புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
1 Post - 3%
Guna.D
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri 16 Dec 2011 - 16:31

மத்திய அரசு முல்லை பெரியாறு பிரச்சனை மௌனம் சாதிப்பதற்க்கு காரணம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா காந்தி இல்லம் வரை நிரம்பி இருப்பது நாராயணன் மற்றும் மேனேன் களும் உள்ள கூடாரம் தான் . . . . . வாழ்க ஜனநாயகம் !!!!!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 16 Dec 2011 - 16:39

சூப்பருங்க

யோசிக்க வைத்தீா்கள். நன்றி
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 16 Dec 2011 - 16:42


என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 16 Dec 2011 - 16:43

எனக்கு சத்தியமா புரியவில்லை



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri 16 Dec 2011 - 16:48

தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 16 Dec 2011 - 17:02

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?

“ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்திற்கு விரொதமாய் ராஜ்யமும் எழும்பும்” - என்று கடைசிகால உலகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்ற இயேசுவின் வாா்த்தைகள் நினைவுக்கு வருகிறது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 18 Dec 2011 - 10:15

ரேவதி wrote:எனக்கு சத்தியமா புரியவில்லை
அதாவது ரேவதி ! முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு மௌனமாக இருக்க காரணம் மத்திய அரசுபணியில் ,ஆட்சி பணியில் அரசு செயலர்களாக கேரளமாநிலத்தவர் அதிகம் இருப்பதே காரணம் என்று சொல்றார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sun 18 Dec 2011 - 10:27

இந்தியா ஒரு நாடே இல்லை.. அதில் ஜனநாயகம் என்ற பொய் வேறு என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 Dec 2011 - 10:37

எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun 18 Dec 2011 - 10:41

சிவா wrote:எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.

உண்மை அய்யா ...இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது உங்களுக்கும் தெரியும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக