புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:54 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by prajai Today at 10:54 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் !
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் !
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவா wrote:பார்த்தேன், ஆனால் சிம்பிளாக இருந்ததால் நான் டிசைன் செய்து இணைத்துள்ளேன்.
[You must be registered and logged in to see this link.]
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அருமை அண்ணா, நன்றாக செய்துள்ளீர்கள்.........நான் கூறியது போலவே........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அண்ணா காதிருக்கிறேன் !பிஜிராமன் wrote:மிகவும் அருமை கோவிந்த்..........என்னுடைய வாழ்த்துகள்.........உன்னுடைய இந்த முயற்சிக்கு.......முழுதும் படித்து விட்டு, மீண்டும் பதிலிடுகிறேன்.........
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நினைவூட்டுகிறேன் ............
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுகள் கோவி அவர்களே..
அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.
உதாரணத்துக்கு.... முதல் கவிதை..
அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
என சொல்ல வருவது என்ன...
அப்படியா எனும் கவிதையில்.
அணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அரட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.
அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.
ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.
இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.
அட்டைபடம் அழகாக இருக்கிறது. ஆனால் கவிதையில் ஆரம்பகவிதையிலிருந்தே பல எழுத்துபிழைகள் உள்ளது.
பிழைகளைந்தால் கவியும் அதன் பொருளும் அழகாய் தோன்றுமே.
உதாரணத்துக்கு.... முதல் கவிதை..
அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
என சொல்ல வருவது என்ன...
அப்படியா எனும் கவிதையில்.
அணைப்பது. அனைப்பது ஆகி விட்டதோ.
நட்பு என்பது அரட்டைக்கு மட்டுமல்ல என்றுவரலாமோ.
அவள் முள்ளா மலராவில்..
நினையவும் இல்லை என்பது நனையவும் இல்லை என்றாகுமோ.
ரசிக்கவா தெரியும்
தொட்டுபார்ப்பதற்கு
தொட்டுப்பறித்தால்தான் தெரியும்.
இதுவரை சுட்டியது தவறெனில் மன்னிக்கவும்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
தமிழ் பேச வெட்கப்படும் இக்காலத்தில் தமிழில் கவிதை எழுதி அதை வெளியிட நினைக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
எழுத்துபிழை களைந்து வெளியிடுங்கள்.
பாராட்டுகள் கோவி அவர்களே
நீ உயிரை விட சொன்னாலும்
விட்டு விடுவேன் என்னுயிரே
உன்னையும்தான்
என தாங்கள் எழுதிய காதல் கவி வரியை படித்தவர்கள் இனிமேல் உனக்காக உயிரையும் விடுவேன் என சொல்லமுன் சற்று யோசித்து செயல்படுவார்களாக.
எழுத்துபிழை களைந்து வெளியிடுங்கள்.
பாராட்டுகள் கோவி அவர்களே
நீ உயிரை விட சொன்னாலும்
விட்டு விடுவேன் என்னுயிரே
உன்னையும்தான்
என தாங்கள் எழுதிய காதல் கவி வரியை படித்தவர்கள் இனிமேல் உனக்காக உயிரையும் விடுவேன் என சொல்லமுன் சற்று யோசித்து செயல்படுவார்களாக.
அன்பு கோவிந்த்,
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள்.
தங்களின் கவிதைப் புத்தகத்தில் பளிச் பளிச் கவிதைகள் பல. என் கண்களையும் மனத்தியும் பரித்தன. அருமை. வாழ்த்துகள்.
உதாரணமாக இன்னும் இல்லையொ?,உண்லமக்காதல், உயிரே, ஏட்டுச் சுமை போன்றவை. ஆனால் எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டு புத்த்கமாக்குங்கள். வாழ்த்துகள்.
இன்று தான் இந்தத் திரியைப் பார்த்தேன் கோவி..
மிகவும் அருமையான ஒன்று.. மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை..
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்..
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி
மிகவும் அருமையான ஒன்று.. மிகச் சிறந்த முயற்சி..
நானும் ஒன்று முயற்சி செய்யலாம் என வெகு நாட்களாக முயல்கிறேன் ஆனால் முடியவில்லை..
தங்கள் தோழனாய் உண்மையில் தலைநிமிழ்கிறேன்..
அனைத்தையும் படித்து விட்டு சொல்கிறேன் கோவி
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.
சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.
இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.
கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.
இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!
இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.
தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.
ஆசிரியர் ஐெய.கோவிந்தராஜ் அவர்களின் 'பிதற்றல்' என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்பை ஈகரை.நெற் தளத்தில் பதிவிறக்கிப் பார்க்க முடிந்தது.
சிறிய கவிதைகளாகவோ புதுக்கவிதைகளாகவோ ஒரு கவிதைத் தொகுப்பு ஆக்குமளவுக்கு ஆசிரியருக்குத் தகுதி உண்டென்பதை 'பிதற்றல்' நூலில் பல சான்றுகள் உள்ளன.
இந்நூலில் 'பிதற்றல்' என்ற தலைப்புக்கு ஏற்ப ஆசிரியர் தனது கவிதைகளில் பிதற்றவில்லை. மாறாக மக்களாய(சமூக)த்தில் காணப்படும் உண்மைகளை ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல 'கவிஞன்' என்ற ஒரு கவிதையை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறேன்.
கவிதை எழுத தெரியாதா
கவலை இல்லை
செந்தமிழில் பொய்யெழுது
மரபுக்கவிதையாகிவிடும்.
புதுக்கவிதையா
கடினம் இல்லை
நினைப்பதை எழுது
உண்மையில்
நடப்பதை எழுது
கவிஞனாகிவிடுவாய்.
இக்கவிதை எழுதுகோல் பிடிக்கத் தெரியாதவனையும் கவிதை எழுதத் தூண்டுகிறதே. கவிதை எழுதத் துணிச்சலை வருவிக்க கவிஞர் கையாளும் வழி இக்கவிதையைப் படித்தால் தெரியுமே!
இவ்வாறு தான், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறப்புக் காணமுடிகிறது. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் வாசகர் உள்ளத்தில் நிறைவைத் தரும்.
தமிழ் பேசும் நல்லுலகம் ஆசிரியரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் பல கனமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். ஆசிரியரின் துணிச்சலான முயற்சியை பாராட்டுவதோடு; மேலும் பல படைப்புகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழிக்கு வலுச்சேர்க்க முன்வர வேண்டுமென ஆசிரியரிடம் விண்ணப்பிக்கின்றேன்.
உங்கள் யாழ்பாவாணன்
அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவா wrote:அட என்ன இது..
நான் கேட்க நினைக்கிறேன்.
நீ கூற நினைக்கிறாளிணி
தவிப்பது...
இந்த எழுத்துப் பிழை நான் யுனிகோடிற்கு மாற்றும் பொழுது ஏற்பட்டவை. முடிந்தவரை திருத்தினேன். அதில் இன்னும் பிழை உள்ளது போலும். மேலும் சரி செய்ய முயல்கிறேன்.
ய் என்ற எழுத்து வரும் அனைத்து இடங்களிலும் ளினி என்று வந்துள்ளது அண்ணா........
யாழ்பாவணன் ஐயா, அவர்கள் விமர்சனம் ஆசிரியருக்கு மிகச் சிறப்பான ஒரு உந்த்துதலை தரும் என்பதில் ஐயமில்லை. விமர்சிக்க தாங்கள் எடுதுக் கொண்ட கவிதை, கொண்டுள்ள வலிமை மிக அதிகம்.
நான் நாளை முழுதும் படித்து விட்டு கூறுகிறேன் கோவி.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|