புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
21 Posts - 66%
heezulia
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
58 Posts - 62%
heezulia
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_m10உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் (சி எஸ் ஐ )


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 5 Feb 2012 - 15:44

உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்
ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்


இந்தியாவிலேயே முதல் முறையாக தேவாலய ஆயர் பணிக்கு அரவாணி என்று அழைக்கப்படும் திருநங்கையை நியமனம் செய்வதற்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.


இறைப்பணியில் பல்வேறு அதிரடி முடிவுகளை தென்னிந்திய திருச்சபை எடுத்து வருகிறது. தேவாலயங்களில் ஆயர் பணிக்கு பெண்களை தென்னிந்திய திருச்சபை நியமித்தது.

தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபை மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவால யங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.

ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.


அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங் கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.

திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இதுபற்றி திருநங்கை பாரதி (25), ’’நான், தூத்துக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவள். எனது பெற்றோர் பெயர் பேச்சிமுத்து-பாப்பா. எனக்கு 2 அக்காள், ஒரு தம்பி உள்ளனர். 10-வது வயதில் நான் திருநங்கை என்பதை உறுதி செய்தேன். வீட்டிலிருந்து வெளியேறிய எனக்கு, பல கிறிஸ்தவர்கள் உதவி செய்தனர்.

இ.சி.ஐ. பேராயர் எஸ்றா.சற்குணம் தனது இறையியல் கல்லூரியில் `பேச்சலர் ஆப் தியாலஜி' படிக்க உதவி செய்தார்.

அந்த படிப்பை முடித்ததும், கடந்த ஆண்டு ஜுன் மாதம் என்னை செங்கல்பட்டு நடராஜபுரத்தில் உள்ள இ.சி.ஐ. தேவாலயத்தில் போதகராக நியமித்தார். நான் அந்த திருச்சபை மக்களுக்கு இறைபோதனை செய்து வருகிறேன்.


பாலியல் உறவுகள் தவறு என்பதை நான் சிறுவயதிலிருந்தே அறிந்திருந்ததால், சமுதாயத்தில் அதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பினேன்.


வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகு, ஒரு தகுதியோடுதான் இனி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி 2 மாதத்துக்கு முன்பு வீட்டுக்கு சென்று பெற்றோரை பார்த்தேன். என்னை அன்பாக அவர்கள் உபசரித்தனர். அவர்களுடன் ஒருநாள் பொழுதை கழித்தேன்.

திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, ஒரு கவுரவமான நிலையை எட்ட முடியும் என்பதற்கு நான் முன்உதாரணமாக இருக்க விரும்புகிறேன். நான் அணியும் வெள்ளை அங்கி, அது திருநங்கைகள் மத்தியில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்’’என்று கூறியுள்ளார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்  ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்  (சி எஸ் ஐ ) Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 5 Feb 2012 - 16:08

அருமிஐ அருமை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக