புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
1 Post - 14%
Manimegala
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
11 Posts - 4%
prajai
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_m10வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் சீடர்களுடன் சம்பாசனை !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jan 09, 2012 8:19 pm

https://www.facebook.com/photo.php?fbid=295507903832907&set=a.156372927746406.40900.100001211005910&type=1

அய்யா!உண்மையை நெருங்குகிறீர்கள் !சில நுட்பமான தவறுகளில் உள்ளீர்கள்! சுட்டி காட்டுகிறேன்!!
1 )ஆன்மாக்கள் எல்லாம் இறைவன் படைப்பு உயிரும் உடம்பும் மாயையின் படைப்பு ////
உயிர் என்பது கடவுளின் ஆவியில் ஒரு துளி !அகண்ட ஆவியே எல்லாவற்றிக்கும் மூலமாகும் !அதை அவர் அருளுகிறார் !எடுத்து கொள்ளுகிறார் !அது இருக்கும் வரை ஒரு ஆத்துமா ஜீவாத்துமா அது எடுக்க பட்டால் மரித்த ஆத்துமா !உடலும் ஆதியில் கடவுளால் உருவாக்க பட்டதுதான் !ஆனால் புற உலகோடு தொடர்பு கொண்டு ஆத்துமாவை மயக்குவதாக உள்ளது !அசுரர்கள் இந்த உடம்பின் இச்சைகளை துண்டி ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செய்கிறார்கள் !உயிர் மீது ஆதிக்கம் செய்ய இயலாது ஏனென்றால் கடவுளின் ஆவி அது !ஆத்துமா உடலை தான் என எண்ணி உயிரை மதிக்காது விடுகிறது !அதனால் அசுரர்களின் ஆளுகைக்கு தானாக ஒப்பு கொடுக்கிறது !அப்படியில்லாமல் தான் உடலல்ல ஆத்துமா என்பதை உணர்வது தான் ஆன்மீகம்!அந்த ஆன்மா உயிரின் மீது சார்ந்து முற்ருயிராகிய கடவுளோடு பிரார்த்தனை மூலமாக தொடர்பு கொண்டால் உடலையும் அதன் இச்சைகள் மூலமாக தன்னை ஆள முயற்சி செய்கிற அசுரர்களையும் வெல்ல முடியும் !இதுவே குருசேத்திர யுத்தம் !எல்லா மதங்களையும் தோற்றுவித்த இறைதூதர்கள் ஒரே கடவுளை தான் சொன்னார்கள் !அவர்கள் சென்று போனதும் சீடர்கள் இறைதூதர்களை கடவுளுக்கு இணை வைத்தனர் !--நீங்கள் வள்ளலாரை மட்டும் தூக்கி வைப்பதை போல !
2 )மேலே கண்டபடி வாழ்பவர்களுக்கு ஆன்மாவில் உள்ள அருள் அமுதம் சுரக்கும் .அந்த அருளை உண்பவர்களுக்கு எக்காலத்திலும் அழியாத,{ ஊன}உடம்பு ஒளி உடம்பாக மாறும்.அதற்கு ஒளி தேகம் என்று பெயராகும் .அந்த தேகம் படைத்தவர்களை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது ,நெருங்கவும் முடியாது .பார்க்கவும் முடியாது.அவர்கள் எங்கு வேண்டு மானாலும், நினைத்த மாத்திரத்தில் .செல்வார்கள் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு உள்ள அனைத்து சத்திகளும் அவருக்கு உண்டு .இதுவே அருளின் தன்மையாகும் இதை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான் வள்ளலார் என்பவராகும்.///////////
மனிதன் சுயமாக கடவுளின் சக்தியை அடைந்து விடலாம் என்பதும் அடிப்படையில் அசுர மாயையாகும் !நாங்களும் கடவுளாகி விட்டோம் என்பது அசுரர்களின் குரல் !தேவதூதர்கள் கடவுளின் முதல் படைப்பு !இவர்கள் ஆவி ரூபத்தினர் --ஒளியுடம்பு தேகத்தினர் !இவர்களில் யார் கடவுளின் ஏக அதிகாரத்தை ஏற்றுகொள்ளாமல் கலகம் செய்து பிரிந்தார்களோ அவர்களே அசுரர்கள் --மனிதனை விட மேலான சக்திகள் ஆனாலும் கடவுளை எதிர்ப்பவர்கள் !இவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே பூமியில் மனித படைப்பு !மனிதர்களில் தேறுபவர்கள் ஒளியுடம்பு பெற்று தேவதூதராக ஆகலாமே தவிர கடவுளை போல ஆக முடியாது !தேவதூதர்கள் எவ்வளவு சக்தி இருந்தாலும் கடவுள் சொல்லாமல் அதை பயன்படுத்த மாட்டார்கள் அழைத்தாலும் வர மாட்டார்கள் !அதனால் தான் ஒளியுடம்பு பெற்ற வள்ளலார் வருவதில்லை !!! ஆனால் அசுரர்கள் தம்மை சிலருக்கு வெளிப்படுத்தி அழைத்தவுடன் வந்து பல காரியங்களை செய்து கொடுக்கும் போது தம்மை விட மேலான சக்திகளான அசுரர்களை கடவுள் என நம்புவது மனிதர்களின் வாடிக்கை !அவைகளையும் மனிதர்கள் வணங்க தொடங்குகின்றனர்!அசுர சக்திகள் தமக்கென பூமியில் ஒரு கூட்டத்தை சேர்த்துகாட்டி கடவுளுக்கு சவால் விடுகின்றன! இவை உலக வாழ்க்கையில் பல நன்மைகளை செய்து கொடுத்தாலும் ஏக இறைவனின் ராஜ்ஜியத்தை தேடுவது பற்றி முக்கிய படுத்தாது !எல்லா இறைதூதர்களின் சீடர்களிடம் நுட்பமாக கலந்து இறைதூதர்களையும் கடவுளுக்கு இணை ஆக்கியது இவர்களே !இறைதூதர்கள் அருளிய வேதங்களில் நுட்பமாக தங்கள் வார்த்தையை கலந்து அவற்றின் அர்த்தத்தை திரித்து உபதேசம் செய்ய தொடங்கும் !ஏக இறைவனை தேடாது ! அவரது அதிகாரத்தை ஏற்று அவருக்கு கீழ்படிவதான சரணாகதி தத்துவத்தை முக்கியபடுத்தாது! மற்ற விசயங்களில் கவனத்தை திருப்பி விடும் !இப்படி தான் எல்லா மதங்களையும் அதன் ஜீவனை விட்டு திருப்பி சடங்காச்சாரங்களாக; சண்டை போடுகிரவையாக மாற்றி விட்டனர் ! இந்த மாயை வள்ளலாரின் சீடர்களையும் பற்றி விட்டது !அருட்பெரும் ஜோதி ஆகிய கடவுளை தேடுவது அவருக்கு கீழ்படிவது என்பதை கொஞ்சம் ஓரங்கட்டி ஒளியுடம்பு பெறவது --சாகாகல்வி பெறுவது என அசுர மாயை நுட்பமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டுள்ளது !கடவுள் அருளினாலொளிய ஒளியுடம்பு பெறவே முடியாது !ஒளியுடம்பு பெற்றாலும் கடவுளுக்கு இணை ஆக முடியாது!கடவுள் நினத்தால் ஒளியுடம்பு உள்ளவர்களையும் அழித்து விடமுடியும்! அவரின் சித்தம் செய்கிற தேவதூதன் என்கிற அடியவன் என்கிற நிலை மட்டுமே அடைய முடியும் !அதற்க்கு அருட்பெரும் சோதியாகிய ஏக இறைவனின் மீது வழிபாட்டை பெருக்குவதும் பக்தியோக பெரு நிலையாகிய சரணாகதியை ஊக்கிவிப்பதும் சரியானது !
ஒளியுடம்பு பெறுவது மட்டும் இலக்கு அல்ல !ஒளியுடம்பு பெற்று எந்த கூட்டத்தில் கலக்க போகிறோம் என்பது அதை விட முக்கியம் !!!நாம் கடவுளுக்கு அடியவரான தேவதூதராக மாறுவதா ? அல்லது கடவுளை அவமதிக்கிற அசுரர்களாக மாறுவதா ? இந்த எச்சரிக்கையுடன் கடவுளை தேடுவது நல்லது !!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக