புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிரடியைத் தொடர்ந்து தி.மு.க-வுக்கு மேலும் ஒரு பிரச்னை. தி.மு.க-வின் தலையிலேயே கை வைப்பது போன்று, அதன் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் முகப்புப் பகுதியை கைப்பற்றத் துடிக்கிறது, சென்னை மாநகராட்சி.
அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் 1,893 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை குறி வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் பிரச்னையை எழுப்பிய சின்னய்யனிடம் பேசினோம். ''அறிவாலயத்தின் திறந்தவெளி நிலத் துக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு தானப்பத்திரம் வழங்கி, பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்களா? பொது மக்கள் பயன்படுத்த அந்தப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? தற்போது அறிவாலயத்தின் இரண்டு வாயில்களை கல்யாண மண்டபத்துக்கும் அறிவாலயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூங்காவுக்கான பாதை எங்கே? உண்மையில் அந்தப் பூங்கா பொது மக்களுக்கானது அல்ல; மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. தவிர, அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கான ஊஞ்சல், சறுக்கு தளம் போன்ற எந்த அம்சங்களும் இல்லை. பொது மக்களுக்கான பூங்கா என்ற பெயரில் தி.மு.க. அந்த நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களி டம் இருந்து மாநகராட்சி நிலங்களை மீட்டதாகப்
பெருமை பேசிக்கொண்டார் அப்போதைய மேயர் மா.சுப்ரமணியன். அறிவாலயத்தை ஒட்டி இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலின் முகப்புப் பகுதியையும் மீட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். பக்கத்துக் கட்டடத்துக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? கேட்டால், சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்பார்கள். மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்தால்தான் சிறப்பு அனுமதி. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை அறிவாலயத்திடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறந்து வைக்க வேண்டும்...'' என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டோம். ''கடந்த 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது, அறிவாலயம் இருக்கும் இடத்தில் பலமாடி கட்டடம் கட்டிக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு ஆணை வெளி யிடப்பட்டது. அந்த ஆணையின்படி மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித நிலத்தை தி.மு.க. அறக்கட்டளை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.
மீண்டும் 1986-ல் அந்த இடத்தில் மேலும் சில சலுகைகள் கேட்டு, அரசு ஆணையில் திருத்தம் செய்யும்படி மேல் முறையீட்டு மனு அளித்தார்கள். அந்த மனு நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், 1988-ல் மீண்டும் கவர்னர் ஆட்சி. அப்போது அந்த இடத்தில் தி.மு.க. அறக்கட்டளை அலுவலகக் கட்டடம், திருமண மண்டபம் மற்றும் அனாதை இல்லம் கட்டுவதாகச் சொல்லி, மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்ணா பூங்காவை அமைப்பதாக தி.மு.க. அறக்கட்டளை அறிவித்தது. அதன்பின்னர், அவர்கள் வசதிக்கு ஏற்ப அனுமதியில் திருத்தம், வரைபடத்தில் திருத்தம், பூங்கா பராமரிப்பில் மாற்றம் என சட்ட விதிகளை மீறியது தி.மு.க. அறக்கட்டளை. அவர்கள் ஆட்சியில் அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அனாதை இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று இதுவரை அங்கு அனாதை இல்லம் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. அறக்கட்டளைக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு அரசு ஆணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் மாநகராட்சிக்கு வழங்க அரசிடம் மாநகராட்சி மன்றம் பரிந்துரைத்து உள்ளது. அனுமதி கிடைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டதும், அந்த இடத்தை கையகப்படுத்தி, பொது மக்களுக்கான பூங்கா அமைக்கப்படும்...'' என்றார்.
இதுகுறித்து, முன்னாள் மேயர் மா.சுப்ரமணி யனிடம் கேட்டோம். ''அந்த இடத்தில் அண்ணா பூங்கா அமைத்து, அதை பராமரிக்கும் உரிமை தி.மு.க. அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வரை அந்தப் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவில் புங்கன், பூவரசு, நாவல், தேக்கு உட்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அறிவாலய வளாகத்தில் வெற்றிச்செல்வி அன் பழகனார் இலவச கண் மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அறிவாலயத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். தங்கள் குறைகளைக் கூற கட்சி அலுவலகத்துக்கு மக்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இளைப்பாற அந்தப் பூங்காவைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்டோம். அப்படி கிண்டியில் ஐ.டி.சி. ஹோட்டலிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிரவுண்டு நிலத்தை கடந்த மாதம் மீண்டும் அவர்களிடம் கொடுத்து விட்டது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து, நடுநிலையாளர்கள் சிலர் விமர்சிக்கவே, அதை மூடி மறைக்கவும் யாரையோ சந்தோஷப்படுத்தவும் அறிவாலய பிரச்னையை கையில் எடுத்துள்ளார்கள். அனாதை இல்லம் கட்டுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படியே எதிர்கொள்வோம்...'' என்றார் தெளிவாக!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: வீ.நாகமணி
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - Vikatan.com...
அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் 1,893 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை குறி வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் பிரச்னையை எழுப்பிய சின்னய்யனிடம் பேசினோம். ''அறிவாலயத்தின் திறந்தவெளி நிலத் துக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு தானப்பத்திரம் வழங்கி, பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்களா? பொது மக்கள் பயன்படுத்த அந்தப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? தற்போது அறிவாலயத்தின் இரண்டு வாயில்களை கல்யாண மண்டபத்துக்கும் அறிவாலயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூங்காவுக்கான பாதை எங்கே? உண்மையில் அந்தப் பூங்கா பொது மக்களுக்கானது அல்ல; மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. தவிர, அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கான ஊஞ்சல், சறுக்கு தளம் போன்ற எந்த அம்சங்களும் இல்லை. பொது மக்களுக்கான பூங்கா என்ற பெயரில் தி.மு.க. அந்த நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களி டம் இருந்து மாநகராட்சி நிலங்களை மீட்டதாகப்
பெருமை பேசிக்கொண்டார் அப்போதைய மேயர் மா.சுப்ரமணியன். அறிவாலயத்தை ஒட்டி இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலின் முகப்புப் பகுதியையும் மீட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். பக்கத்துக் கட்டடத்துக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? கேட்டால், சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்பார்கள். மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்தால்தான் சிறப்பு அனுமதி. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை அறிவாலயத்திடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறந்து வைக்க வேண்டும்...'' என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டோம். ''கடந்த 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது, அறிவாலயம் இருக்கும் இடத்தில் பலமாடி கட்டடம் கட்டிக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு ஆணை வெளி யிடப்பட்டது. அந்த ஆணையின்படி மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித நிலத்தை தி.மு.க. அறக்கட்டளை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.
மீண்டும் 1986-ல் அந்த இடத்தில் மேலும் சில சலுகைகள் கேட்டு, அரசு ஆணையில் திருத்தம் செய்யும்படி மேல் முறையீட்டு மனு அளித்தார்கள். அந்த மனு நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், 1988-ல் மீண்டும் கவர்னர் ஆட்சி. அப்போது அந்த இடத்தில் தி.மு.க. அறக்கட்டளை அலுவலகக் கட்டடம், திருமண மண்டபம் மற்றும் அனாதை இல்லம் கட்டுவதாகச் சொல்லி, மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்ணா பூங்காவை அமைப்பதாக தி.மு.க. அறக்கட்டளை அறிவித்தது. அதன்பின்னர், அவர்கள் வசதிக்கு ஏற்ப அனுமதியில் திருத்தம், வரைபடத்தில் திருத்தம், பூங்கா பராமரிப்பில் மாற்றம் என சட்ட விதிகளை மீறியது தி.மு.க. அறக்கட்டளை. அவர்கள் ஆட்சியில் அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அனாதை இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று இதுவரை அங்கு அனாதை இல்லம் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. அறக்கட்டளைக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு அரசு ஆணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் மாநகராட்சிக்கு வழங்க அரசிடம் மாநகராட்சி மன்றம் பரிந்துரைத்து உள்ளது. அனுமதி கிடைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டதும், அந்த இடத்தை கையகப்படுத்தி, பொது மக்களுக்கான பூங்கா அமைக்கப்படும்...'' என்றார்.
இதுகுறித்து, முன்னாள் மேயர் மா.சுப்ரமணி யனிடம் கேட்டோம். ''அந்த இடத்தில் அண்ணா பூங்கா அமைத்து, அதை பராமரிக்கும் உரிமை தி.மு.க. அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வரை அந்தப் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவில் புங்கன், பூவரசு, நாவல், தேக்கு உட்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அறிவாலய வளாகத்தில் வெற்றிச்செல்வி அன் பழகனார் இலவச கண் மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அறிவாலயத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். தங்கள் குறைகளைக் கூற கட்சி அலுவலகத்துக்கு மக்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இளைப்பாற அந்தப் பூங்காவைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்டோம். அப்படி கிண்டியில் ஐ.டி.சி. ஹோட்டலிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிரவுண்டு நிலத்தை கடந்த மாதம் மீண்டும் அவர்களிடம் கொடுத்து விட்டது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து, நடுநிலையாளர்கள் சிலர் விமர்சிக்கவே, அதை மூடி மறைக்கவும் யாரையோ சந்தோஷப்படுத்தவும் அறிவாலய பிரச்னையை கையில் எடுத்துள்ளார்கள். அனாதை இல்லம் கட்டுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படியே எதிர்கொள்வோம்...'' என்றார் தெளிவாக!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: வீ.நாகமணி
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - Vikatan.com...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|