புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
296 Posts - 42%
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:10 pm

First topic message reminder :

முதல் பரிசு பி.ஜி .ராமன்


அசையாதா அரசியல் தேர்

பயனர் பெயர்: பிஜிராமன்

சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்

தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்

இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்

எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்

பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:49 pm

9.திரு.க அருண்குமார் -

நிலமகள் நோதல் இன்றி.

அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..

நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..

பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..

பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..

தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....

பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...

வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..

இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...

'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...

நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:53 pm

10.செல்வி .ஹீஷாலி -

ஈழம் பாடாத இதயம்

ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு

தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்

பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்

மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்

மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்

விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்

என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்

எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்

சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்

ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி

ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 7:55 pm

அருண்குமார்,ஹிஷாலீ,விஷ்வாவிற்கு வாழ்த்துகள்.



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:19 pm

நன்றி ரா ரா அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 11, 2012 11:17 pm

இந்த கொஸ்டின் பேப்பர் அவுட் ஆக்கர வழக்கத்தை இன்னும் விடலையா இளா சிரி



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 T கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 H கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 11:18 pm

ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 11, 2012 11:21 pm

சார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்று



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 T கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 H கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 I கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 Empty
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 11:28 pm

Aathira wrote:
சார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்று

அவசரப் பட்டு வெளியிட்டு விட்டாரே... என்று சும்மா ஜாலிக்காக அப்படி எழுதினேன்.

நீங்கள் கூறுவதும்சாிதான்.



 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 9:27 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக