புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_m10நான் சதையால் ஆன ஆயுதம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சதையால் ஆன ஆயுதம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 4:15 pm

சமன் செய்யபடாத தளத்தில்
புரவிகளோடு வந்திரங்குகிறாய்
முலாம் பூசப்பட்ட கவசங்கள்
உன் தேகத்தை மறைத்திருகின்றன
குளம்பொலிகளும் அடர்ந்த புழுதியும்
உன்பின்னணியை பலமூட்டுகின்றன

போருடை அணிந்தவன்
விகிதம் ஒன்றை வாசிக்கிறான்

உன்னாடுகளில்
வெட்சி பூக்கள் மலிந்திருப்பதை
என் பாலை நிலங்களில்
காம்புகள் மிகுந்திருப்பதை
கண்கொண்டு பார்க்கிறாய் !

என் வெறும் கைகளையும்
வீரர்கள் யாருமற்ற பின்புறத்தையும் .....

வியுகம் உன்னை குழப்ப
எக்காளத்துடன் தொடங்குகிறது போர்
பரிவாரத்துடன் நீயும் ..தனித்த நானும்
முன்னோக்கி நடக்கிறோம்

பளபளக்கும் உடைவாளை தவிர்த்து
குறுவாளை என் மீது வீசுகிறாய் - அது
பட்டுதெரிக்கிறது இரண்டாக
நான் சதையாலான ஆயுதம்
!

-------------------------------சுகிர்தாராணி --------------------

சுகிர்தா ராணி இந்த பெயரை கேட்டவுடன் கலாச்சார காவலர்கள் கொந்தளிப்பார்கள்.
இந்த பெண் ஏன் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி அவளுடைய கவிதையினை பாழக்கி கொள்கிறாள் ...
சுகிர்தாராணி..அநீதிக்கு எதிராய் சுழன்று எரியும் நெருப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த பார்வைகளுக்கு அப்பாற்பட்டு சுகிர்தாராணி எழுதிய ஒரு சிறப்பான கவிதைதான். மேலே நீங்கள் படித்த்து.

விளக்கம் எழுத நேரமில்லை ......அடுத்து பார்ப்போம்





நான் சதையால் ஆன ஆயுதம்  Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 4:20 pm

அருமை...அருமை...அய்யம் பெருமாள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 5:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...அருமை...அய்யம் பெருமாள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா !



நான் சதையால் ஆன ஆயுதம்  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 24, 2011 6:01 pm

மன்னிக்கனும் பெருமாள், இதுல கொஞ்சம்தான் புரியுது.கொஞ்சம் புரியலை.இது எதை பற்றிய கவிதை என்று சொல்லேன்



நான் சதையால் ஆன ஆயுதம்  Uநான் சதையால் ஆன ஆயுதம்  Dநான் சதையால் ஆன ஆயுதம்  Aநான் சதையால் ஆன ஆயுதம்  Yநான் சதையால் ஆன ஆயுதம்  Aநான் சதையால் ஆன ஆயுதம்  Sநான் சதையால் ஆன ஆயுதம்  Uநான் சதையால் ஆன ஆயுதம்  Dநான் சதையால் ஆன ஆயுதம்  Hநான் சதையால் ஆன ஆயுதம்  A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:18 pm

பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 9:29 pm

கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி
பெருமாளுக்கு பச்சை நிற புள்ளியே கொடுங்கள் சார்.

ஏனெனில் சுகிர்தாராணி கூட பச்சை பச்சையாக தான் எழுதுகிறார்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:30 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:பெருமாள் !சுகிர்தாராணியின் கவிதைகள் "எல்லாம் " இங்கே கொண்டுவந்தால்...
மஞ்சள்
ஆரஞ்ச்
சிவப்பு
இதில் எந்த நிறத்தில் எச்சரிக்கை புள்ளி வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் ஜாலி
பெருமாளுக்கு பச்சை நிற புள்ளியே கொடுங்கள் சார்.

ஏனெனில் சுகிர்தாராணி கூட பச்சை பச்சையாக தான் எழுதுகிறார்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 9:32 pm

கவிதை நன்றாக தானே உள்ளது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் சதையால் ஆன ஆயுதம்  Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sat Dec 24, 2011 9:35 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 9:37 pm

இளமாறன் wrote:கவிதை நன்றாக தானே உள்ளது சிரி
இதில் பிரச்சனை அதிகம் இல்லை ! பெரும்பகுதி எனக்கு புரியவில்லை பொதுவாக அவர் கவிதை மொழி பற்றி சொன்னேன.
உங்களுக்கு தனிமடலில் ஒரு இணைப்பு அனுப்பியுள்ளேன் புன்னகை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக