புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பச்சமுத்து கொடுத்ததைக் கூட ராமதாஸ் கொடுக்கலையே?-வன்னியர்கள் குமுறல்!
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு, திமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி என யார் யாரோவெல்லாம் நிதியுதவி செய்தும், பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நிலையில் நாம் எல்லாம் இத்தனை காலமாக நம்பியிருந்த நமது கட்சி என்று பாசத்துடன் சுற்றிக் கொண்டிருந்த பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை ஒரு உதவியைக் கூட நமக்காக செய்யவில்லையே என்று கடலூர் மாவட்ட வன்னிய சமுதாயத்தினர் பெரும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக முந்திரி, பலா மரங்களை இழந்து தங்களது 20 ஆண்டு கால வாழ்க்கையை, உழைப்பை இழந்து தவிக்கும் வன்னிய விவசாயிகள் பெரும் அதிருப்தியுடன் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் வன்னிய மக்களால் நிரம்பிய ஒன்று. பாமகவின் வாக்கு வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆனால் தானே புயலால் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்ல பாமகவும் சின்னாபின்னமாகி சிதறிப் போகும் ஆபத்து வ்நது விட்டது.
தானே புயலால் சூறையாடப்பட்ட கடலூர் மாவட்டம் சிதிலமடைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிப்புடன் உள்ளனர்.
அவர்களுக்காக உதவ 19 அமைச்சர்களை களம் இறக்கி போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை அதிமுக அரசு முடுக்கி விட்டுள்ளது. திமுகவும் ரூ. 50 லட்சம் நிதியுதவியை அளித்து தனது கட்சியினரை தீவிரமாக நிவாரணப் பணிகளில் இறக்கி விட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் காரிலேயே கடலூர் வந்து மக்களைச் சந்தித்து விட்டுப் போயுள்ளார்.
தேமுதிகவின் பணிகள்தான் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். தன்னால் முடிந்த அளவுக்கு இங்கு தேமுதிகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் கட்சித் தலைவர் விஜயகாந்த். அவரே நேரில் வந்து நிவாரண உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து விட்டுப் போயுள்ளார். பல இடங்களில் ஜெனரேட்டர்களை இலவசமாக பொருத்தி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர் தேமுதிகவினர்.
அட, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து கூட இந்த மாவட்ட மக்களுக்கு ரூ. 20 கோடி நிதியுதவியை அளித்துள்ளார். ஏன், சாமியார் நித்தியானந்தா கூட உதவிக் கரம் நீட்டியுள்ளார். பெருமளவிலான நிதியுதவியை அளித்துள்ளார்.
ஆனால்..இத்தனை காலமாக இந்த மாவட்ட மக்களின் வாக்குகளில் முத்துக் குளித்து வந்த பாமக இதுவரை ஒரு துரும்பைக் கூட எடுக்க முன்வரவில்லை என்று வன்னிய சமுதாயத்தினர் வேதனையுடன் குமுறல் தெரிவிக்கின்றனர்.
இதுவரை பாமக சார்பில் எந்தவிதமான நிவாரண உதவியும், நிதியும் அறிவிக்கப்படவில்லை என்பது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர்களை கடும் கோபத்திலும், வெறுப்பிலும் தள்ளியுள்ளது. எங்களது வாழ்வே போய் விட்டது. கட்சிதான் நமது அங்கீகாரம், ராமதாஸ்தான் நமது கடவுள் என்ற அளவுக்கு நாங்கள் இத்தனை காலம் இருந்தோம் என்பதே வெட்கமாக உள்ளது என்று இப்போது இந்தப் பகுதி வன்னியர்கள் வெறுப்புடன் கூறுகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் வந்து சுற்றிப் பார்த்து விட்டு அரசு நிவாரணப் பணிகள் சரியில்லை, மத்திய அரசு சரியில்லை என்று பேட்டி கொடுத்து விட்டு வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனதோடு சரியாம், அதற்குப் பிறகு இதுவரை ஒரு பைசாவைக் கூட நிவாரண நிதியாக அவர்கள் அறிவிக்கவில்லையாம்.
நமது ஜாதிக்காரர்களுக்குக் கூட ராமதாஸ் உதவவில்லையே என்ற வெறுப்பில் வன்னியர்களும், நாமே இப்படி இருந்தால் எப்படி என்ற வேதனையில் கடலூர் பாமக நிர்வாகிகளும் உள்ளனராம்.
இதனால் பலர் பாமகவை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான பண்ருட்டி வேல்முருகன் பின்னால் பலர் விரைவில் அணி சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு, திமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி என யார் யாரோவெல்லாம் நிதியுதவி செய்தும், பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நிலையில் நாம் எல்லாம் இத்தனை காலமாக நம்பியிருந்த நமது கட்சி என்று பாசத்துடன் சுற்றிக் கொண்டிருந்த பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை ஒரு உதவியைக் கூட நமக்காக செய்யவில்லையே என்று கடலூர் மாவட்ட வன்னிய சமுதாயத்தினர் பெரும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக முந்திரி, பலா மரங்களை இழந்து தங்களது 20 ஆண்டு கால வாழ்க்கையை, உழைப்பை இழந்து தவிக்கும் வன்னிய விவசாயிகள் பெரும் அதிருப்தியுடன் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம் வன்னிய மக்களால் நிரம்பிய ஒன்று. பாமகவின் வாக்கு வங்கிகளில் இதுவும் ஒன்று. ஆனால் தானே புயலால் இன்று கடலூர் மாவட்டம் மட்டுமல்ல பாமகவும் சின்னாபின்னமாகி சிதறிப் போகும் ஆபத்து வ்நது விட்டது.
தானே புயலால் சூறையாடப்பட்ட கடலூர் மாவட்டம் சிதிலமடைந்து போயிருக்கிறது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பரிதவிப்புடன் உள்ளனர்.
அவர்களுக்காக உதவ 19 அமைச்சர்களை களம் இறக்கி போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை அதிமுக அரசு முடுக்கி விட்டுள்ளது. திமுகவும் ரூ. 50 லட்சம் நிதியுதவியை அளித்து தனது கட்சியினரை தீவிரமாக நிவாரணப் பணிகளில் இறக்கி விட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் காரிலேயே கடலூர் வந்து மக்களைச் சந்தித்து விட்டுப் போயுள்ளார்.
தேமுதிகவின் பணிகள்தான் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். தன்னால் முடிந்த அளவுக்கு இங்கு தேமுதிகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கட்சி சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார் கட்சித் தலைவர் விஜயகாந்த். அவரே நேரில் வந்து நிவாரண உதவிகளையும் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து விட்டுப் போயுள்ளார். பல இடங்களில் ஜெனரேட்டர்களை இலவசமாக பொருத்தி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர் தேமுதிகவினர்.
அட, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து கூட இந்த மாவட்ட மக்களுக்கு ரூ. 20 கோடி நிதியுதவியை அளித்துள்ளார். ஏன், சாமியார் நித்தியானந்தா கூட உதவிக் கரம் நீட்டியுள்ளார். பெருமளவிலான நிதியுதவியை அளித்துள்ளார்.
ஆனால்..இத்தனை காலமாக இந்த மாவட்ட மக்களின் வாக்குகளில் முத்துக் குளித்து வந்த பாமக இதுவரை ஒரு துரும்பைக் கூட எடுக்க முன்வரவில்லை என்று வன்னிய சமுதாயத்தினர் வேதனையுடன் குமுறல் தெரிவிக்கின்றனர்.
இதுவரை பாமக சார்பில் எந்தவிதமான நிவாரண உதவியும், நிதியும் அறிவிக்கப்படவில்லை என்பது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர்களை கடும் கோபத்திலும், வெறுப்பிலும் தள்ளியுள்ளது. எங்களது வாழ்வே போய் விட்டது. கட்சிதான் நமது அங்கீகாரம், ராமதாஸ்தான் நமது கடவுள் என்ற அளவுக்கு நாங்கள் இத்தனை காலம் இருந்தோம் என்பதே வெட்கமாக உள்ளது என்று இப்போது இந்தப் பகுதி வன்னியர்கள் வெறுப்புடன் கூறுகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் வந்து சுற்றிப் பார்த்து விட்டு அரசு நிவாரணப் பணிகள் சரியில்லை, மத்திய அரசு சரியில்லை என்று பேட்டி கொடுத்து விட்டு வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பிப் போனதோடு சரியாம், அதற்குப் பிறகு இதுவரை ஒரு பைசாவைக் கூட நிவாரண நிதியாக அவர்கள் அறிவிக்கவில்லையாம்.
நமது ஜாதிக்காரர்களுக்குக் கூட ராமதாஸ் உதவவில்லையே என்ற வெறுப்பில் வன்னியர்களும், நாமே இப்படி இருந்தால் எப்படி என்ற வேதனையில் கடலூர் பாமக நிர்வாகிகளும் உள்ளனராம்.
இதனால் பலர் பாமகவை விட்டு விலகுவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான பண்ருட்டி வேல்முருகன் பின்னால் பலர் விரைவில் அணி சேரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|