புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
17 Posts - 4%
prajai
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
8 Posts - 2%
jairam
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 1%
Rutu
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:09 pm



விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு

தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சாரத்துக்கும் இப்போது தமிழக அரசு கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.


மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வரும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தனது துறையின் இழப்பை சரிகட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக விவசாய நிலங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட மாடுகள், மற்றும் ஆடுகளை வைத்து அவற்றிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பராமரித்து வரும் இடங்களை கணக்கிட்டு அந்த இடங்களில் மின் மீட்டர்களை பொருத்தி விவசாயிகளின் தோட்டங்களை பண்ணை என்று கணக்கிட்டு மின் அளவீட்டு மீட்டர்களில் காட்டப்படும் யூனிட்டுகளுக்கு 3.50 வீதமும் கணக்கிட்டு வருகிறார்கள்.


அதே போல வீட்டு மின் இணைப்பிலிருந்து தண்ணீர் எடுத்து கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வீடுகளுக்கும் இதே அளவில் மின் கட்டணம் கணக்கிட்டு வீட்டு மின் இணைப்புகளை வணிக இணைப்புகளாக மாற்றிவருகிறார்கள் என்று 10.12.2011 அட்னறு ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தார்கள்.


கால்நடைகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்வதை பண்ணை என்று மாற்றி வருகிறார்கள் அதிகாரிகள். நாங்கள் மாடு வைத்து பால் கறக்க கூடாதா...? என்று மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் விவசாயிகள் கேட்டார்கள்.


இதை தொடர்ந்து பண்ணை என்பதற்கு என்ன வரைமுறைகள் உள்ளது...? என்னமாதிரி தொழில் செய்தால் பண்ணை என்று கணக்கிடலாம், எத்தனை மாடுகள் வைத்திருந்தால் அதை பண்ணை என்று கணக்கிடலாம் என்பதை அளவீடு செய்து மின்சாரவாரியத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினார் மாவட்ட ஆட்சியர் சண்முகம்.


இதற்கு பதிலளித்த கால்நடை துறையினர், பண்ணை என்பதற்கு எத்தனை மாடுகள் வைத்திருக்க வேண்டும் என்ற அளவு கிடையாது. ஆனால், கால்நடைகள் மூலம் பால் தயிர், வெண்ணை, மோர், நெய், பால்கோவா, மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் இடங்களை பண்ணை என்று கணக்கிடலாம், பெரும்பாலான விவசாயிகள் மாடுகளில் கறக்கப்படும் பாலை மட்டுமே விற்பனை செய்கிறார்கள், சாணத்தை தங்கள் வயல்களுக்கு உரமாக பயன்படுத்துகிறார்கள் இதை பண்ணை என்று கணக்கிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.


இதற்கு பதிலளித்த மின்சாரவாரிய அதிகாரிகள், சில விவசாயிகள் கால்நடைகளை தங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள், அதில் கூடுதலாக கிடைக்கும் பாலை தங்கள் வீட்டு பயன்படுத்திக்கொண்டு மீதியாகும் பாலை விற்பனை செய்கிறார்கள், ஆனால், பெரும்பாலானவர்கள் மாடுகளை வைத்து பால் கறந்து அதை விற்பனை செய்வதையே பிரதான தொழிலாக வைத்துக்கொண்டு, விவசாயத்த பெயரளவில் செய்து வருகிறார்கள் அப்படிப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மட்டுமே பண்ணை என்று கணக்கிடுகிறோம் என்று பதிலளித்தனர்.


விவசாய மின் இணைப்பிலிருந்து வீட்டுக்கு மின்சாரம் எடுப்பது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது, மின்சாரம் திருடுவது போன்ற தவறு செய்வபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்... ஆனால், கால்நடை வைத்து பராமரித்து வரும் விவசாயிகளின் மின் கட்டணத்தை விதிப்பது நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.


இந்த ஆட்சியின் அடுத்த ஆப்பு பாவம் விவசாயிகளுக்கு தானா...?

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக