக மாட்டிற்கு நிச்சயம் கிடையாது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 28, 2012 6:47 pm

கத்தரிக்காய் முதல் காளை மாடு வரை அனைத்திலும் புதிய ரகங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதையெல்லாம் கேட்டால் நவீனத்துவம் பிடிக்காத அடிப்படைவாதி என்று சொல்லுவார்கள் புத்திசாலிகள்


avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Mar 28, 2012 6:49 pm

உண்மையானது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 28, 2012 6:59 pm

ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாட்டு இனங்களை  காப்போம்  1357389நாட்டு இனங்களை  காப்போம்  59010615நாட்டு இனங்களை  காப்போம்  Images3ijfநாட்டு இனங்களை  காப்போம்  Images4px
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 28, 2012 7:01 pm

காளை மட்டுமா எத்தனையோ விஷயங்களை இழந்தாச்சே


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 29, 2012 7:41 am

கேசவன் wrote:ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆலமரத்தை வீட்டில் வளர்க்க முடியாது கேசவன். வேண்டுமென்றால் வேப்பமரம் வளர்க்கலாமே?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 29, 2012 7:54 am

ஆம் ,எனக்கும் எங்கள் வீட்டீன் முன் பெரிய வேப்பமரமோ அல்லது ஆலமரமோ வளர்த்த வேண்டும் என்று மிகவும் ஆசைதான் ஆனால் யாரிடமாவது கேட்டால் குரோடன்ஸ் செடியை நட்டு வளருகள் என்கிறார்கள்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 8:04 am

கண்ணபுரம் தேர்த்திருவிழாவுக்கு போய், அங்கு கட்டப்பட்டு இருக்கும் காங்கேயம் காளையை பார்த்துக்கொண்டே இருப்போம் சின்ன வயதில். இரண்டு பக்கமும் தாம்பு போட்டு இழுத்து கட்டியிருப்பார்கள். கொம்புகள் கூர்மையாக இருக்கும். பார்பதற்கே படு பயங்கரமாக இருக்கும். இதெல்லாம் பழைய நினைவுகள் சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 29, 2012 8:50 am

வேறு வழியில்லாம் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பழகி வாழ்ந்து வந்தாலும் பழையவை மீது நமது மனது எப்போதும் ஒரு ஏக்கத்தை வைத்திருக்கிறது. இதிலிருந்து நாம் காலத்தின் கட்டாயத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது. சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக