புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசி தரப்பு தி மு க விற்கு ஆதரவு !
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சசி தரப்பு தி மு க விற்கு ஆதரவு !
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க., பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டுவருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.,வின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என, அனைத்தையும் சசிகலா குடும்பமே முடிவு செய்தது. இதனால், ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக, சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், பிற பதவிகளில் இருந்தும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்; பலர், வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர். இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில்
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர்; அதனால், தற்போது புழுங்குகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும், சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர்.
இதற்காக, தி.மு.க.,வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது. "சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், ஜெயலலிதாவும் பொறுப்பு தான். கட்சியில் பொதுச் செயலராகவும், அரசில் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை' என, சசிகலா விவகாரம் பற்றி, தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன், தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், ""மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்,'' என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும், அ.தி.மு.க.,விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது; இதற்குப் பின்னணியில், ஜெ.,யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என, சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர். எனவே, தி.மு.க., பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க., பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டுவருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.,வின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என, அனைத்தையும் சசிகலா குடும்பமே முடிவு செய்தது. இதனால், ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக, சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், பிற பதவிகளில் இருந்தும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்; பலர், வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர். இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில்
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர்; அதனால், தற்போது புழுங்குகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும், சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர்.
இதற்காக, தி.மு.க.,வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது. "சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், ஜெயலலிதாவும் பொறுப்பு தான். கட்சியில் பொதுச் செயலராகவும், அரசில் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை' என, சசிகலா விவகாரம் பற்றி, தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன், தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், ""மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்,'' என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும், அ.தி.மு.க.,விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது; இதற்குப் பின்னணியில், ஜெ.,யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என, சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர். எனவே, தி.மு.க., பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்க எல்லாரையுமே திகார் பக்கம் அனுப்பிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும் மக்களுக்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம சந்ததிகள் வாழனூன்னா இவுக உள்ள போவனும்.ராஜா wrote:அலோ , கொலவெறி பெயர் தான் இப்படி இருக்குன்னு பார்த்தா , உண்மையிலேயே அப்படி தான் இருப்பிங்க போல பாவ்ம சசி & கோ பொழைச்சு போகட்டும்கொலவெறி wrote:இவங்க எல்லாரையுமே திகார் பக்கம் அனுப்பிட்டா ரொம்ப நிம்மதியா இருக்கும் மக்களுக்கு.
இவுக பொழச்சு போனா நாம பலி ஆயிடுவோம்ல?
நீங்க சின்ன மேடத்துக்கு பினாமிங்களா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|