புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:18 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !


ஒரு வரிக் கவிதைகள் - Page 2 154550

மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:20 pm

ranhasan wrote:

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

இந்த தலைப்பிற்கு யாராவது கவிதை தாருங்கள் ..தலைப்பு ரொம்ப அருமையா சூப்பருங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:21 pm

ranhasan wrote:
மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க
நன்றி..
நான் சாப்பிட்டுவந்து மற்ற தலைப்புகளை முயற்சி செய்கிறேன் ஜாலி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:24 pm

5. இல்லாள்

இல்லத்தை இன்பமாக்குபவள் இல்லாள்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:30 pm

நான் மொத்தமாக மேலே எடிட் செய்து போட்டுட்டேன். புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:34 pm

எல்லாரும் சூப்பரா கவிதை எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிரிகளோ ஒரு வரிக் கவிதைகள் - Page 2 67637



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1357389ஒரு வரிக் கவிதைகள் - Page 2 59010615ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images3ijfஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:51 pm

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:52 pm

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:57 pm

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும் ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:58 pm

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110


மிக்க நன்றிகள் அக்கா, உங்கள் கவிதைகளும் நன்றாக இருந்தது,

நன்றிகள் அக்கா ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1194657695 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக