புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_m10பழமொழியில் இந்துமதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியில் இந்துமதம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:51 am

First topic message reminder :

தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

பழமொழி என்றால் என்ன?

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

இனி இந்து மதத் தத்துவங்களை விளக்கும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am

10. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

ஆங்கிலத்தில் every sinner has a future and every saint had a past என்று ஒரு பழமொழி உண்டு. ஆகையால்தான் ரிஷியின் பழைய நிலை பற்றிப் பேசாதீர்கள். இப்போது அவர் உள்ள உயர் நிலையைப் பாருங்கள் என்று அறிவுறுத்துகின்றனர். நதியின் மூலத்தைப் பார்த்தால் அது ஒரு சிறிய ஓடையாகத்தான் இருக்கும். ஆனால் அதே நதி சில மைல்களுக்கு அப்பால் பெரிய நதியாகப் பல்கிப் பெருகும். ஆரம்ப நிலையைக் கண்டு யாரும் ஏமாந்துவிடக்கூடாது. இன்று பெரியோராக இருக்கும் பலரை சிறு வயதில் அறிந்தவர்கள் அவர்களது இளமைகாலத்தைப்பற்றி கூறி எள்ளி நகையாடுவார்கள். ஆனால் இது எந்த வகையிலும் அந்தப் பெரியவர்களைப் பாதிக்காது. குறை கூறுவோரின் கீழ் நிலையைத்தான் காட்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am



11. இது என்ன சிதம்பர ரகசியமா?


யாராவது எதையாவது திரை போட்டு மறைத்தால் இது என்ன சிதம்பர ரகசியமா? என்று கேட்பார்கள். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் சிவ பெருமான் ஆகாச ரூபமாக இருப்பதால் வெட்டவெளிக்கு முன்னால் திரை போட்டிருப்பார்கள். இது இறைவனின் பஞ்ச பூதத் தன்மையை விளக்கும் மாபெரும் தத்துவங்களில் ஒன்று. எங்கும் நிறைந்த இறைவனுக்கு உரு ஒன்றும் தேவையில்லை. ஆகையால் திரை மறைவுக்குப் பின்னால் நடப்பனவற்றை சிதம்பர ரகசியம் என்று கூறுவர். இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் எங்கும் எதிலும் இறைவனை காண்பார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:56 am

12. திருவுடையார்க்குத் தீங்கு இல்

பழமொழி நானூறு என்னும் நூலில் ஒரு பாடலின் கடைசி அடியாக இந்த அடி வருகிறது. இறைவனின் அருள் பெற்ற அடியார்களுக்கு எந்தத் தீங்கும் வராது. மதுரைக்கு வருமாறு ஞான சம்பந்தரை பாண்டிய மன்னரின் அமைச்சரும் மனைவியும் அழைத்தவுடன் ஞான சம்பந்தர் புறப்படுகிறார். உடனே அப்பர் பெருமான் அவரைத் தடுக்கிறார். பொல்லாத பாண்டிய மன்னர்களின் ஆட்களும் சமணர்களும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று கவலைப்படுகிறார். ஆனால் சம்பந்தரோவெனில் கோளறு திருப்பதிகம் பாடி மதுரைக்குச் சென்று வெற்றி வாகை சூடுகிறார். ஒன்பது கிரஹங்களின் பெயர்களையும் கூறி இவை அடியார்களை ஒன்றும் செய்யாது என்றும் கூறுகிறார். இதை எத்தனையோ மஹான்களின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் சூரியனைக் கண்ட பனி போல நீங்கி விடுகிறது. அருணகிரியாரும் நாள் என் செய்யும், எனை நாடி வந்த கோள் என் செய்யும் என்று பாடுகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:57 am

13. ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுதல்

ஏதெனும் ஒன்றைத் தொலைத்து விட்டு சம்பந்தமில்லாத இடத்தில் தேடும்போது இதைக் கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில் இது சுந்தரர் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பிறந்த பழமொழியாகும். அவர் திருமுதுகுன்றம் என்னும் ஊரில் சிவனை வழிபட்டு பன்னீராயிரம் பொற்காசுகளைப் பெற்றார். அதை பத்திரமாக திருவாரூருக்கு தூக்கி வருவது பிரச்சனை ஆகி விடவே மீண்டும் சிவனிடம் முறையிட்டார். இதை மணிமுத்தா நதியில் போட்டுவிட்டு திருவாருர் குளத்தில் பெற்றுக் கொள்க என்று சிவ பெருமான் ஆணையிட்டார். சுந்தரரும் அப்படியே மணிமுத்தா நதியில் பொற்காசுகளைப் போட்டுவிட்டு அவைகளைத் திருவாரூர்க் குளத்தில் மீட்டுக் கொண்டார். இறைவன் அருள் பெற்ற அடியார்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:57 am

14. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

தமிழ் மறைகளும் உபனிஷத்துகளும் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து இறைவனை சொற்களால் வருணிக்க முடியாது என்றும் சொற்களுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவனே இறைவன் என்றும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் சில
அடியார்கள் இறைவனை வருணிப்பதை காண்கிறோம். அது முழுமையான படம் இல்லை. ஏனெனில் கடவுளைக் கண்டவர் அவனது முழு உருவத்தையும் சொல்லமுடிந்ததில்லை (விண்டிலர்). அப்படிச் சொல்ல வந்தவர்கள் உண்மையில் இன்னும் அவனது முழு சொரூபத்தைக் காணவில்லை (கண்டிலர்) என்றே சொல்ல வேண்டும். ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சில ஞானிகள் இதை சற்று விளக்கமாகக் கூறுகிறார்கள். முழு சமாதி நிலையில் முழுகுவதற்கு முன்பாக சிலர்
மட்டும் மக்களின் நன்மைக்காக வெளியே வந்து அவ்வாறு சொன்னதுண்டு. அதைத் தான் நாம் ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையில் படிக்கிறோம். ஆகையால் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது பெரும்பாலனவர் விஷயத்தில் உண்மையே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:58 am







மூலம்:நிலாச்சாரல்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக