புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
3 Posts - 75%
Manimegala
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
11 Posts - 4%
prajai
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
9 Posts - 4%
Jenila
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
4 Posts - 2%
Rutu
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்னை பற்றி ........... Poll_c10என்னை பற்றி ........... Poll_m10என்னை பற்றி ........... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி ...........


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 02, 2012 8:03 pm

இந்த தளத்தில்...
நானும் விதையாய் விழுந்தேன் ....
விருச்சமாய் எழ வில்லை என்றாலும் ...
சின்னசிறு அரும்பாய் ,,,
துளிர் விட்டேன் ....

நானும் ஓர் பூ தான் ...
புன்னகையை பூக்கிறேன்....
மணம் கொண்ட மலராக ...
உங்கள் மனம் சேரவில்லை என்றாலும் ....
என் மனம் தந்த ....
மல்லிகை வார்த்தைகளால் ....
தினம் தினம் கவிதைகளாக ...
தொடுக்கிறேன் இந்த தளத்தின் வழியாக !!!!

எத்தனை எத்தனையோ முன்னோர்களும் ,
மூத்தவர்களும் முகம் காட்டும்..
இந்த தளத்தில் ...
மூன்று நான்கு சொற்களே கிட்டாத ....
என்னையும் ...
கரை சேர்த்த பெருமை இந்த
ஈகரையே சாரும் .............

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 02, 2012 8:21 pm


பூவேன் நண்பரே கவிதை அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:38 pm

ஒத்த சொல்லுக்கே அவனவன் அலைகிறான் பூவன்...
அதில் நானும் ஒருவன்...
நீங்கள் மூன்று நான்கிற்குப் போராடுகிறீர் என்றால் பெருமையே...
வாழ்த்துகள்...நல்ல உணர்வு...



என்னை பற்றி ........... 224747944

என்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Emptyஎன்னை பற்றி ........... Rஎன்னை பற்றி ........... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 03, 2012 12:36 am

தங்கள் படைப்புகள் பலதில் சோகம் இருந்தாலும் கவிதை வாசிக்க சுகமே.
மணம் கொண்ட கவிதை மல்லிகை எங்கள் மனம் சேரவில்லை என யார் சொன்னது?

அரும்பாய் துளிர் விட்டாலும்
கரும்பாய்த் தான் இனிக்கிறது உங்கள் கவிதைகள்.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 03, 2012 10:37 am

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம்




என்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Yஎன்னை பற்றி ........... Aஎன்னை பற்றி ........... Sஎன்னை பற்றி ........... Uஎன்னை பற்றி ........... Dஎன்னை பற்றி ........... Hஎன்னை பற்றி ........... A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 10:48 am

ஏனிந்த சோகம் பூவன் ..... உங்களின் கவிதைகளை இங்கு அனைவருமே படித்து ரசித்து கொண்டு தான் உள்ளார்கள்.... பின்னோட்டம் வருவதை மட்டுமே அங்கீகரிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிரி அன்பு மலர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:07 am

அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....

என்னை பற்றி நானே கூறுவது போல கவிதை வடித்தேன் ..வேற எந்த சோகமும் இல்லை நான் கவலை என்பதை பற்றி சிந்திக்காதவன் ....

எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான் ...........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 03, 2012 11:10 am

pooven wrote:அண்ணா நீங்கள் கூறியது போல பின்னோட்டம் வரணும் அப்படினு நான் கவிதை எழுதவில்லை ....
எந்நேரமும் களிப்பு கொண்டு ஆடினால் கவலை கூட ..
சின்ன திவலை தான்
...........
நன்றி அன்பு மலர் அப்புறம் என்ன சோகம் ... தூக்கியெறிந்துவிட்டு வாருங்கள் 🐰

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:12 am

" அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீங்க 100 கவிதை எழுதினாலும் சரி, 1 கவிதை எழுதினாலும் சரி.எங்களுக்கு எல்லாரும் சமம்தான்.

கவிதை நல்லா இருந்தா எழுதியவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும் அது 100 கவிதைக்கு சமம் "


அக்கா நீங்கள் கூறியது உண்மை ....
நானும் எந்த வேறுபாடும் சொல்லவில்லை .....
என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுக கவிதை மாறி வேறு எதுவும் இல்லை ....
உங்கள் கருத்துக்கு நன்றி ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 03, 2012 11:14 am

அண்ணா ....

எனக்கு எந்த சோகமும் இல்லை .....
கவிதை கூட"" கண்ணீர் "என்று சொன்னால் ...
களிப்பு கொண்டு வருகிறது .....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக