புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை: "தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ஏற்கனவே ஒதுக்கிய, 150 கோடி ரூபாய் போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
உடனே நிவாரணம் அரசு உத்தரவு : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய், முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 114 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த நிவாரண உதவிகளை உடனே வழங்க, பிற மாவட்டங்களிலிருந்து, 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை, வரும் 5ம் தேதிக்குள் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகளில் உள்ள, 174 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, 57 லாரிகள் மூலம், மீதம் 52 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னும், இரண்டொரு நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.
ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் : கடலூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும், 40 முதல் 50 சதவீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றிலும், ஓரிரு நாட்களில் முழு அளவு குடிநீர் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில், எட்டு அதிகாரிகள், பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்துக்கென, 50 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில், 27 உயரழுத்த மின் கோபுரங்கள், 4,500 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஆயிரம் மின் கம்பங்கள், 350 கி.மீ., நீளத்துக்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்ய உத்தரவிட்டதால், கடலூர், பண்ருட்டி, நெல்லிகுப்பம் ஆகிய இடங்களில், 50 சதவீதம் அளவுக்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில், 90 சதவீதம் அளவுக்கும், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதிக்குள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் வினியோகம் சீர்செய்யப்படும்.
மின் பிரச்னையை தீர்க்க ரூ.300 கோடி : மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயலால், கடலூர் மாவட்டத்தில், 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், 23 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர்கள், 5,752 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்கள், 8,947 ஹெக்டேர் பரப்பில் வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் மற்றும் பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நீர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம், 166 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
படகுகளுக்கு நிதி : கடலூர் மாவட்டத்தில், பால் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, ஆவின் நிறுவனம் தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கிறது. கட்டுமரங்கள், வல்லம், பைபர் படகுகள், விசைப்படகுகள் போன்ற, 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. தேசமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 75 ஆயிரம், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 5 லட்ச ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 3 லட்ச ரூபாய், வலைகள் மட்டுமே சேதமடைந்தவற்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சாலை சீர் செய்ய ரூ.150 கோடி : புயலால், 519 கால்நடைகள், 5,100 கோழிகள் இறந்துவிட்டன. மாடு ஒன்றுக்கு, 20 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு, 2,000, கோழி ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால், 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 31ம் தேதியே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அதை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் ரூ.700 கோடி : குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்துக்கு, 114 கோடி, குடிநீர் வினியோகத்துக்கு, 50 கோடி, மின் பணிகளை சீரமைக்க, 300 கோடி, பயிர் சேதங்களுக்கு, 166 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்கு, 20 கோடி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, 150 கோடி, உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல் போன்றவற்றுக்காக, 50 கோடி, ஆக மொத்தம், 850 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதில், புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட, 150 கோடி போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்
இதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
உடனே நிவாரணம் அரசு உத்தரவு : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய், முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 114 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த நிவாரண உதவிகளை உடனே வழங்க, பிற மாவட்டங்களிலிருந்து, 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை, வரும் 5ம் தேதிக்குள் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகளில் உள்ள, 174 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, 57 லாரிகள் மூலம், மீதம் 52 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னும், இரண்டொரு நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.
ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் : கடலூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும், 40 முதல் 50 சதவீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றிலும், ஓரிரு நாட்களில் முழு அளவு குடிநீர் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில், எட்டு அதிகாரிகள், பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்துக்கென, 50 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில், 27 உயரழுத்த மின் கோபுரங்கள், 4,500 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஆயிரம் மின் கம்பங்கள், 350 கி.மீ., நீளத்துக்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்ய உத்தரவிட்டதால், கடலூர், பண்ருட்டி, நெல்லிகுப்பம் ஆகிய இடங்களில், 50 சதவீதம் அளவுக்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில், 90 சதவீதம் அளவுக்கும், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதிக்குள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் வினியோகம் சீர்செய்யப்படும்.
மின் பிரச்னையை தீர்க்க ரூ.300 கோடி : மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயலால், கடலூர் மாவட்டத்தில், 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், 23 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர்கள், 5,752 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்கள், 8,947 ஹெக்டேர் பரப்பில் வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் மற்றும் பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நீர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம், 166 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
படகுகளுக்கு நிதி : கடலூர் மாவட்டத்தில், பால் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, ஆவின் நிறுவனம் தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கிறது. கட்டுமரங்கள், வல்லம், பைபர் படகுகள், விசைப்படகுகள் போன்ற, 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. தேசமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 75 ஆயிரம், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 5 லட்ச ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 3 லட்ச ரூபாய், வலைகள் மட்டுமே சேதமடைந்தவற்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சாலை சீர் செய்ய ரூ.150 கோடி : புயலால், 519 கால்நடைகள், 5,100 கோழிகள் இறந்துவிட்டன. மாடு ஒன்றுக்கு, 20 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு, 2,000, கோழி ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால், 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 31ம் தேதியே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அதை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் ரூ.700 கோடி : குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்துக்கு, 114 கோடி, குடிநீர் வினியோகத்துக்கு, 50 கோடி, மின் பணிகளை சீரமைக்க, 300 கோடி, பயிர் சேதங்களுக்கு, 166 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்கு, 20 கோடி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, 150 கோடி, உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல் போன்றவற்றுக்காக, 50 கோடி, ஆக மொத்தம், 850 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதில், புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட, 150 கோடி போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமலர்
Similar topics
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|