புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய நலன்


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Dec 13, 2011 7:39 am

லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:48 am

எந்த கேள்விக்கானபதில் குடும்பசூழல் , வயது , பொருளாதாரம் ,லட்சியம்
இவைகளை பொறுத்து வேறுபடும் !

நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை ! அன்பு மலர்


சூப்பருங்க



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 7:55 am

prlakshmi wrote:லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
நான் இர‌ண்டாவ‌தை தான் தேர்ந்தெடுப்பேன். கார‌ண‌ம் என‌க்கு ப‌ண‌த்தை விட‌ ச‌ந்தோச‌மே முக்கிய‌ம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:56 am

மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:59 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
உண்மை தான் அண்ணா அப்பொழுதுதான் உர்வுகளிள்மேல் பாசம் வளரும் ஒட்டியிருந்தால் குறையும் வாய்ப்புள்ளது ! அன்பு மலர்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:04 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:07 am

மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற உறவினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:10 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற ஒர்வினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !
ஆனால் தலைப்பில் உள்ள உறவு என்ற சொல் நம் சொந்த குடும்பத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:14 am

ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:18 am

கோவிந்தராஜ் wrote:ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்
ஆம் தம்பி. எல்லாம் குடும்ப சூழல் தான் ....
சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக