புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_m10முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 7:17 pm

First topic message reminder :


முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 408953_296423937088480_172340196163522_811504_1138496096_n

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

...எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு,
சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு,
மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு
வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..
அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார்.
அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்த்துவோம் அவரை..
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை..


நன்றி முகநூல் நண்பர். மற்றும் இந்து நாளிதழ்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 21, 2012 1:29 pm

நல்ல மனிதர் ..வாழ்த்துக்கள் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 12:10 am

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Photo.php?fbid=2634050456517&set=a.1186015776555.2026239


பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Take a bow, Mr. Conductor.

மு.பாரிவேள்
நன்றி : The Hindu

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 25, 2012 12:22 am

கணக் சுப்பிரமணியின் சமூக அக்கறை பாராட்டப் பட வேண்டியது.
அத்தோடு நாமும் நம்மால் முடிந்ததை செய்ய முயல வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி பகவதி.




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 25, 2012 7:31 am

இப்பதிவு திரு . அசுரன் அவா்களால் ஏற்கனவே நமது ஈகரையில் பதிவிடப்பட்டுள்ளது



முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 10:47 am

மன்னிக்கவும் அப்படி என்றாள் நீக்கி விடவும்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun May 27, 2012 7:34 am

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 480805_390009234385007_1509087817_n

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது

மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்றி : The Hindu



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

முகநூலில் நான் ரசித்த பதிவு - இவரல்லவோ மனிதர் - Page 2 Knight
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:27 am

இந்த பதிவு ஏற்கனவே இரண்டு முறை உள்ளது..

http://www.eegarai.net/t80987-topic
http://www.eegarai.net/t80822-topic

iyyanar
iyyanar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/06/2012
http://inrcuddalore312@gmail.com

Postiyyanar Wed Jun 20, 2012 12:01 pm

:வணக்கம்: வணங்குறேன்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக