புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
21 Posts - 70%
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
9 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை என்றால்... - Page 3 Poll_c10ஈகரை என்றால்... - Page 3 Poll_m10ஈகரை என்றால்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என்றால்...


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 9 Feb 2012 - 19:30

First topic message reminder :

நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.

ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.

நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.

ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.

நன்றி நன்றி நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 9 Feb 2012 - 23:50

அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 9 Feb 2012 - 23:51

மகா பிரபு wrote:நன்றி ராரா. இதே உணர்வுதான் ஈகரை என்னையும் இணைத்துள்ளது. இங்கு பலர் இணைந்துள்ளனர். இருப்பினும் யார் யார் எத்தனை மணிக்கு எப்பல்லாம் வருகிறார்கள் என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டது. இதில் யாராவது தொடர்ச்சியாக வராத பட்சத்தில் அவர்கள் வராததை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

உதாரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இளமாறன் வருவார் பாருங்கள். புன்னகை

துங்கும் நேரம் பார்த்து ஒருவர் வருவர் அவர் நான் தானே பிரபு சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 9 Feb 2012 - 23:52

இளமாறன் wrote:அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை அன்பு மலர் அன்பு மலர்
உண்மைதான் இளமாறன் அவர்களே...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu 9 Feb 2012 - 23:54

அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 9 Feb 2012 - 23:55

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 10 Feb 2012 - 0:02

RaRa3275 wrote:நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.
சரியாகச் சொன்னீர்கள் ரா. ரா. இது அன்புக்குடும்பம். என்னாலும் ஈகரைக்கு வரக்கூடாது என்று நினைத்தாலும் ஒரு நாளும் வராமல் இருக்க முடிவதில்லை...பதிவு போடவில்லை என்றாலும் பார்த்துக்கொண்டாவது இருக்கச் சொல்லும் ஈகரை உறவுகளின் அன்பு...



[You must be registered and logged in to see this link.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 0:24

உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.

நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க .. சோகம்



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 10 Feb 2012 - 0:31

கபாலி wrote:
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.

நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க .. சோகம்
யாரு சொன்னாங்க...? நாங்க இருக்கோம்ல.....



[You must be registered and logged in to see this link.]
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri 10 Feb 2012 - 0:41

ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 10 Feb 2012 - 11:24

கபாலி wrote:ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்.. புன்னகை
யாரு காணலேன்னாலும் தேடி வரவேற்பாங்க கபாலி...
எனக்கே அப்படின்னா...உங்களுக்கு கேட்கவா வேணும்?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக