புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்புக்கு பஞ்சமில்லை !
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
புதுசும் பழசும் கலந்து இருக்கும்
மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணுநல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர் கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?
மனைவி: ஏங்க, என் கிட்டஉங்களுக்கு பிடிச்சது என்அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா
எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்
மனைவி: ஏங்க, சமையல் காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே.
மனைவி:
நம்ம
பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.
கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.
டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்கமாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.
பிஸ்ஸா கடைக்காரர்: சார், ஒங்களுக்கு
கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்வாங்க.
கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒருரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.
காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப்போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணுமாசம். மொதல்ல நீதாலிய
கட்டு.
காபிக்கடையில்
நண்பனிடம்: காபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சுரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.
தபால்காரர்:
இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?
நண்பன்1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர்எழுதற?
நண்பன்2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.
ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர்2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா
நண்பர்1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர்2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும்
முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியது தானே.
நண்பர்1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல
மேல் உலகத்துல சா மி மொதல்ஆளுகிட்ட: நீசின்னவயசுலபண்ணினதப்புக்குஒனக்குஒருஎரிஞ்சுபோனபொண்ணபரிசாதரேன்.
ரெண்டாவதுஆளுக்குஒருஅழகானபொண்ணபரிசாதரார்.
மொதல்ஆள்: என்னாங்கஇப்டிபண்றீங்க.
சாமி: இதுஅந்தபொண்ணுசின்னவயசுலபண்ணினதப்புக்கு
நண்பர்1: எதுக்குடாஉன்வீட்டுலமூணுநீச்சல்குளம்கட்டிஇருக்க.
நண்பர்2: ஒண்ணுஜில்தண்ணிலகுளிக்கறவங்களுக்கு, இன்னொன்னுவெண்ணீர்ல
குளிக்கறவங்களுக்கு, மூணாவதுகாலித்தொட்டி, நீச்சல்தெரியாதவங்களுக்கு.
ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....
காதலி: நாளைக்குஎனக்குபொறந்தநாள், ஒருரிங்தரியாப்ளீஸ்
காதலன்: லேண்ட்லைனுக்கா, செல்லுக்கா!!!
குண்டுப்பயணி: கண்டக்டர், எனக்குரெண்டுடிக்கெட்குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யாஒருத்தருக்குரெண்டுடிக்கெட்டு
பயணி: ம்... குண்டாஇருகேன்ல, அதான். ஒனக்கேன்டிக்கெட்டகுடு.
கண்டக்டர்: இந்தா2 டிக்கெட்டு, 21ஆவதுசீட்டும்,
37ஆவதுசீட்டும்காலியா
இருக்கு, போயிஒக்காந்துக்க.
போலீஸ்1: என்பையன்விவரம்தெரியாமதிடீர்னுநேத்திக்குத்துப்பாக்கிய
எடுத்துஎன்மனைவிநெத்திப்பொட்டுலசுட்டுப்புட்டான்.
போலீஸ்2: அய்யய்யோ, என்னாஆச்சு. எங்கஇருக்காங்க, என்னாப்பாஇப்டிசொல்ற.
போலீஸ்1: ஏய்ஏய்ஏன்பயப்பட்ற, கண்ணாடிலதானேஒட்டிவெச்சிருந்தா, அது
தூள்தூளாஒடஞ்சுபோச்சுபோ.
மருமகள்: என்மாமியார்நேத்திக்குகிணத்துலவிழுந்துசெத்துப்போயிட்டாங்க.
பக்கத்துவீட்டுமருமகள்: ம்.... எல்லார்வீட்லயும்தான்கிணறும்
இருக்கு, மாமியாரும்இருக்காங்க. ம்... அதெல்லாம்ஒருகொடுப்பினைவேணும்.
மருமகள்:
எல்லாம்தன்னாலவிதிப்படிநடக்கும்னுகையக்கட்டிக்கிட்டு
ஒக்காந்திருந்தாஇருக்கவேண்டியதுதான்.
நீதிபதி: இவ்ளோபேர்இறந்திருக்கறஇந்தரயில்விபத்துக்குட்ரைவர்ங்கற
முறைலநீஎன்னசொல்ற.
ட்ரைவர்: நான்இவ்ளோபேரெல்லாம்கொல்லல.
