புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
bala_t
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
290 Posts - 42%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 15, 2012 10:33 am

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் , பரிசு பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.

தொடருங்கள் .........



சதாசிவம்
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 15, 2012 10:38 am

பிஜிராமன் wrote:வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............

என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.

எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.

திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது

திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.

தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.

எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி 🐰

மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது அன்பு மலர் .

உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.





சதாசிவம்
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jan 15, 2012 11:14 am

போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Jan 15, 2012 11:15 am

ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள். போட்டியில் வென்ற அனைத்து கவிதைகளையும் வாசித்துப் பரவசமடைந்தேன். அழகான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை நன்றி மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Jan 15, 2012 11:22 am

வெற்றி பெற்ற என் உள்ளம் கவர்ந்த உறவுகளுக்கு
என் வாழ்த்துக்கள்



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sun Jan 15, 2012 11:26 am

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர்களுக்கும் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், தேர்வுசெய்துகொடுத்த நடுவர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதுபோன்று போட்டிகளை நடத்தி ஊக்கமூட்டும் ஈகரைக்கும் நன்றிகள் பல.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 15, 2012 11:30 am

கவிதை போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த கவிதை போட்டி வெற்றிகரமாக அமையத் துணை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Uகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Dகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Yகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Sகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Uகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Dகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 15, 2012 11:31 am

பிஜிராமன் அண்ணா.. நன்றி
எனது ஆசான் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சி.. மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா..
ஆதிரா அக்காவிற்கும்,சிவா,பாலா அண்ணன்களுக்கும் எனது நன்றிகள்..
மேலும் நடுவர்களுக்கும்,பரிசு பெற்ற கவிஞர்களுக்கும், எழுதத் தூண்டிய ஈகரை உறவுகளுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 15, 2012 11:34 am

ஈகரை கவிதை போட்டி 5 வெற்றிபெற்ற அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். மேலும் உலகெங்கிலும் இருந்து இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்குபெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் ஈகரை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் அடுத்த போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த முறை நடுவர் குழுவாக ஈகரை அல்லாத சான்றோர்கள் மூவர் வேண்டும் அக்கா என்றவுடன் அடுத்த சில மணிதுளிகளில் மூன்று தமிழறிஞர்களின் பெயரை தெரிவு செய்து உடனே உதவிய கவிதை போட்டியின் தலைவர் & என்றும் எங்கள் தலைமை நடத்துனர் அன்பிற்குரிய ஆதிரா அக்கா அவர்களுக்கும் எனது நன்றிகள்.


ஈகரையின் கவிதை போட்டி 5-ல் நடுவர்களாக இருந்து ஈகரைக்கும் நமது கவிதைபோட்டிக்கும் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் மரியாதைக்குரிய சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும் , சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும் , புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பாக எங்களின் பணிவான வணக்கத்தினையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.


ஈகரையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் , நான் சிறப்பு பதிவாளராக இருக்கிறேன் , நான் வழிநடத்துநராக இருக்கிறேன் , நான் தலைமை நடத்துநராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்
ஆனால் நமக்கெல்லாம் மேலாக ஈகரையில் ஈகரையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம் பாசத்துக்குரிய சகோதரன் சிவா அவர்கள் தான். எனது அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஈகரையை தன் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதரன் சிவா அவர்கள் இது போல இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழுக்கும் தமிழன்னைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி செய்கிறேன்.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Jan 15, 2012 11:47 am

கவிதை போட்டியில் பங்கேற்ற அணைத்து கவிங்கர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.... கவிதை போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற நண்பர் பிஜிராமன்க்கு வாழ்த்துக்கள்.....இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை பெற்றவர்களுக்கும், பாராட்டு பரிசினை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இத்திரியே ஊக்குவித்து துவங்கிய ராஜா அண்ணன் மற்றும் கவிதைகளை தொகுத்து தேர்வுசெய்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஈகரையின் நிறுவுனர் என்ற பெயரில் ஒரு சாதாரண உறுப்பினர் போல உலாவரும் சிவா அண்ணனுக்கும் நன்றிகள் உங்கள் பனி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 2 Jjji
Sponsored content

PostSponsored content



Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக