புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா ஹசாரே உத்தமரா ?
Page 1 of 1 •
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பாடலுடன் கூடிய காணொளி ஐயா.
தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .
நன்றிகள் ஐயா பகிர்விற்கு
தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .
நன்றிகள் ஐயா பகிர்விற்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்னா அவர்களை உத்தமரா என்று கேட்க உத்தமர்கள் அல்லவா முன்வரவேன்டும்
- தம்பி வெங்கிபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012
அண்ணா ஹசாரே தவறு செய்தவராக இருந்தாலும் அவரால் உழ்லளை ஒடுக்க
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
[flash(150,200)][/flash][wow][/wow][b]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல பதிவு
பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?
தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.
பொது வாழ்க்கைக்கு உத்தமம் தேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.
பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் தேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.
காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.
ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.
பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?
தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.
பொது வாழ்க்கைக்கு உத்தமம் தேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.
பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் தேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.
காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.
ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அவரை உத்தமாராக நாம் எண்ணிவிட்டால் அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கூட இப்படி யாரேனும் செய்திருப்பார்கள்.ஊழலை அடையாளம் காட்டியவரைக்கும் அவர் மக்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?
- GuestGuest
உதயசுதா wrote:உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?
உண்மை கேள்வி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|