ஒருத்தன்தண்டவாளத்துமேல
நடந்துனுபோயினுஇருந்தான். அவனதான்கொல்லனும்னுநினைச்சேன்.
நீதிபதி: அப்பறம்எப்படிஇவ்ளோபேர்செத்தாங்க.
ட்ரைவர்: நான்என்னபண்றது. அவன்திமிராதண்டவாளத்தவிட்டுஎறங்கிநடக்க
>ஆரம்பிச்சிட்டான்.
அதனாலதான்நானும்ட்ரைனஎறக்கவேண்டியதாபோச்சு.
ரயில்வேதேர்வாளர்: ரெண்டுரயில்கள்நேருக்குநேர்வந்தாநீங்கஎன்னபண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனேஎன்தம்பியைவரச்சொல்லிடுவேன். அவன்இதுவரைக்கும்ஒரு
ரயில்விபத்தகூடபாத்ததில்ல.
ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால்தோசை, ஒருபொங்கல், ஒருஆமைவடை, ஒருஉளுந்துவடை, ...
ஜட்ஜ்: ஷட்அப், ஷட்அப்
கைதி:
இல்ல, இல்லஒருசெவன்அப்
சர்வர்: டெய்லிபார்சல்வாங்கினுபோறீங்களே, இங்கயேசாப்டவேண்டியதுதானேசார்.
வந்தவர்: டாக்டர்என்னஹோட்டல்லசாப்டகூடாதுன்னுசொல்லிஇருக்காரு.
செக்புக்தொலைஞ்சுபோச்சுசார்
அடராமா, எவனாவதுகையெழுத்துபோட்டுபணத்தையெல்லாம்எடுத்துடப்போறான்.
அப்டிஒன்னும்நடந்துடாது, நான்ஏற்கனவேஎல்லாத்துலையும்கையெழுத்த
போட்டுவெச்சிட்டேன்
செராக்ஸ்கடைக்காரர்:
காப்பிஅடிக்கக்கூடாதுன்னுஒண்ணாங்க்ளாஸ்லேந்து
சொல்லினுஇருந்தாங்கஎல்லாரும். எனக்குஎன்னமோஅன்னிலேந்துஇன்னி
வரைக்கும்காப்பிதான்கைகொடுத்துவாழவைக்குது.
அப்பா: அழாதப்பா, அழாதப்பாப்ளீஸ், அம்மாதானேஅடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்னமாதிரிஎன்னாலதாங்கிக்கமுடியல
டீச்சர்: பாக்டீரியாபடம்வரையசொன்னேனே, ஏன்வரையலநீ
பையன்: வரைஞ்சிட்டேன்மிஸ், ஆனாபாக்டீரியாதான்கண்ணுக்குத்தெரியாதே
அப்பா: என்னடாஇவ்ளோகம்மியாமார்க்வாங்கிருக்க
மகன்: பயங்கரவிலைவாசிப்பாஇப்பல்லாம், எதையுமேவாங்கமுடியல
அப்பா: எங்கடீசட்டைலவெச்சிருந்த100 ரூபாயக்காணம்
அம்மா: நீங்கதானேபுள்ளபரிச்சைக்குப்போறேன்னதுக்கு10, 20 ன்னு
எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்
டீச்சர்: ஏண்டாலேட்டு,
பையன்:
ஸ்பீடாதான்டீச்சர்வந்தேன், வாசல்ல"பள்ளிப்பகுதி, மெதுவாகச்
செல்லவும்" போட்ருந்துது. அதான்டீச்சர்லேட்ஆய்டுச்சு.
பையன்அப்பாகுரலில்ஸ்கூலுக்குப்போன்போட்டு:
ராமுஇன்னிக்கு
ஸ்கூலுக்குவரமாட்டான்சார். அவனுக்குஒடம்புசரியில்ல
ஸ்கூல்: நீங்கயாருங்கபேசறது.
பையன்: எங்கப்பாதான்பேசறேன்!!
அப்பா: என்னடாஎக்ஸாம்லகேள்வில்லாம்எப்டிஇருந்துது.
மகன்:
ஈஸியாதாம்ப்பாஇருந்துது
அப்பா: நல்லாபண்ணியிக்கியா
மகன்: அதான்ரொம்பகஷ்டம்ப்பா
சார்: ஒங்கிட்ட100 ரூபாகுடுக்கறேன். அதுல25 ரூபாயதிருப்பி
வாங்க்கிகறேன்.
இப்பஉங்கிட்டஎவ்ளோபாக்கிஇருக்கும்.
பையன்: ஒண்ணும்இருக்காதுசார்.
சார்: என்னடா, இந்தகணக்குக்கூடவாதெரியல.
பையன்: உங்களுக்குதான்சார்என்னப்பத்திதெரியல
சார்: சரி, இப்பஉன்கிட்டஒருரூபாஇருக்கு, ஒங்கப்பாகிட்டஒருரூபா
கேக்கற. அப்பஒங்கிட்டஎவ்ளோஇருக்கும்
பையன்: ஒருரூபாதான்சார்
சார்: எப்டிடா
பையன்:
ஒங்களுக்குஎங்கப்பாபத்தியும்தெரியலசார்
சார்: பயங்கரமானகாட்டுமிருகங்கள்10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலிசார்
நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்தபேஷண்ட்டுக்குபல்ஸ்கொறஞ்சுக்கிட்டே
போகுது, என்னபண்றதுடாக்டர்இப்போ
டாக்டர்: அவங்கசொந்தகாரங்களஒடனேபில்லகட்டசொல்லுங்க
அப்பா: ஒங்கசார்ஒங்களுக்குஎத்தனபாடம்சுமாராநடத்துவாரு.
மகன்: அவர்எல்லாப்பாடத்தையுமேசுமாராதாம்ப்பாநடத்துவாரு.
டீச்சர்:
என்னடாகணக்குலபெரியபுலின்னுசொன்ன, சீரோமார்க்வாங்கிருக்க.
பையன்: பதுங்கிஇருக்கேன்டீச்சர்
டீச்சர்: நிலநடுக்கம்எப்பவரும்
பையன்: பூமிக்குக்குளுரும்போதுவரும்டீச்சர்
டீச்சர்:
அந்தமான்எங்கஇருக்குன்னுசொல்லு
பையன்: எந்தமான்டீச்சர்
டீச்சர்: துடுக்காவாபேசற, பெஞ்ச்லஏறு.
பையன்: ஏறினாலும்தெரியலடீச்சர்
டீச்சர்: என்னது, தண்டவாளத்துலபஸ்போகுதா, எங்கடாபோகுது.
பையன்: எங்கஊர்லெவல்க்ராசிங்லடீச்சர்.
டீச்சர்: பப்பூஎழுந்திரு, உங்கிட்டஒருகேள்வி. தலைலஎத்தனமுடிஇருக்கும்
பப்பூ: ஒருலட்சம்டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒருகேள்விதானேடீச்சர்கேக்கறேன்னுசொன்னீங்க
கடைக்காரர்: பத்துபழம்பத்துரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம்கொறைக்கக்கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டுபழம்எடுத்துக்கங்க
டீச்சர்:
நீவலதுகைலஎழுதுவியா, எடதுகைலஎழுதுவியா
பையன்: நான்பேனாலதான்டீச்சர்எழுதறேன்.
டீச்சர்: பப்லு, ஒங்கப்பாஎன்னவேலபாக்கறாரு.
பையன்: எங்கம்மாசொல்றஎல்லாவேலையையும்பாப்பாருடீச்சர்
அப்பா: என்னடாபோனதடவ98 மார்க்வாங்கிட்டு, இந்ததடவ2 மார்க்வாங்கிருக்க
மகன்: என்னப்பாநீ, போனதடவஎன்னன்னாமிச்சம்ரெண்டுமார்க்எங்கன்னு
கேட்ட, இப்பஎன்னன்னாபோனதடவவாங்கினதகேக்கற.
அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு
டீச்சர்: என்க்ளாஸ்லயாரும்தூங்கமுடியாது.
பையன்: ஆமாகத்தினேஇருந்தாஎப்டிதூங்கறது.
மனைவி: ஏங்க உங்க ப்ரண்டுக்கு பாத்த பொண்ணுநல்லாவே இல்ல. அப்பறம் ஏங்க அவர் கிட்ட நல்லா இருக்காங்கன்னு பொய் சொன்னீங்க.
கணவன்: அவன் மட்டும் எனக்கு பாத்துட்டு வந்து உண்மையா சொன்னான்?
மனைவி: ஏங்க, என் கிட்டஉங்களுக்கு பிடிச்சது என்அழகா, சமையலா, ஸ்டைலா, உபசரிப்பா
எதுங்க?
கணவன்: உன்னோட இந்த காமெடிதான்
மனைவி: ஏங்க, சமையல் காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே.
மனைவி:
நம்ம
பையன் வளந்து என்னாவா ஆகணும்னு ஆசைப்பட்றீங்க.
கணவன்: புருஷன தவிர வேற எது வேணும்னாலும் ஆகட்டும்.
டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம். இந்தாங்க தூக்கமாத்திரை
மனைவி: எப்ப, எவ்ளோ அவருக்கு குடுக்கனும் டாக்டர்.
டாக்டர்:அவருதான் ஓய்வு எடுக்கனும்னு சொல்றேனே. மாத்திரை ஒங்களுக்குத்தான்.
பிஸ்ஸா கடைக்காரர்: சார், ஒங்களுக்கு
கல்யாணம் ஆய்டுச்சா சார்.
கணவன்: பின்ன அம்மாவா இந்த மழை, புயல்ல இதெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்வாங்க.
கடவுள்: என்ன வரம் வேண்டும் மகனே
கணவன்: இந்தியாலேந்து அமெரிக்காக்கு ஒருரோடு வேணும் சாமி.
கடவுள்: அது ரொம்ப கடினம், முடியாதது. வேறு ஏதாவது கேள்
கணவன்: என் மனைவி ரொம்ப பேசினே இருக்கா சாமி. அத கொஞ்சம் நிறுத்துங்களேன்.
கடவுள்: அமெரிக்காவுக்கு சிங்கிள் ரோடா, டபுள் ரோடா சொல்லு.
காதலன்: அன்பே, மும்தாஜுக்கு ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினாப்போல நானும் ஒனக்கு ஒரு மாளிகை கட்டவா
காதலி: இப்பவே மூணுமாசம். மொதல்ல நீதாலிய
கட்டு.
காபிக்கடையில்
நண்பனிடம்: காபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடு. Hot Coffee அஞ்சுரூபா, Cold Coffee பத்து ரூபான்னு போட்ருக்கான்.
தபால்காரர்:
இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?
நண்பன்1: ஏன்டா, இவ்ளோ மெள்ள லெட்டர்எழுதற?
நண்பன்2: எங்கப்பாவால வேகமா படிக்க முடியாது.
ஓவியக் கண்காட்சில நண்பர்: என்னங்க இது, எந்த கோணத்துல பாத்தாலும் ஒண்ணும் புரியல இந்த படத்துல.
நண்பர்2: அது மூஞ்சி பாக்கற கண்ணாடிடா
நண்பர்1: ஒரு நாளைக்காவது ஆபீஸ்க்கு சரியான நேரத்துக்குப் போகலாம்னு பாத்தா முடியல.
நண்பர்2: ஏன்டா, கொஞ்சம் சீக்கறம் எழுந்து, சீக்கறமா எல்லா வேலையும்
முடிச்சிட்டு, வேகமா ரெடியாக வேண்டியது தானே.
நண்பர்1: மொதல்ல வேலை கெடைககனுமில்ல
மேல் உலகத்துல சா மி மொதல்ஆளுகிட்ட: நீசின்னவயசுலபண்ணினதப்புக்குஒனக்குஒருஎரிஞ்சுபோனபொண்ணபரிசாதரேன்.
ரெண்டாவதுஆளுக்குஒருஅழகானபொண்ணபரிசாதரார்.
மொதல்ஆள்: என்னாங்கஇப்டிபண்றீங்க.
சாமி: இதுஅந்தபொண்ணுசின்னவயசுலபண்ணினதப்புக்கு
நண்பர்1: எதுக்குடாஉன்வீட்டுலமூணுநீச்சல்குளம்கட்டிஇருக்க.
நண்பர்2: ஒண்ணுஜில்தண்ணிலகுளிக்கறவங்களுக்கு, இன்னொன்னுவெண்ணீர்ல
குளிக்கறவங்களுக்கு, மூணாவதுகாலித்தொட்டி, நீச்சல்தெரியாதவங்களுக்கு.
ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....
காதலி: நாளைக்குஎனக்குபொறந்தநாள், ஒருரிங்தரியாப்ளீஸ்
காதலன்: லேண்ட்லைனுக்கா, செல்லுக்கா!!!
குண்டுப்பயணி: கண்டக்டர், எனக்குரெண்டுடிக்கெட்குடுங்க.
கண்டக்டர்: எதுக்குய்யாஒருத்தருக்குரெண்டுடிக்கெட்டு
பயணி: ம்... குண்டாஇருகேன்ல, அதான். ஒனக்கேன்டிக்கெட்டகுடு.
கண்டக்டர்: இந்தா2 டிக்கெட்டு, 21ஆவதுசீட்டும்,
37ஆவதுசீட்டும்காலியா
இருக்கு, போயிஒக்காந்துக்க.
போலீஸ்1: என்பையன்விவரம்தெரியாமதிடீர்னுநேத்திக்குத்துப்பாக்கிய
எடுத்துஎன்மனைவிநெத்திப்பொட்டுலசுட்டுப்புட்டான்.
போலீஸ்2: அய்யய்யோ, என்னாஆச்சு. எங்கஇருக்காங்க, என்னாப்பாஇப்டிசொல்ற.
போலீஸ்1: ஏய்ஏய்ஏன்பயப்பட்ற, கண்ணாடிலதானேஒட்டிவெச்சிருந்தா, அது
தூள்தூளாஒடஞ்சுபோச்சுபோ.
மருமகள்: என்மாமியார்நேத்திக்குகிணத்துலவிழுந்துசெத்துப்போயிட்டாங்க.
பக்கத்துவீட்டுமருமகள்: ம்.... எல்லார்வீட்லயும்தான்கிணறும்
இருக்கு, மாமியாரும்இருக்காங்க. ம்... அதெல்லாம்ஒருகொடுப்பினைவேணும்.
மருமகள்:
எல்லாம்தன்னாலவிதிப்படிநடக்கும்னுகையக்கட்டிக்கிட்டு
ஒக்காந்திருந்தாஇருக்கவேண்டியதுதான்.
நீதிபதி: இவ்ளோபேர்இறந்திருக்கறஇந்தரயில்விபத்துக்குட்ரைவர்ங்கற
முறைலநீஎன்னசொல்ற.
ட்ரைவர்: நான்இவ்ளோபேரெல்லாம்கொல்லல.
ஒருத்தன்தண்டவாளத்துமேல
நடந்துனுபோயினுஇருந்தான். அவனதான்கொல்லனும்னுநினைச்சேன்.
நீதிபதி: அப்பறம்எப்படிஇவ்ளோபேர்செத்தாங்க.
ட்ரைவர்: நான்என்னபண்றது. அவன்திமிராதண்டவாளத்தவிட்டுஎறங்கிநடக்க
>ஆரம்பிச்சிட்டான்.
அதனாலதான்நானும்ட்ரைனஎறக்கவேண்டியதாபோச்சு.
ரயில்வேதேர்வாளர்: ரெண்டுரயில்கள்நேருக்குநேர்வந்தாநீங்கஎன்னபண்ணுவீங்க.
வந்தவர்: ஒடனேஎன்தம்பியைவரச்சொல்லிடுவேன். அவன்இதுவரைக்கும்ஒரு
ரயில்விபத்தகூடபாத்ததில்ல.
ஜட்ஜ்: ஆர்டர், ஆர்டர், ஆர்டர்
கைதி: 2 மசால்தோசை, ஒருபொங்கல், ஒருஆமைவடை, ஒருஉளுந்துவடை, ...
ஜட்ஜ்: ஷட்அப், ஷட்அப்
கைதி:
இல்ல, இல்லஒருசெவன்அப்
சர்வர்: டெய்லிபார்சல்வாங்கினுபோறீங்களே, இங்கயேசாப்டவேண்டியதுதானேசார்.
வந்தவர்: டாக்டர்என்னஹோட்டல்லசாப்டகூடாதுன்னுசொல்லிஇருக்காரு.
செக்புக்தொலைஞ்சுபோச்சுசார்
அடராமா, எவனாவதுகையெழுத்துபோட்டுபணத்தையெல்லாம்எடுத்துடப்போறான்.
அப்டிஒன்னும்நடந்துடாது, நான்ஏற்கனவேஎல்லாத்துலையும்கையெழுத்த
போட்டுவெச்சிட்டேன்
செராக்ஸ்கடைக்காரர்:
காப்பிஅடிக்கக்கூடாதுன்னுஒண்ணாங்க்ளாஸ்லேந்து
சொல்லினுஇருந்தாங்கஎல்லாரும். எனக்குஎன்னமோஅன்னிலேந்துஇன்னி
வரைக்கும்காப்பிதான்கைகொடுத்துவாழவைக்குது.
அப்பா: அழாதப்பா, அழாதப்பாப்ளீஸ், அம்மாதானேஅடிச்சாங்க. உடு, உடு.
மகன்: போப்பா, ஒன்னமாதிரிஎன்னாலதாங்கிக்கமுடியல
டீச்சர்: பாக்டீரியாபடம்வரையசொன்னேனே, ஏன்வரையலநீ
பையன்: வரைஞ்சிட்டேன்மிஸ், ஆனாபாக்டீரியாதான்கண்ணுக்குத்தெரியாதே
அப்பா: என்னடாஇவ்ளோகம்மியாமார்க்வாங்கிருக்க
மகன்: பயங்கரவிலைவாசிப்பாஇப்பல்லாம், எதையுமேவாங்கமுடியல
அப்பா: எங்கடீசட்டைலவெச்சிருந்த100 ரூபாயக்காணம்
அம்மா: நீங்கதானேபுள்ளபரிச்சைக்குப்போறேன்னதுக்கு10, 20 ன்னு
எடுக்கக்கூடாது, 100 எடுக்கனும்னீங்க, அதான்
டீச்சர்: ஏண்டாலேட்டு,
பையன்:
ஸ்பீடாதான்டீச்சர்வந்தேன், வாசல்ல"பள்ளிப்பகுதி, மெதுவாகச்
செல்லவும்" போட்ருந்துது. அதான்டீச்சர்லேட்ஆய்டுச்சு.
பையன்அப்பாகுரலில்ஸ்கூலுக்குப்போன்போட்டு:
ராமுஇன்னிக்கு
ஸ்கூலுக்குவரமாட்டான்சார். அவனுக்குஒடம்புசரியில்ல
ஸ்கூல்: நீங்கயாருங்கபேசறது.
பையன்: எங்கப்பாதான்பேசறேன்!!
அப்பா: என்னடாஎக்ஸாம்லகேள்வில்லாம்எப்டிஇருந்துது.
மகன்:
ஈஸியாதாம்ப்பாஇருந்துது
அப்பா: நல்லாபண்ணியிக்கியா
மகன்: அதான்ரொம்பகஷ்டம்ப்பா
சார்: ஒங்கிட்ட100 ரூபாகுடுக்கறேன். அதுல25 ரூபாயதிருப்பி
வாங்க்கிகறேன்.
இப்பஉங்கிட்டஎவ்ளோபாக்கிஇருக்கும்.
பையன்: ஒண்ணும்இருக்காதுசார்.
சார்: என்னடா, இந்தகணக்குக்கூடவாதெரியல.
பையன்: உங்களுக்குதான்சார்என்னப்பத்திதெரியல
சார்: சரி, இப்பஉன்கிட்டஒருரூபாஇருக்கு, ஒங்கப்பாகிட்டஒருரூபா
கேக்கற. அப்பஒங்கிட்டஎவ்ளோஇருக்கும்
பையன்: ஒருரூபாதான்சார்
சார்: எப்டிடா
பையன்:
ஒங்களுக்குஎங்கப்பாபத்தியும்தெரியலசார்
சார்: பயங்கரமானகாட்டுமிருகங்கள்10 சொல்லு
பையன்: 6 சிங்கம், 4 புலிசார்
நர்ஸ்: டாக்டர், டாக்டர், அந்தபேஷண்ட்டுக்குபல்ஸ்கொறஞ்சுக்கிட்டே
போகுது, என்னபண்றதுடாக்டர்இப்போ
டாக்டர்: அவங்கசொந்தகாரங்களஒடனேபில்லகட்டசொல்லுங்க
அப்பா: ஒங்கசார்ஒங்களுக்குஎத்தனபாடம்சுமாராநடத்துவாரு.
மகன்: அவர்எல்லாப்பாடத்தையுமேசுமாராதாம்ப்பாநடத்துவாரு.
டீச்சர்:
என்னடாகணக்குலபெரியபுலின்னுசொன்ன, சீரோமார்க்வாங்கிருக்க.
பையன்: பதுங்கிஇருக்கேன்டீச்சர்
டீச்சர்: நிலநடுக்கம்எப்பவரும்
பையன்: பூமிக்குக்குளுரும்போதுவரும்டீச்சர்
டீச்சர்:
அந்தமான்எங்கஇருக்குன்னுசொல்லு
பையன்: எந்தமான்டீச்சர்
டீச்சர்: துடுக்காவாபேசற, பெஞ்ச்லஏறு.
பையன்: ஏறினாலும்தெரியலடீச்சர்
டீச்சர்: என்னது, தண்டவாளத்துலபஸ்போகுதா, எங்கடாபோகுது.
பையன்: எங்கஊர்லெவல்க்ராசிங்லடீச்சர்.
டீச்சர்: பப்பூஎழுந்திரு, உங்கிட்டஒருகேள்வி. தலைலஎத்தனமுடிஇருக்கும்
பப்பூ: ஒருலட்சம்டீச்சர்
டீச்சர்: எப்டிடா
பப்பூ: ஒருகேள்விதானேடீச்சர்கேக்கறேன்னுசொன்னீங்க
கடைக்காரர்: பத்துபழம்பத்துரூபாப்பா
வந்தவர்: கொஞ்சம்கொறைக்கக்கூடாதாங்க
கடைக்காரர்: சரி, எட்டுபழம்எடுத்துக்கங்க
டீச்சர்:
நீவலதுகைலஎழுதுவியா, எடதுகைலஎழுதுவியா
பையன்: நான்பேனாலதான்டீச்சர்எழுதறேன்.
டீச்சர்: பப்லு, ஒங்கப்பாஎன்னவேலபாக்கறாரு.
பையன்: எங்கம்மாசொல்றஎல்லாவேலையையும்பாப்பாருடீச்சர்
அப்பா: என்னடாபோனதடவ98 மார்க்வாங்கிட்டு, இந்ததடவ2 மார்க்வாங்கிருக்க
மகன்: என்னப்பாநீ, போனதடவஎன்னன்னாமிச்சம்ரெண்டுமார்க்எங்கன்னு
கேட்ட, இப்பஎன்னன்னாபோனதடவவாங்கினதகேக்கற.
அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு
டீச்சர்: என்க்ளாஸ்லயாரும்தூங்கமுடியாது.
பையன்: ஆமாகத்தினேஇருந்தாஎப்டிதூங்கறது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அப்பா: உன்வயசுலநான்எப்டிநல்லவனாஇருந்தேன்தெரியுமா
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு
உச்சகட்ட ஜோக் இது.
அனைத்தும்
வயிறே புண்ணாகி விடும் போல இருக்கு... சிாிப்பே நிற்கலை
மகன்: யாருக்குத்தெரியும். சுவர்க்கத்துக்குப்போகும்போதுபாட்டிகிட்டகேக்கறேன்
அப்பா: பாட்டிநரகத்துக்குப்போயிருந்தா?
மகன்:
நீகேளு
உச்சகட்ட ஜோக் இது.
அனைத்தும்
வயிறே புண்ணாகி விடும் போல இருக்கு... சிாிப்பே நிற்கலை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- sriniyamasriபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012
தபால்காரர்:
இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?
இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் ஒங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்லயே அனுப்ச்சிருக்கலாம்ல.?
நல்லகேள்வி, நல்லபதில்ஒருநேர்முகத்தேர்வு
கேள்விகேட்பவர்:
எலெக்ட்ரிக்மோட்டார்எப்படிஓடுகிறது.
வந்தவர்: டுர்ர்ர்ர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... டுர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கேள்விகேட்டவர்: யேய், யேய், யேய்நிறுத்து, நிறுத்து
வந்தவர்: டுர்ர்ர்.. டுர்ர்ர்... டப்.. டப்... டப்.....
வேலை கிடைச்சிரும்.
- sriniyamasriபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 12/02/2012
மேலும் பகிர்வுகள் இல்லயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|