புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
Page 1 of 1 •
சென்னையை தகர்க்க இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் டெல்லி சென்று விசாரணை நடத்துவார்கள் என்று இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் கைது
சென்னை தாம்பரம் சேலைïரில் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை போலீசாருடன் இணைந்து சேலைïர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 என்ஜினீயரிங் மாணவர்களும், ஒரு வெளிநபரும் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 5 மாணவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரகுமான் என்ற என்ஜினீயரிங் மாணவரும், இர்ஷாத் என்ற வெளிநபரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அப்துல்ரகுமான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இர்ஷாத் அவருக்கு உதவியாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரும் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தங்கியிருந்த ஆசிப் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
சென்னையை தகர்க்க சதி
சென்னையில் தங்கியிருந்தபோது, தீவிரவாதிகள் இர்ஷாத், அப்துல்ரகுமான், ஆசிப் ஆகியோர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பாரிமுனை பகுதி, அண்ணா சாலை ரிச்சி தெரு, மெரினா கடற்கரை, சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கியமான வணிக வளாகங்களுக்கும் சென்று இவர்கள் பார்த்துள்ளனர். ரிச்சி தெருவுக்கு சென்று லேப்-டாப் ஒன்றும் வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்த இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம், நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், அப்துல்ரகுமான் ஆகிய இருவரிடமும் நாங்களும் விசாரணை நடத்தினோம். மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் சென்னையில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கியதாகத்தான் தெரிவித்தார்கள். ரிச்சி தெருவுக்கும் அவர்கள் சென்று லே-டாப் வாங்கியுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லிக்கு தனிப்படை
அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்றபிறகு மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும், கூடுதல் கமிஷனரிடமும் உரிய ஆலோசனை பெற்று தனி போலீஸ் படை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். டெல்லியில் மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன தகவல்கள் உள்ளது என்பது பற்றி கேட்டு அறியப்படும். கமிஷனர் அனுமதி கிடைத்தவுடன் தனிப்படை போலீசார் டெல்லி செல்வார்கள்.
சென்னை நகரை பொருத்தமட்டில், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, லாட்ஜ×களில் சோதனை, வணிக வளாகங்களில் சோதனை போன்ற சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிமாநிலத்தவர் கண்காணிப்பு
தென்சென்னை பகுதியில் வீடுகளில் ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமும் கலந்து பேசியுள்ளோம்.
என்ஜினீயரிங் மாணவர்கள் வெளியில் யார், யார்? வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை தரும்படி கேட்டுள்ளோம். பொதுமக்களும் தங்கள் வீட்டுக்கு அருகில் அன்னிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, துணை கமிஷனர் அஸ்வின்கோட்னீஸ் உடன் இருந்தார்.
தினதந்தி
தீவிரவாதிகள் கைது
சென்னை தாம்பரம் சேலைïரில் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை போலீசாருடன் இணைந்து சேலைïர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 என்ஜினீயரிங் மாணவர்களும், ஒரு வெளிநபரும் பிடிபட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 5 மாணவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அப்துல் ரகுமான் என்ற என்ஜினீயரிங் மாணவரும், இர்ஷாத் என்ற வெளிநபரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அப்துல்ரகுமான் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இர்ஷாத் அவருக்கு உதவியாக வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
விசாரணையில் இவர்கள் இருவரும் `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரும் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களோடு தங்கியிருந்த ஆசிப் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
சென்னையை தகர்க்க சதி
சென்னையில் தங்கியிருந்தபோது, தீவிரவாதிகள் இர்ஷாத், அப்துல்ரகுமான், ஆசிப் ஆகியோர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பாரிமுனை பகுதி, அண்ணா சாலை ரிச்சி தெரு, மெரினா கடற்கரை, சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்கள், முக்கியமான வணிக வளாகங்களுக்கும் சென்று இவர்கள் பார்த்துள்ளனர். ரிச்சி தெருவுக்கு சென்று லேப்-டாப் ஒன்றும் வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னையை சுற்றிப்பார்த்த இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனிடம், நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், அப்துல்ரகுமான் ஆகிய இருவரிடமும் நாங்களும் விசாரணை நடத்தினோம். மத்திய உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் சென்னையில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கியதாகத்தான் தெரிவித்தார்கள். ரிச்சி தெருவுக்கும் அவர்கள் சென்று லே-டாப் வாங்கியுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
டெல்லிக்கு தனிப்படை
அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்றபிறகு மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடமும், கூடுதல் கமிஷனரிடமும் உரிய ஆலோசனை பெற்று தனி போலீஸ் படை ஒன்றை டெல்லிக்கு அனுப்பி வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். டெல்லியில் மத்திய உளவுப்பிரிவு போலீசாரிடம் என்ன தகவல்கள் உள்ளது என்பது பற்றி கேட்டு அறியப்படும். கமிஷனர் அனுமதி கிடைத்தவுடன் தனிப்படை போலீசார் டெல்லி செல்வார்கள்.
சென்னை நகரை பொருத்தமட்டில், தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை, லாட்ஜ×களில் சோதனை, வணிக வளாகங்களில் சோதனை போன்ற சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளிமாநிலத்தவர் கண்காணிப்பு
தென்சென்னை பகுதியில் வீடுகளில் ஆங்காங்கே தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடமும் கலந்து பேசியுள்ளோம்.
என்ஜினீயரிங் மாணவர்கள் வெளியில் யார், யார்? வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்ற பட்டியலை தரும்படி கேட்டுள்ளோம். பொதுமக்களும் தங்கள் வீட்டுக்கு அருகில் அன்னிய நபர்கள் யாராவது தங்கியிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, துணை கமிஷனர் அஸ்வின்கோட்னீஸ் உடன் இருந்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லா கெளப்புராங்க பீதியை...
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
மாணவர்களுக்கு எதுக்கு இந்த மாதிரி வேலை.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
- Sponsored content
Similar topics
» மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
» 3 நகரங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி
» என்ஐஏ நீதிமன்றத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி-உளவுத்துறை எச்சரிக்கை
» பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» சென்னையை உலுக்கிய பரபரப்பு சம்பவம்: சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவ அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|