புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
4 Posts - 4%
Rutu
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
3 Posts - 3%
prajai
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
2 Posts - 2%
Jenila
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
1 Post - 1%
manikavi
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_m10உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 22, 2012 2:55 pm

திருநெல்வேலி: கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு அமெரிக்காவில் இருந்து பெற்று ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் மூலம் நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்சிலருக்கு வட்டிக்கு விட்டும் வருமானத்தை பெருங்கி தங்களை வளப்படுத்திக்கொண்டனர் என்றும் தெரிய வந்திருக்கிறது.
ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 8 யூனிட்டுகள் துவக்கப்பட்டன. பணிகள் அனைத்தும் முடிவடைந்தவேளையில் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற பீதியை உருவாக்கி உதயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசின் உதவியையும் சிறுபான்மை சமூகம் என்பதால் ஒரளவு பெற்று விட்டார். இதனால் இவர்கள் கூறியதை கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு மக்களின் அச்சம் நீங்கும் வரை இதனை திறக்க கூடாது என்றும் கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்ற காரணத்தினால் மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. 3 முறை நடந்த இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அணுஉலையை பார்வையிட்டு, இது இந்திய நாட்டுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் சர்டிபிகேட் கொடுத்தார். இருப்பினும் இந்த பகுதியினர் எதிர்ப்பை கைவிடவில்லை.

இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. இப்பகுதி கிராமத்தினர் பணிக்கு கூட செல்லாமல் அணுமின்நிலைய வாசல் அருகே மேடை அமைத்து காத்து கிடந்னர். போராடும் மக்களுக்கு சாப்பாடு முதல் படி காசு வரை செம கவனிப்பு நடந்தது. ஒரு தனியார் போராட்டக்குழு இப்படி தொடர்ந்து போராட எங்கிருந்து நிதி வருகிறது என்றும், இது வெளிநாட்டு பணமாக இருக்குமோ என்றும் மத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தன.

இதனை தினமலர் நாளிதழ் கூட பல முறை செய்தியாக வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நிதி குறித்து ஆராய வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணித்துள்ளோம் என்றார்.

வட்டிக்கு விட்டு பிழைப்பு நடந்தது : இதன்படி கடந்த வாரம் வருமானவரி மற்றும் உள்துறை மத்திய அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் மதுரையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர், பின்னர் டில்லி சென்ற குழுவினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் இந்த நிதி அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம் , ரெய்னா ஹெர்மான் என்ற ஜெர்மனியை சேர்ந்தவர் மூலம் நிதி போராட்டக்காரர்களை சென்றடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணம் கேரள மீனவ சங்கங்கள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வந்து பின்னர் கூடன்குளம் போராட்டக்காரர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இந்த பணத்தை சிலர் வட்டிக்கும் விட்டு பிழைத்துள்ளனர்.
அணு ஆயுதத்தை பொறுத்தவரை இந்தியா முன்னேறுவது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மன், பிரான்ஸ்சுக்கு பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. சமீபத்திய பொக்ரான் அணு சோதனை மூலம் அமெரிக்கா இந்தியாவின் திறமையை கண்டு ஆச்சரியம் அடைந்தது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியா கூடன்குளம் அணுமின் நிலைய துவக்கம் இந்நாடுகளுக்கு மன நெருடலாகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் வலுப்பெற்று இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


பீடி தொழிலாளர் மற்றும் மீனவர்கள் தங்களின் சொந்த காசை கொடுத்ததன் பேரில் எங்கள் போராட்டம் நடந்து வருகிறது என உதயக்குமார் கூறி வந்தார். இந்நிலையில் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்திருப்பதால் தொண்டு நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும்

கேரளாவில் படித்தவர் உதயக்குமார்: போராட்டத்தை முன்னிறுத்தி நடத்திவரும் உதயக்குமார் கேரள பல்கலை.,யில் பட்டம் பயின்றவர். இதனால் இவருக்கும் இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஜெர்மன் மூலம் வந்த நிதி கேரளாவுக்கு வந்தது, இந்த பணத்தை போராட்டக்காரர்களிடம் ஒப்படைக்க கேரளத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி கூடன்குளம் வந்து போயுள்ளனர். வரும் 31 ம் தேதி மத்தியகுழுவினர் 4 ம் கட்ட் பேச்சு நடத்தவுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள நிபுணர்களையும் அழைக்க வேண்டும் என உதயக்குமார் வலியுறுத்தி வந்தார். இந்த குழுவினரும் கேரளாவில் இருந்து வந்த பணத்தை பெற்றுள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் ஏழைகளுக்கு <உதவும் விதமாகத்தான் இருக்க வேண்டும். இதனை திரும்ப பெறுவதோ தொழில் நடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் வட்டிக்கு விட்டுள்ளனர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி.

நன்றி : தினமலர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1357389உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 59010615உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images3ijfஉண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 22, 2012 3:10 pm

தினமலர் செய்தி தாள் சொன்னா சரியா தான் இருக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:20 pm

கைபுண்ணுக்கு கண்ணாடியா.

ஒரு போராட்டம் ஒரு சில நாள் தொடர்ந்தால் உண்மையில் போராடுபவர்கள் பின்வாங்கி விடுவர். கூட்டத்தில் கலந்து கொள்வது, சினிமாவில் கோரஸ் பாடுவது போல் பேட்டா, ட்ராப் அண்ட் பிக்அப், யூனியன் அளவுக்கு போய்விட்டது.

இதை எந்தச் செய்திகள் படிப்பவரும் உணர வேண்டும்.



சதாசிவம்
உண்மையாகி போச்சு ! கூடன்குளத்திற்கு வெளிநாட்டு நிதிதான் வந்தது 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 22, 2012 8:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 8:44 pm

இதில் எது உண்மையோ தெரியாவில்லை.. ஆனால் பல விடயங்களில் தினமலர் திட்டமிட்டே பொய் பிரச்சாரம் செய்கிறது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக