புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
ஏய் தமிழகமே!
நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.
உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.
பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.
சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!
தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.
அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.
இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.
இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
ஏய் தமிழகமே!
நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.
உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.
பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.
சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!
தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.
அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.
இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.
இப்படிக்கு,
ஒரு உணர்வுள்ள தமிழன்.
ஒரு உணர்வுள்ள தமிழன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே
இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள்
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றிகள் இரு அண்ணாவிற்கும்,
ஒரு சில வீடுகளில் ஒருவர் சம்பாதிக்க மற்றவர் அனுபவிப்பர், இவர்கள் அனுபவிக்கும் வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
என்ன இந்த நேரத்திலும் சென்னை கிர்க்கெட் பற்றி பேசும் மாந்தர்கள் வறுத்த பட வைக்கிறார்கள்.
ஒரு சில வீடுகளில் ஒருவர் சம்பாதிக்க மற்றவர் அனுபவிப்பர், இவர்கள் அனுபவிக்கும் வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள்
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இளமாறன் wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே
இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள்
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள்
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !
அரசியல் காரணங்களுக்காக மக்கள் மனதை தீயை வளர்த்து ஓட்டு வங்கி பெற இப்படியும் செய்வார்கள் .. பாவம் மக்கள் மந்தைகள் தானே
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறதுஇளமாறன் wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள்
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !
அரசியல் காரணங்களுக்காக மக்கள் மனதை தீயை வளர்த்து ஓட்டு வங்கி பெற இப்படியும் செய்வார்கள் .. பாவம் மக்கள் மந்தைகள் தானே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இல்லை பிரபு சிறிது காலத்தில் வேறொரு பிரச்சனை வந்து இதை மறக்கபடவைக்கும் ... கூடங்குளம் அமைதியான முறையில் முன்னேற கூட இப்படி இருக்கலாம் .. திசை திருப்ப
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மகா பிரபு wrote:கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறது
பணிவதா ? தம்பி கேரளவோட கொஞ்சம் கடுகளவாவது சமரசம் seythu kondom என்றாள் 85 லட்சம் மிக்களின் குடிதண்ணீருக்கு கோவிந்தா கோவிந்தா !
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதுவும் உண்மை தான் . ஆனால் நான் உங்களுக்கு அண்ணன் என்பதை மறக்க வேண்டாம் (கேட்டு வாங்க வேண்டியதா இருக்கே )அய்யம் பெருமாள் .நா wrote:மகா பிரபு wrote:கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறது
பணிவதா ? தம்பி கேரளவோட கொஞ்சம் கடுகளவாவது சமரசம் seythu kondom என்றாள் 85 லட்சம் மிக்களின் குடிதண்ணீருக்கு கோவிந்தா கோவிந்தா !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா வாழ்த்துகள்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|