புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 3%
Guna.D
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
17 Posts - 4%
prajai
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
jairam
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_m10மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 6:53 am

(வானொலி கவிதை நிகழ்வுக்கு எழுதியது\)

மடைதிறந்தவெள்ளமென மா நதியும் ஓடி வழி
மயங்கி நிலம் வீழ்ந்து சோரலாம்
நடைபழகும் பிள்ளையுமோர் நாலுஅடி வைத்த பின்னர்
நாணி நடை தயங்கி வீழலாம்
கொடைகொடுத்த வள்ளல் கரம் குறைவழியில்தயங்கி விட்டு
கொடுப்பதுவும் நின்று போகலாம்
படைநிறுத்தி நிலமுமாண்ட பலமெடுத்த தமிழினமோ
பாதியிலே மயங்கலாகுமோ

சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jan 28, 2012 11:24 am

அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 28, 2012 12:55 pm

உடைஉடுத்து மானம் காக்க, உலகெடுத்த நடைமுறைக்கு
உரிமை எங்கள் தேச மென்றுசொல்
வடை கொடுத்த காகமென்று வழிசமைத்த பழைய கதை
விதிதிருத்தி புதிதுஎழுதி வை
தடை நிறுத்து என்றுசொல்வர் தயக்கமின்றிக் குரலெடுத்து
தலையெடுத்த எதிரி பக்கமும்
விடை கொடுத்து செல்லவென்று வீறெழுந்து கேட்டிடடா
வீர மண்ணின் மைந்தா நீதியை!

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 1:35 pm

உறங்குமா உண்மைகள்!
(இதுவும் ஒரு சஞ்சிகையின் கவிதைத் தலைப்பை வைத்து எழுதியது)

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊர்நின்ற மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
கார்முகில் மழைசாட்சி கதிரவன் ஒளிசாட்சி
தேர் கோவில்மணி யோடு தினம்பூக்கும் மலர்சாட்சி

நேர்நின்ற கோபுரமும் நிமிர்தேவன் ஆலயமும்
சேர்ந்தாடும் மரக்கிளையும் சிறுமந்தி குருவிகளும்
ஊர்ந்தோடும் அலைபொழிலும் ஓய்யாரத் தாமரையும்
ஏர் உழுத மாடுகளும் எல்லாமும் சாட்சியென

வேரழிய வெட்டென்று விழிகாணக் கொன்றவன்
ஊரழியத் தீவைத்து உயிர்களும் வதைத்தவன்
வார்த்து நிலம் செந்நீரை வழிந்தோட விட்டவன்
சீர் செய்தன் என்றின்று சிரிக்கின்ற வேளையில்

தார்மீகம் தர்மமிவை தவறுவதும் ஏனடா
சார்பென்று உலகமும் சரிவதொரு பக்கமா?
நாராக உடல்சீவி நல்லுயிர்கள் கொன்றவனை
யார்தூக்கம் கொண்டாலும் பார்விழிகள் மூடினும்

சேர்ந்து சொலும் சாட்சிகள் தெய்வசபை முன்றலில்
ஓர்தினம் வந்தேறுமோ உண்மைதனைக் கூறுமோ!
நேர்மை விழி பூக்குமோ? நீதி வழி நல்குமோ?
பார்த்தவிழி இயற்கையெம் பாவம்தனைக் தீர்க்குமோ

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 2:13 pm

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:16 pm

bahavathi , இளமாறன், ஜாஹீதாபானு தங்கள் மூவருக்கும் நன்றிகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 2:18 pm

மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 28, 2012 2:20 pm

பிஜிராமன் wrote:மிகவும் அற்புதமான கவிச்சாரல் ஐயா.........

இதில் ஓரமாக நின்று நானும் கொஞ்சம் இன்புற்றேன்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் அனைவரதும் பாராட்டுக்கு நான் பெரிதும் கொடுத்துவைத்தவன். நன்றிகள் கோடி!!!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

அருமை அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மயக்கமா இல்லை தயக்கமா?+ உறங்குமா உண்மைகள். (2 கவிதைகள்) Scaled.php?server=706&filename=purple11
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Jan 28, 2012 10:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சடை விரித்த சிங்கமதன் நடைஒறுத்து மயங்க வைத்த
தமிழின் பிள்ளை தயங்குவதாமோ
குடை பிடித்து அரசுமாண்ட குலம் இளைத்து அரசசபை
கொடியவர்க்கு முன் தயங்கவோ
எடைபிரித்துப் பங்கு கேட்க எதுவுமில்லை என்று சொல்வர்
இடை நிறுத்தி ஊமையாவதோ
கடை விரித்து விலைகள் பேசி காசுகொண்டுவிற்கத் தமிழ்
கடைஇழிந்த நிரையிலுள்ளதோ
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஓசைநயம் கூடிய வரிகள் துடிப்புடன் அணிவகுக்கின்றன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக