புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுங்க வைக்கும் திடீர் குளிர் ஆபத்தின் அறிகுறியா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இந்த ஆண்டு பொங்கல் தினத்துக்கு அடுத்த நாள் மார்கழியையும் விஞ்சிவிடக்கூடிய குளிரை பலரும் செம சில்லாக உணர்ந்தோம். அந்த குளிர் இன்னமும் காலை, மாலை என வேறுபாடில்லாமல் தமிழகம் முழுக்கத் தொடர்கிறது. எலும்புகளைக் கூட ஊடுருவித் துளைக்கும் இந்தக் குளிரைத் தாங்க முடியாமல் மூத்த குடிமக்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள்.
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.
‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.
இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.
இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.
‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.
இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.
ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!
- டி.ரஞ்சித்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்களுக்கு இப்போது இன்னும் அவதி! ஊட்டி உறைபனியில் மூழ்கியிருக்க, வட மாநிலங்கள் பலவும் இப்படித்தான் இருக்கிறது. சுனாமி, ‘தானே’ புயல், உச்சபட்ச வெயில் என்று இயற்கை கண்ணாமூச்சி காட்ட, இந்தக் குளிரும் ஏதாவது ஆபத்தின் அறிகுறியா என்ற சந்தேகத்தை நிபுணர்களிடம் எழுப்பினோம்.
‘‘குறைந்த வெப்பநிலை காலங்களில், இரவு நேர வானம் தெள்ளத் தெளிவாக இருந்தாலே இயல்பைவிட குளிர் அதிகமாக இருக்கும். இதைத்தான் இப்போது உணர்கிறோம். வெப்பம் குறைவாக இருப்பதால், நிலத்தில் உள்ள நீராவி மிதந்து மேலே செல்ல முடியாமல் போய்விடும். நீராவி மேலே சென்றால் மேகம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக குளிர் குறையும். இன்றைய குளிர், கடலோரப் பகுதிகளில் அவ்வளவாக இல்லை. காரணம், குளிரையோ வெயிலையோ சமன்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றது கடல். உட்பகுதிகளில்தான் அதிக குளிர் உள்ளது.
இதை வரலாறு காணாத குளிர் என்றெல்லாம் சொல்லமுடியாது. 1905ல் 13.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இங்கு இருந்தது. இதுதான் வரலாறு காணாத குளிர். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் குளிரின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், ஜனவரி 17 அன்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் பதிவான வெப்பநிலை 17.7 ஆகவும், மீனம்பாக்கம் பதிவில் 16.9 ஆகவும் இருந்தது. இதுதான் கடந்த பல வருடங்களிலிருந்து மாறுபட்ட பதிவு. அடுத்த நாளிலிருந்தே சகஜநிலை திரும்பிவிட்டது. இந்தக் குளிர் வரும் சில நாட்களில் குறையலாம்’’ என்கிறார் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு இயக்குனர் ரமணன்.
இந்த வருடக் குளிரின் ஏற்ற இறக்கங்களுக்கு பருவ காலத்தில் ஏற்பட்ட உலக அளவிலான பாதிப்புகள் ஏதும் காரணமா என்று அண்ணா பல்கலைக் கழக பருவ நிலை மாற்ற ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரனிடம் கேட்டோம்.
‘‘வடக்கு மற்றும் வடமேற்கிலிருந்து வீசும் ஈரக்காற்று சமீபத்தில் பெய்த மழையுடன் கலந்து, வடகிழக்கு காற்றுடன் வீசுவதால்தான் இந்தக் குளிர். இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்கவும் இருக்கிறது. உலகளவில் ஏற்பட்ட காற்றழுத்தமும் காற்று சுழற்சியுமே இந்தக் குளிருக்குக் காரணம். இந்தியா என்றில்லாமல் உலகின் வடதுருவ நாடுகளிலும், இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளிலும் குளிரின் அளவு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது இந்தக் குளிரின் வீரியம் குறையலாம். அது பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரத்தில் இருக்கலாம்.
இன்று இயற்கையை கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நமது வாழ்க்கை முறைகளால் புவி வெப்பமடைந்துள்ளது. அது இயற்கையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. அதிக வெப்பமும், ஏன்... குளிரும்கூட இதனால்தானோ என்னவோ என்ற ஐயம் விஞ்ஞானிகளிடம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்ளும்போது இதுபோன்ற குளிர்களை நம்மால் குறைக்கமுடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் ராமச்சந்திரன்.
ஊட்டி சென்று குளிரை அனுபவிக்கத் தேவையே இல்லாமல், தமிழகம் முழுக்கவுமே ஜில்லாகி விட்டது. குளிரைத் தாங்க முடியாதவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆடைகளை அணிவதே இப்போதைக்கு ஒரே வழி!
- டி.ரஞ்சித்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
- GuestGuest
அழிவின் ஆரம்பம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏண்ணே நீங்கவேற பயம் காட்டுறீங்க...சார்லஸ் mc wrote:பூமியில் எது நடந்தாலும் நமது படித்த கல்வி மேதாவிகள் அதை அறிவியல் பூா்வமாக மட்டும் சிந்துத்து பாா்த்து அதற்கு ஒரு தீா்வு காண்பதே இறுதி முடிவாக கருதகின்றனா்.
இதை ஒருவரும் ஆன்மீகப் பாா்வையில் யாரும் உணா்ந்து பாா்ப்பதில்லை. குளிரா - ஒரு போா்வை எடுத்து போா்த்திக் கொள்ளுங்கள் என ஒரு தீா்வை மட்டும் தற்காலிக பாது காப்பை மனிதா்கள் தேடிக் கொள்ள பாா்க்கிறாா்கள். இது உலக முடிவுக்கான அறிகுறி என்றோ, ஆண்டவா் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரப் போகிறாா் என்பதற்கு அறிகுறி என்றோ ஒருவரும் அறியவோ, அதற்கு ஆயத்தப்படவோ சிந்திப்பதில்லை.
பூமியில், சூாியனில், சந்திரனில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் இயேசு வருவதற்கு முன்பு நடக்கும் முன் அடையாளங்கள் என்பதை பாிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுவதை அறியுங்கள் நண்பா்களே.
இனி வரப்போகும் காலங்களில் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிவியல்பூா்வமாக மட்டும் ஆராயாமல், சற்று ஆன்மீக பாா்வையிலும் பாா்ப்பீா்களானால் அனைவருக்கும் சுகம் உண்டாக வழி பிறக்கும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:பயமுறுத்தல் இல்லை கல்வியாளரே. நமது ஈகரையில் இருக்கும் நண்பா்களை இழந்து விடாமல் அனைவரையும் பரலோகம் கொண்டு சோ்க்க ஆயத்தம் பண்ண வேண்டாமா? அதற்குத்தான். இனி உலகில் வரப்போகும் அழிவிலிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவா் இயேசு தான் ஒரே வழி என்பதை அறிவித்து நமது நண்பா்களை அவரது வருகைக்கு ஆயத்தம் செய்கிறேன் அவ்வளவுதான். காதுள்ளவா்கள் கேட்கட்டும். மீட்பு பெறட்டும்.
உப்பு உண்டால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:உப்பு உண்டவனுக்கு வைத்தியம் பாா்க்கத்தான் இயேசு வந்தாா். மனிதன் வரபோகிற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கை மனிதனுக்கு வழியை அவா் காட்டி சென்று உள்ளாா். அவரை பின்பற்றினாலே போதும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. பாவமன்னிப்பு திரளாக அவாிடம் உண்டு.
பாவ மன்னிப்பு என்பது ஒரு நல்ல விஷயம், செய்த தவறுக்கு, இறைவா மன்னித்து விடு இனி இது போன்று செய்ய மாட்டோம், என்று கூறி அதை கடை பிடிப்பது. ஆனால், இன்றைய மக்கள் இறைவனையே ஏமாற்றுகிறார்களே, இனி செய்ய மாட்டோம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள், ஆக, பாவமன்னிப்பு, தனி மனிதனின் சுய நலனுக்கென்று ஆகி விட்டது. காரணம், செய்வதை எல்லாம் செய்து விட்டு, இறைவனே கூறிவிட்டார், மன்னிப்பு கேட்டால் பாவம் போயி விடுமென்று பிறகென்ன என்ற மெத்தனப்போக்கால், இந்தப் பக்கம் கொலை செய்து விட்டும் அந்த பக்கம் மன்னிப்பு பெற்றுக் கொள்கிறான்.
உப்பு உண்டவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக பாவ மன்னிப்பை பெறுகிறார்கள். ஆனால், ஒரு பக்கம் உப்பு உண்பதும் நடந்து கொண்டே இருக்கிறது மறுபுறம் மன்னிப்பு கிடைத்தவாரே இருக்கிறது.
ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:ஐயா, கிறிஸ்தவ முறைப்படி, இத்தனை முறை தான் ஒருவர் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்ற கணக்கு உள்ளதா?
இல்லை. எண்ணிலடங்கா திரளான மீட்பும், மன்னிப்பும் உண்டு.
தவறு செய்வது தவறு என்பதை அறிந்தும் ஒருவன் தொடா்ந்த செய்தால், அவன் கடைசிநாளில் அதாவது உலகத்தின் முடிவு நாட்களில் நியாயதீா்ப்பில் அவன் கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அவனவனுடைய கிாியைகளுக்கு ஏற்ற பலன் எதுவாயிருப்பினும் அவா் நியாயதீா்ப்பில் நிச்சயம் வழங்குவாா். இதில் ஒருவருக்கும் விதிவிலக்கு இல்லை. அவா் நீதியுள்ள தேவன்.
மிக்க நன்றிகள் ஐயா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|