புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
1 Post - 3%
M. Priya
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 5:22 pm

First topic message reminder :

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.


அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:12 am

வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:17 am

இரா.பகவதி wrote:
வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத
மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:20 am

மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அசுரன் அண்ணா நன்றி ஐ லவ் யூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:21 am

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
வற்றாது. அது செல்லும் இடமெல்லாம் பயன்பட்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கண்மாயில் சென்று கலக்கிறது.
பிரபு அண்ணா அப்படி என்றாள் அந்த கண்மாய் நிரம்பவே நிரம்பாத
மை லார்ட் இவரு ரொம்ப கொஸ்டின் கேட்டு கடுப்பேத்துறாரு.. (தமாசு) விரைவில் முழு விபரங்கள் தருகிறேன்
அசுரன் இதுக்கு மேல முடியவே முடியாது - உங்க அறிவுக் கண்மாய திறந்து விடுங்க ப்ளீஸ்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:23 am

இரா.பகவதி wrote:
அந்த காலத்தில சமஸ்கிருதத்துல கடலுக்கு செல்லும் வழின்னு போர்டு வெச்சிருந்தாங்களாம்.

சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணைத் தொட்ட நானு சம்ஸ்கிருத போர்டு பார்த்து போகமாட்டேன்னு அங்கேயே இருந்துடுச்சாம் பகவதி.

குருவே அப்படி என்றாள் புரிந்த மாத்ரியும் இருக்கு , கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு கொஞ்சம் விளக்குங்களேன்
ஐயோ பகவதி - நா தமாசுக்கு சொன்னாலும் அத நம்பர அப்பாவியா இருக்கீங்களே? என்னத்த சொல்றது. புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 10:25 am


ஐயோ பகவதி - நா தமாசுக்கு சொன்னாலும் அத நம்பர அப்பாவியா இருக்கீங்களே? என்னத்த சொல்றது
நீங்கள் கூறுவது தமாசு இருந்தாலும் அதிலும் பல பொருள் இருக்கிறதே , அதனால் தான் நம்பினேன் நன்றி அன்பு மலர் சியர்ஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:30 am

வைகை என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழி பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.வைகை ஆற்றின் நீளம் 258கி.மீ. பாசனப் பரப்பு 7031ச.கி.மீ. பொதுவாக மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும்.பிற காலங்களில் பொதுவாக வறண்டே (இதன் வறட்சிக்கு காரணமாக வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும், அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி நீர் திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் - தேக்கடி - தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர பிற காலங்களில் தண்ணீர் வரத்து வாரதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப் பட்டு உள்ளது எனலாம்.) காணப்படும்.

நண்பர்களே இதன் ஓட்டத்தின்படி இது கடலை நோக்கிதான் செல்கிறது. ஆனால் அதற்க முன் உள்ள ஒரு ஜலசந்தியில் கலந்துவிடுகிறது அவ்வளவே! இதோ படம்:

நன்றி : விக்கிபீடியா மற்றும் கூகுள் மேப்.

[You must be registered and logged in to see this image.]

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:33 am

பாக் நீரினை என்பது பாக் ஜலசந்தி தானே சார்.? இது கடலுக்குள்ளே தானே இருக்கு?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:36 am

மகா பிரபு wrote:பாக் நீரினை என்பது பாக் ஜலசந்தி தானே சார்.? இது கடலுக்குள்ளே தானே இருக்கு?
சரியா சொன்னீங்க பிரபு... சரிதான் (backwaters)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 10:42 am

மதுரையை சுத்தின கழுதை வெளியே போகாதுன்னு சொல்லுவாங்க பகவதி.

கழுதையே போவாதப்ப நம்ம வைகை நதியா போயிடும் - அதான் இருந்திருச்சு அங்கேயே.




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக