புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 9:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 9:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 9:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:36 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 6:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 7:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 10:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 3:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 3:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 3:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 5:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 5:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 8:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 7:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 7:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 7:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 3:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 10:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 10:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 5:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 4:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 4:02 am
by ayyasamy ram Today at 9:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 9:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 9:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:36 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 6:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 7:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 10:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 3:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 3:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 3:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 3:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 3:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 5:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 5:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 8:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 7:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 7:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 7:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 3:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 2:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 10:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 10:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 5:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 4:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 4:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 4:02 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜாபர் சேட்டின் மன்னார்குடி கனெக்ஷன் டமால்! அடுத்த காட்சி என்ன?
காவல்துறை வட்டாரங்களில் மீண்டும் ஜாபர் சேட்டின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளிலேயே ராஜ்யத்திலிருந்து பூஜ்ஜியத்துக்கு சென்றவர்களில் நெம்பர் ஒன் அவர்தான். திடீரென ரெயிடு, சஸ்பென்ஷன் என்று அவரது விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியபோது, இனி ஜாபரின் கதை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் பலர்.
ஆனால், ஜாபர் தனது உளவுத்துறை கனெக்ஷன்களை வைத்துக்கொண்டு மன்னார்குடி குடும்பத்தில் ஒருவருடன் டீல் ஒன்றைப் போட்டுத் தப்பித்துக் கொண்டார். ஜாபரின் வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுவிட, அவரும் அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தார்.
இப்போது மீண்டும் சோதனையாக, அவரது காவல் தெய்வத்துக்கே கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி போய், அ.தி,மு.க. ஆட்சி வந்தபோது, கருணாநிதி குடும்பத்தைவிட அதிகப்படியான சிக்கல்களில் சிக்குவார் என ஊகிக்கப்பட்ட ஜாபர் சேட், இதுவரை எப்படித் தப்பித்துக் கொண்டார்? தமிழக உளவுத்துறையின் தலைவர் என்ற உச்சத்தில் இருந்தபின், மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு உள்ள அதிகாரத்துடன் கூடிய பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட பின்னரும் அவர் தன்னை எவ்வாறு காத்துக் கொண்டார்?
எல்லாமே அவரது உளவுத்துறை அனுபவம் கைகொடுத்ததால்தான்!
தமிழ்நாடே அவரது கட்டுப்பாட்டில் இயங்கிய காலமும் ஒன்று இருந்தது. அப்போது உளவுத்துறையைப் பயன்படுத்தி தி.மு.க.-வினரை மாத்திரமின்றி, அ.தி.மு.க.-வினர் தொடர்பாகவும் முழு விபரங்களை சேகரித்து வைத்திருந்தார். முக்கியமாக மன்னார்குடி குடும்பத்தினரின் ஜாதகமே அவரது கைகளில் இருந்தது.
ஆனால், இவர் அதிகாரத்தில் இருந்தபோதுகூட மன்னார்குடிக்காரர்கள் யார் மீதும் கைவைக்கவில்லை!
இதனால், ஆட்சி மாறியபோது, மன்னார்குடி குடும்பத்தில் யாரை எப்படி அணுக வேண்டும் என்ற பாதை மிகக் கிளியராக அவரிடம் இருந்தது.முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்க விரும்பிய முதல் பத்து நபர்களில் ஜாபர் சேட்டின் பெயர் முதலாவதாக இருந்தது. அவரை உளவுத்துறையில் இருந்து அகற்றும் உத்தரவில் கையெழுத்து இட்ட உடனேயே, ஜாபர் தொடர்பான விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்குமாறு வாய்மொழி உத்தரவு போட்டார். அதைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அப்போது உளவுத்துறையில் இருந்த ஒருவரிடம் போய்ப் சேர்ந்தது.
அந்த நபரே, சசிகலா சின்டிகேட் ஆள் ஒருவரின் ரெக்கமன்டேஷனில் உளவுத்துறைப் பதவிக்கு வந்தவர்தான். அவர், இவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்?
இதற்கிடையே ஜாபர் தனது மிடில்-ஈஸ்ட் தொடர்புகளை வேறு விதமாகப் பலப்படுத்திக் கொண்டார். டில்லியில் இருந்து ‘அலை’ அடித்துவந்த பணத்தை மிடில்-ஈஸ்டில் முதலீடு செய்து கொடுத்த வகையில் ஜாபருக்கு அங்கே நல்ல செல்வாக்கு உண்டு. ‘அவர்களது’ முதலீட்டுக்கு பாரலலாக தமது சொந்த முதலீடுகளையும் அங்கு செய்திருந்தார்.மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் ரெஸிடென்டாக உள்ள இந்தியர் ஒருவரின் மேற்பார்வையில் அந்த முதலீடுகள் இருந்தன.
இப்படியான நிலையில் கடந்த ஆட்சியில் செல்வத்தை வாரிக்கொட்டிய மற்றொரு பிரபலம், தமிழகத்தை விட்டு ஓடித் தப்ப வேண்டியிருந்தது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னரும், சென்ட்ரலின் தமிழக பிரதிநிதி பதவியில் இருந்தவரை இவருக்கு சிக்கல் ஏதும் இருக்கவில்லை. காரணம், தமிழகப் பிரதிநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் இருந்த தொடர்பு.ஆனால், தமிழகப் பிரதிநிதியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்காமல், புதிதாக மற்றொருவரை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்ட போதுதான், இந்த நபர் தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
இப்படியொரு அருமையான சந்தர்ப்பம் நம்ம ஜாபருக்கு வந்து வாய்க்கவே, அந்த நபரை மிடில்-ஈஸ்ட் பக்கமாக கையைக் காட்டிவிட்டார் ஜாபர். அவர் அங்கே பாதுகாப்பாக தங்கவும், முதலீடு செய்யவும் உதவியது ஜாபர்தான்.பண விஷயத்தில் ஜாபரிடம் இருந்தது சிறிய நீரோடை போல என்றால், அந்த நபரிடம் இருந்தது பெரிய நீர்வீழ்ச்சி போன்றது! நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியை மன்னார்குடி பக்கமாக திருப்பி விட்டார் ஜாபர்.
ம.குடிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, அவருக்கும் பாதுகாப்பு, இவருக்கும் வழக்கெல்லாம் கிடப்பில் போனது. மூவருக்குமே a win-win strategy!இந்த இடத்தில்தான் ஏற்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம்!
அ.தி.மு.க. ஆட்சி போய், (சசி அன்டு கோ அதிகாரத்தில் இருந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச ஆயுட்காலம் 5 வருடங்கள்) அடுத்த ஆட்சி வரும்வரை மன்னார்குடி சாம்ராஜ்யம் அசையாது என்ற நினைப்பில் மண் விழுந்ததுதான் இவர்கள் எதிர்பாராத திருப்பம். அந்தக் குடும்பத்தை நம்பி ஏக்கப்பட்ட பணம் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள். கொடுக்கப்பட்ட பணம், அ.தி.மு.க. ஆட்சி நடக்கப்போகும் 5 வருடங்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ற வகையில்தான் கொடுக்கப்பட்டது.
அங்கே போன பணத்தை திரும்ப வாங்குவதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை. கொடுக்கப்பட்ட பணமும் இப்போது மிடில்-ஈஸ்ட்டில் இல்லை. மன்னார்குடி குடும்ப வெளியேற்றமும் தற்காலிகம் என்பதாகவும் தெரியவில்லை. முதல்வர் எந்த நிமிடத்திலும் காவல்துறையில் மாற்றங்கள் செய்யலாம். ஏற்கனவே சசி குரூப்பின் கன்ட்ரோலில் உளவுத்துறை இல்லை.
ஜாபர் கேஸ் மீண்டும் கிளறப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்கு வேறு யாராவது ஒருவரின் தயவு தேவை! (மிடில்-ஈஸ்ட் நபர் தமிழகத்தில் தலையைக் காட்டாதவரை சேஃப்!)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
காவல்துறை வட்டாரங்களில் மீண்டும் ஜாபர் சேட்டின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. கடந்த வருடத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளிலேயே ராஜ்யத்திலிருந்து பூஜ்ஜியத்துக்கு சென்றவர்களில் நெம்பர் ஒன் அவர்தான். திடீரென ரெயிடு, சஸ்பென்ஷன் என்று அவரது விவகாரம் வேகம் எடுக்கத் தொடங்கியபோது, இனி ஜாபரின் கதை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் பலர்.
ஆனால், ஜாபர் தனது உளவுத்துறை கனெக்ஷன்களை வைத்துக்கொண்டு மன்னார்குடி குடும்பத்தில் ஒருவருடன் டீல் ஒன்றைப் போட்டுத் தப்பித்துக் கொண்டார். ஜாபரின் வழக்குகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுவிட, அவரும் அடக்கி வாசித்துக்கொண்டு இருந்தார்.
இப்போது மீண்டும் சோதனையாக, அவரது காவல் தெய்வத்துக்கே கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சி போய், அ.தி,மு.க. ஆட்சி வந்தபோது, கருணாநிதி குடும்பத்தைவிட அதிகப்படியான சிக்கல்களில் சிக்குவார் என ஊகிக்கப்பட்ட ஜாபர் சேட், இதுவரை எப்படித் தப்பித்துக் கொண்டார்? தமிழக உளவுத்துறையின் தலைவர் என்ற உச்சத்தில் இருந்தபின், மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு உள்ள அதிகாரத்துடன் கூடிய பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட பின்னரும் அவர் தன்னை எவ்வாறு காத்துக் கொண்டார்?
எல்லாமே அவரது உளவுத்துறை அனுபவம் கைகொடுத்ததால்தான்!
தமிழ்நாடே அவரது கட்டுப்பாட்டில் இயங்கிய காலமும் ஒன்று இருந்தது. அப்போது உளவுத்துறையைப் பயன்படுத்தி தி.மு.க.-வினரை மாத்திரமின்றி, அ.தி.மு.க.-வினர் தொடர்பாகவும் முழு விபரங்களை சேகரித்து வைத்திருந்தார். முக்கியமாக மன்னார்குடி குடும்பத்தினரின் ஜாதகமே அவரது கைகளில் இருந்தது.
ஆனால், இவர் அதிகாரத்தில் இருந்தபோதுகூட மன்னார்குடிக்காரர்கள் யார் மீதும் கைவைக்கவில்லை!
இதனால், ஆட்சி மாறியபோது, மன்னார்குடி குடும்பத்தில் யாரை எப்படி அணுக வேண்டும் என்ற பாதை மிகக் கிளியராக அவரிடம் இருந்தது.முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்க விரும்பிய முதல் பத்து நபர்களில் ஜாபர் சேட்டின் பெயர் முதலாவதாக இருந்தது. அவரை உளவுத்துறையில் இருந்து அகற்றும் உத்தரவில் கையெழுத்து இட்ட உடனேயே, ஜாபர் தொடர்பான விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்குமாறு வாய்மொழி உத்தரவு போட்டார். அதைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அப்போது உளவுத்துறையில் இருந்த ஒருவரிடம் போய்ப் சேர்ந்தது.
அந்த நபரே, சசிகலா சின்டிகேட் ஆள் ஒருவரின் ரெக்கமன்டேஷனில் உளவுத்துறைப் பதவிக்கு வந்தவர்தான். அவர், இவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்?
இதற்கிடையே ஜாபர் தனது மிடில்-ஈஸ்ட் தொடர்புகளை வேறு விதமாகப் பலப்படுத்திக் கொண்டார். டில்லியில் இருந்து ‘அலை’ அடித்துவந்த பணத்தை மிடில்-ஈஸ்டில் முதலீடு செய்து கொடுத்த வகையில் ஜாபருக்கு அங்கே நல்ல செல்வாக்கு உண்டு. ‘அவர்களது’ முதலீட்டுக்கு பாரலலாக தமது சொந்த முதலீடுகளையும் அங்கு செய்திருந்தார்.மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் ரெஸிடென்டாக உள்ள இந்தியர் ஒருவரின் மேற்பார்வையில் அந்த முதலீடுகள் இருந்தன.
இப்படியான நிலையில் கடந்த ஆட்சியில் செல்வத்தை வாரிக்கொட்டிய மற்றொரு பிரபலம், தமிழகத்தை விட்டு ஓடித் தப்ப வேண்டியிருந்தது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னரும், சென்ட்ரலின் தமிழக பிரதிநிதி பதவியில் இருந்தவரை இவருக்கு சிக்கல் ஏதும் இருக்கவில்லை. காரணம், தமிழகப் பிரதிநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் இருந்த தொடர்பு.ஆனால், தமிழகப் பிரதிநிதியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்காமல், புதிதாக மற்றொருவரை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்ட போதுதான், இந்த நபர் தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
இப்படியொரு அருமையான சந்தர்ப்பம் நம்ம ஜாபருக்கு வந்து வாய்க்கவே, அந்த நபரை மிடில்-ஈஸ்ட் பக்கமாக கையைக் காட்டிவிட்டார் ஜாபர். அவர் அங்கே பாதுகாப்பாக தங்கவும், முதலீடு செய்யவும் உதவியது ஜாபர்தான்.பண விஷயத்தில் ஜாபரிடம் இருந்தது சிறிய நீரோடை போல என்றால், அந்த நபரிடம் இருந்தது பெரிய நீர்வீழ்ச்சி போன்றது! நீர்வீழ்ச்சியில் ஒரு பகுதியை மன்னார்குடி பக்கமாக திருப்பி விட்டார் ஜாபர்.
ம.குடிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, அவருக்கும் பாதுகாப்பு, இவருக்கும் வழக்கெல்லாம் கிடப்பில் போனது. மூவருக்குமே a win-win strategy!இந்த இடத்தில்தான் ஏற்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம்!
அ.தி.மு.க. ஆட்சி போய், (சசி அன்டு கோ அதிகாரத்தில் இருந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச ஆயுட்காலம் 5 வருடங்கள்) அடுத்த ஆட்சி வரும்வரை மன்னார்குடி சாம்ராஜ்யம் அசையாது என்ற நினைப்பில் மண் விழுந்ததுதான் இவர்கள் எதிர்பாராத திருப்பம். அந்தக் குடும்பத்தை நம்பி ஏக்கப்பட்ட பணம் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள். கொடுக்கப்பட்ட பணம், அ.தி.மு.க. ஆட்சி நடக்கப்போகும் 5 வருடங்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ற வகையில்தான் கொடுக்கப்பட்டது.
அங்கே போன பணத்தை திரும்ப வாங்குவதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை. கொடுக்கப்பட்ட பணமும் இப்போது மிடில்-ஈஸ்ட்டில் இல்லை. மன்னார்குடி குடும்ப வெளியேற்றமும் தற்காலிகம் என்பதாகவும் தெரியவில்லை. முதல்வர் எந்த நிமிடத்திலும் காவல்துறையில் மாற்றங்கள் செய்யலாம். ஏற்கனவே சசி குரூப்பின் கன்ட்ரோலில் உளவுத்துறை இல்லை.
ஜாபர் கேஸ் மீண்டும் கிளறப்பட்டால், அதிலிருந்து தப்புவதற்கு வேறு யாராவது ஒருவரின் தயவு தேவை! (மிடில்-ஈஸ்ட் நபர் தமிழகத்தில் தலையைக் காட்டாதவரை சேஃப்!)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|