புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
83 Posts - 55%
heezulia
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_m10உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:35 pm

மனசு இயல்பற்றிருக்கும் இந்த
அதிகாலைப்பனிப்பொழுதில்
சடுதியாய் கண் விழித்து
எதைப்பற்றி எழுதுவது...??

திரும்பத்திரும்ப என் மனம் நனைக்கும்
உனதான பிரிவின் மீள முடியாப்பெருந்துயரம்
ஒரு பாம்பைப்போல என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது..

பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்
தொலைந்து போன புள்ளியில்
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது...

காலத்தின் மீது எனது வெறுப்பை
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..
அதுதானே உன்னை எங்கேயோ
என்னை எங்கேயோ..
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?

விடையேதுமற்ற பல்லாயிரம்
வினாக்களை சுமந்தலையும்
ஒரு ஒற்றைப்பறவையின் ஏகாந்த ஏக்கங்களென
எனக்குள் மட்டும் அதிர்ந்தடங்கும்
உன் பிரிவின் ஆற்றாமையை
இன்னும் எப்படியெல்லாம் நானுரைப்பேன்..??

உன் பற்றியெழும் சுகமான நினைவுகள்
காட்டுத்தீயென கண்டபடி என்னை
சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி கருக்கி....

அடிக்கடி என்னைத்துயிலெழுப்பும்
உன் நினைவுகள் நனைக்கும் இந்த அதிகாலைப்பொழுதில்
வெளியே பொழிந்து கொண்டிருக்கும்
தூறல் மழையை கொஞ்சமேனும் ரசிக்க விடாமல்
உலுக்கி எடுக்கிறது உனதான அத்தனையும்...

சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்....

நிந்தவூர் ஷிப்லி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:36 pm

சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...
இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்து சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 5:38 pm

ஜாஹீதாபானு wrote:
காலத்தின் மீது எனது வெறுப்பை
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..
அதுதானே உன்னை எங்கேயோ
என்னை எங்கேயோ..
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?

நிந்தவூர் ஷிப்லி

இந்த வரிகள் நல்லா இருக்கு பானு...


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 5:39 pm

ஜாஹீதாபானு wrote:
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...
இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்து சோகம் சோகம்

என்ன அக்கா. உங்கள ரொம்ப தைரியசாலின்னு நெனச்சேன்.
டோன்ட் வோரி. பி ஹேப்பி.

(தமிழ் ல டைப் பண்ண சொல்லி அடிக்க போறாங்க அய்யோ, நான் இல்லை )




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 20, 2011 5:40 pm

பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்
தொலைந்து போன புள்ளியில்
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது

மிக பிடித்திருக்கிறது இந்த வரிகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..!!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Aஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Sஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Hஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Rஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Aஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Fஉனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:41 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
காலத்தின் மீது எனது வெறுப்பை
துரிதமாக எறிந்து கொண்டிருக்கிறேன்..
அதுதானே உன்னை எங்கேயோ
என்னை எங்கேயோ..
நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறது...?

நிந்தவூர் ஷிப்லி

இந்த வரிகள் நல்லா இருக்கு பானு...


நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:43 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிறிது நிமிட நகர்வில் எப்படியோ கண்ணுறங்கிப்போகின்றேன்
இதே போல் இன்னுமொரு அதிகாலையை நாளையும்
எதிர்கொள்ள வேண்டும் என்ற நடுக்கத்திம் அதிர்ச்சியிலும்...
இப்படி தான் இருக்கிறது தினமும் எனக்கு என்னவர் வெளிநாடு போனதிலிருந்து சோகம் சோகம்

என்ன அக்கா. உங்கள ரொம்ப தைரியசாலின்னு நெனச்சேன்.
டோன்ட் வோரி. பி ஹேப்பி.

(தமிழ் ல டைப் பண்ண சொல்லி அடிக்க போறாங்க அய்யோ, நான் இல்லை )
உன்னுடைய ஆறுதலான பதிவைப் படித்ததும் அழுகை வந்து விட்டது நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:43 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
பிரக்ஞையற்றுப்போன உனது இருத்தலின்
தொலைந்து போன புள்ளியில்
எனது உயிர் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது

மிக பிடித்திருக்கிறது இந்த வரிகள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..!!

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 20, 2011 5:43 pm

பிரிவால் வாடும் உள்ளங்களின் கவிதை.
பகிர்ந்தமைக்கு நன்றி பாட்டி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உனது நினைவுகள் துயிலெழுப்பும் அதிகாலை Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 5:44 pm

kitcha wrote:பிரிவால் வாடும் உள்ளங்களின் கவிதை.
பகிர்ந்தமைக்கு நன்றி பாட்டி மகிழ்ச்சி
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக