புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரடி நீ எனக்கு???
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????
என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!
சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...
சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....
சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...
சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...
சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....
சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....
இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....
நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை.........................உயிர்.
என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????
என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!
சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...
சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....
சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...
சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...
சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....
சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....
இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....
நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை.........................உயிர்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்
நன்றிகள் ஜேன்...
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அருமையான கவிதை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன் wrote:உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்
நன்றிகள் ஜேன்...
கவிதை எழுதுவதில் அளவுகோல் இல்லை, நம் சிந்தைக்கு நாமே ராஜா, வேறு யாரும் அதை ஆள முடியாது. நம்முடைய ஒவ்வொரு படைப்பும் மற்றவரிடத்தில் இருந்து நிச்சயம் வேறு பட்டு இருக்கும். இதுவே அப்படைப்பிற்கு வெற்றி.
நீங்கள் எழுதியது போல, காதலி கேட்ட கேள்விக்கும் கொண்ட சந்தேகதிற்கும் காதலன் பதில் அளிப்பது போன்ற அமைப்பில், இப்பொழுது தான் நான் பார்க்கிறேன். இதுவே உங்கள் தனித்தன்மை.
தொடருங்கள் ஜேன்
நன்றி ராம்..உங்களின் பதில் எனக்கு புத்துணர்வு அளிக்கிறது..நிச்சயம் தொடர்வேன்..
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
அய்யோ சூப்பர் செல்வா.
ஜேன் செல்வகுமார் wrote:ஹிஷாலீ wrote:அய்யோ சூப்பர் செல்வா.
நிஜமாதனா ஹிஷாலி....நன்றி
நிஜம் தான்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|