புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
21 Posts - 49%
heezulia
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
20 Posts - 47%
Manimegala
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_m10ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Nov 17, 2011 4:34 pm

எல்லாம் நன்மைக்கே

ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால்
மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம்
போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம்
சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா?
மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று
உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே
வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு"
என்று கரடியார் கூறினார்.


ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Muyal-aamaiசில
நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப்
பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச
தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம்
நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்"
என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம்
சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று
நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,

டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான்
வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில்
ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று
முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத
வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது.
நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 17, 2011 5:02 pm

அப்படி முதல் முறையா சிவா குமார் ஒரு பதிவு போட்டுயிருக்கார் .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தொடருங்கள் ... முதல் பதிவு ஆகவே உங்களுக்கு நான் மதிப்பீடு தருகின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 5:05 pm

உங்களின் இந்த பதிவுக்காக மதிப்பீடு கொடுத்துளேன் ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:05 pm

வித்தியசமான ஆமை முயல் கதை

எல்லாம் நன்மைக்கே ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Nov 17, 2011 5:07 pm

நன்றி நண்பர்களே ......

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 5:17 pm

வித்தியாசமான கதி சிவகுமார்.வாழ்த்துகள்



ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Uஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Dஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Aஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Yஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Aஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Sஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Uஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Dஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Hஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:30 am

எல்லாம் நன்மைக்கே எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 18, 2011 6:48 am

பழைய மின்னஞ்சலில் இருந்து எடுத்தது. கொடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.

ஆமையும், முயலும்

ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.

பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.

போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு.

முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்?

முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்துடணும் சார்.

எப்பவுமே, அடுத்தவனை லேசா நினைக்கக்கூடாது சார்.

ஸ்லோவா இருந்தாலும், ஸ்டெடியா இருந்து சார் ஆமை. அதனால் தான் அது ஜெயிச்சது.

எதிராளியைப் பார்த்து பயப்படக்கூடாது சார். பயப்பட்டா ஜெயிக்க முடியாது.

ஒரு காரியத்தில் இறங்கிட்டா, சின்ஸியரா முயற்சி செய்தாலே போதும். முடிவு நல்லதாகவே இருக்கும்.

வேலைக்குப் போனப்பறம் வீட்டு ஞாபகமாகவே இருந்தால வேலை விளங்காது சார்

“நம்ம மோதுறது வேகத்துக்குப் பேர்போன முயலோட” அப்படின்னு தெரிஞ்சும் பந்தயத்துக்கு ஒத்துக்கிச்சே ஆமை, அதோட தன்னம்பிக்கைதான் அதை ஜெயிக்க வைச்சது.

முயல் தன்னைத் தாண்டி வேகமா முன்னால் போறதப் பார்த்த பிறகும், மனசு தளராம, போட்டியிலிருந்து விலகாம, தொடர்ந்து ஓடிச்சு பாருங்க ஆமை, அதுதான் சார், அது ஜெயிக்கிறதுக்குக் காரணம்.

ஆனைக்கும் அடி சறுக்கும்கிற மாதிரி முயலுக்கும் தோல்வி கிட்டும். ஆனா அந்தத் தோல்வியிலிருந்து முயல் ஏதாவது பாடம் கத்துக்கிட்டு இருந்தா, அதுக்கப்புறம் அது தோற்காது.

ஆமைக்கு இருந்தது தன்னம்பிக்கை. ஜெயிச்சது. முயலுக்கு இருந்தது அலட்சியம் தோத்துது.

திறமையிருந்த பிரயோஜனமில்ல சார். இருக்கிற திறமையை வீணாக்கக்கூடாது.

இத்தூனூண்டு திறமை இருந்தா கூட போதும். முழுசா வெளியே கொண்டு வந்தம்னா நிச்சயமா ஜெயிக்கலாம்
அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும் சா.

வெற்றி தோல்விங்கிறது வாழ்க்கைல சகஜம் சார். எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்.

அடுத்தவனுடைய வீக்னஸ்கூட, சில சமயம் நமக்கு ஒரு பலம் ஆயிடும் சார்.

ஆமை ஜெயித்ததுங்கிறது ஃப்ளூக்தான். ஆனா அது கடைசி வரை ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தாண்டுச்சே. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இந்த மாதிரி எல்லாக் கதையிலயும் ஏதோ ஒரு பாடம் இருக்கு சார். நாமாதன் அதைக் கத்துக்கிறதே இல்லை.

இப்படி இன்னும் பல மாணவர்கள், தங்கள் மனதில், அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்புகளை சொற்களால் சுவைபடச் சொன்னார்கள்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி.

“சபாஷ் பிள்ளைகளா சபாஷ். கதையை மிகவும் நன்றாகக் கவனித்திருக்கிறீகள். இப்போது, சுருக்கமாக, வெற்றிக்கு தோல்விக்குமான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன். கவனியுங்கள்.”

ஆமையின் வெற்றிக்குக் காரணம்

1. தன்னம்பிக்கை 2. கடும் உழைப்பு 3. லட்சியத்தில் கண். 4. பாதியில் விலகாமை 5. மனம் தளராமை, 5. போட்டியை எதிர்கொள்ளும் துணிவு.

முயலின் தோல்விக்கு காரணம்

1. தலைக்கனம். 2. அலட்சியம். 3. அளவு மீறிய ஓய்வு. 4. எதிராளியைக் குறைத்து மதிப்பிடுதல். 5. சகதியை வீணாக்குதல், 6. குறிக்கோளை மறத்தல்.

இது வகுப்பறைப் பாடமல்ல. வாழ்க்கைப் பாடம். என்ன பாடம்?

ஆமையும் முயலும் .
அப்படி முயன்றால் ஆமையும் வெல்லும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 7:57 am

அருமையான பகிர்வுக்கு நன்றி.....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Nov 18, 2011 11:33 am

சூப்பர் சிவா அண்ணா மாணிக்கம் அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக