புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
68 Posts - 45%
heezulia
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
5 Posts - 3%
prajai
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
4 Posts - 3%
Jenila
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
2 Posts - 1%
jairam
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%
M. Priya
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
9 Posts - 4%
prajai
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
6 Posts - 3%
Jenila
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
4 Posts - 2%
Rutu
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
2 Posts - 1%
jairam
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_m10விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா? - ஒரு விளக்கம்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 30, 2009 8:45 pm

விந்தணுக்களை பிறரிடமிருந்தோ தானம் பெறலாமா?

இயற்கையான உடலுறவின் மூலம் மனைவியை கருதரிக்க வைக்க முடியாத அளவிற்கு கணவனின் உயிரணுக்களில் குறைப்பாடு இருந்தால் செயற்கையாக மனைவியை கருதரிக்க வைக்கலாம் அதற்கு கணவனின் உயிரணுவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரங்களோடும் தக்க காரணங்களோடும் ஏற்கனவே விளக்கியுள்ளோம். (பார்க்க 'இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ சவால்கள்" புத்தகத் தொடரில் வரும் 'சோதனைக் குழாய் குழந்தை")
கணவனிடம் உயிரணுவே இல்லையென்றால் இரண்டு நிலைகளில் ஒன்றை அந்தப் பெண் எடுத்தாக வேண்டும்.

1) தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அந்தப் பெண் இருந்தால் இந்தக் கணவனிடமிருந்து பிரிந்து (விவாகரத்துக்குப் பிறகு) வேறொரு கணவனை திருமணம் செய்து அவன் வழியாக குழந்தைப் பெற்றுக் கொள்வது.

2) இந்தக் கணவனை இழக்க மனமில்லை என்றால் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையிலிருந்து விடுபடுவது. (குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துக் கொள்ளலாம். இது குறித்த விபரங்கள் மேலே கூறப்பட்டள்ளது)
இதற்கு மாற்றமாக வேறொருவருடைய உயிரணுவை தானமாகப் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது அது ஹராம்.

மேலதிகமாக வலுவான இறை நம்பிக்கை சார்ந்த ஒன்றையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

ஆணிடம் உயிரணுக்கள் இல்லாமல் போவது தம்பதியரைப் பொருத்தவரை பெரிய இழப்புதான் என்றாலும் இவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்வது மாற்றமே இல்லாத இறுதியான முடிவல்ல. உடலுறவுக் கொள்ள முடியாமல் வயோதிக நிலையை அடைந்தவர்களுக்குக் கூட இறைவனின் பேராற்றல் குழந்தைச் செல்வத்தைக் கொடுத்துள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம் நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் வாழ்க்கை.

குழந்தையில்லாத பெரும் மன சுமையுடன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டி விட்ட ஜகரிய்யா (அலை) அவர்கள் தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலிருந்து மட்டும் விடுபடவே இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்ற மன்றாட்டத்தையும் அவர்கள் நிறுத்தவேயில்லை.
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.

அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
(அவர்) கூறினார்; ''என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் நரைத்துப் போய் விட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

''இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!

''அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார் யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"" (அல் குர்ஆன் 19:1-6)

இவர்களுக்கோ எலும்புகளெல்லாம் பலவீனப்பட்டுப் போய் விட்ட தள்ளாத வயது. இவர்களின் மனைவியோ மாதவிடாயெல்லாம் நின்று போன மலட்டுத் தன்மையைப் பெற்ற காலகட்டத்தில் இருக்கிறார்கள். அந்த சந்தர்பத்திலும் இறைவனின் ஆற்றல் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை. பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை அவர்களுக்குப் பலனளிக்கிறது.

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை"" (என்று இறைவன் கூறினான்).(அல் குர்ஆன் 19:7)

இறைவனிடமிருந்து கிடைத்த இந்த பாக்கியம் பொருந்திய நற்செய்தியை அவர்களால் நம்ப முடியவில்லை. இயற்கைக்கு மாற்றமாக இது நடக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகிறது.
(அதற்கு அவர்) ''என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும் முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்து இருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?"" எனக் கூறினார்.(அல் குர்ஆன் 19:1-6

''(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்தில் (அந்த காலத்தை நினைத்துப் பாரும் அப்போது) நானே உம்மை படைத்தேன்"" என்று இறைவன் கூறினான்.(அல் குர்ஆன் 19:9).
இதுதான் இறை நம்பிக்கையின் மகத்தான வெளிப்பாடு.
மிக மிக குறைந்த அளவில் உயிரணு உள்ள சிலருக்குக் கூட குழந்தைப் பிறந்த விபரத்தை டாக்டர்கள் (நமது நண்பர்கள்) கூறியுள்ளார்கள். ஆங்கில மருத்துவத்தை மட்டும் நம்பி குழந்தை பிறக்காது என்ற முடிவுக்கு வராமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து இதர மருத்துவ முறைகளையும் கையாண்டு பார்க்கவும். இறைவன் அருளாளன்.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 10:03 pm

பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..

ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 10:07 pm

மீனு wrote:பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..

ஆமாம் கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லையே,,எதுக்கும் மனம் தளர கூடாது..தகவலுக்கு நன்றிகள்..
கடவுள் தருவார் என்ரு சொல்லிவிட்டு முயற்ச்சி செய்தீர்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
எந்திரன்
எந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/03/2009

Postஎந்திரன் Wed Sep 30, 2009 10:09 pm

டெஸ்ட்டியூப் பேபியில் பின் விளைவுகள் அதிகம்..!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 09, 2010 9:43 am

பயனுள்ள தகவல் தமிழன் அண்ணா..





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக