புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
13 Posts - 25%
prajai
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
2 Posts - 4%
Rutu
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
1 Post - 2%
சிவா
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
1 Post - 2%
viyasan
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
10 Posts - 83%
Rutu
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_m10ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 9:45 am

காஞ்சிபுரம்:தி.மு.க., எம்.பி.,யும்., சினிமா நடிகருமான ரித்தீஷ் நில
மோசடி வழக்கில், நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை தயார்
செய்து, 1.5 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்தார் என்பது இவர் மீதான
குற்றச்சாட்டு. கைதான ரித்தீஷ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் இருந்து, தி.மு.க., சார்பில் லோக்சபாவிற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ரித்தீஷ். சென்னை மயிலாப்பூரில்
குடியிருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் நேற்று காலை 4.30
மணிக்கு, மயிலாப்பூரில் உள்ள, நடிகர் ரித்தீஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு
தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்து, காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து காலை 7.30 மணிக்கு,
காஞ்சிபுரம் நகர தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர்.டி.எஸ்.பி.,
ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். காலை 11
மணிக்கு, நடிகர் ரித்தீஷ், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்
கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
"பொய் வழக்கு போடாதே' என கோஷங்கள் எழுப்பினர்.

காலை 12 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்,
நடிகர் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில்
வைக்கும்படி, நீதிபதி அப்துல்மாலிக் உத்தரவிட்டார். ரித்தீஷ் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் பாபுமுத்துமீரான், நீதிபதியிடம் ரித்தீஷை, புழல் சிறைக்கு
அனுப்பும்படி கோரினார். ஆனால், "ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்படுவோர், வேலூர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், என ஐகோர்ட்
அறிவுறுத்தியுள்ளது. எனவே, ரித்தீஷ், வேலூர் சிறைக்கு கொண்டு
செல்லப்படுவார்' என, நீதிபதிஅறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு
சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி வழக்கறிஞர் கோரினார். அதற்கு
நீதிபதி சம்மதம் தெரிவித்து உத்தரவிட்டார்.கோர்ட்டுக்கு வெளியே, தி.மு.க.,
மாவட்டச் செயலர் அன்பரசன் தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
போலீசுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
கோர்ட்டிலிருந்து நடிகர் ரித்தீஷை போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த
பின், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது,""நடிகர்
ரித்தீஷ் மீது, ஆள் மாறாட்டம், மோசடி, நிலம் அபகரிப்பு, ஏமாற்றுதல், என ஆறு
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமிகண்ணு
என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விசாரணை நடத்தியபோது, நடிகர் ரித்தீஷ்
போலி ஆவணங்கள் தயாரித்து, நில மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பின்னரே
அவரை கைது செய்தோம். இது தொடர்பாக, பிரதமர் மற்றும் லோக்சபா சபாநாயகருக்கு
தகவல் அனுப்பியுள்ளோம். இவ்வழக்கு தொடர்பாக, சார்பதிவாளர் அலுவலக
ஊழியர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.

பொய் வழக்கு: ரித்தீஷ் கூறும்போது," அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த
பிறகு, தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. அதுபோல் இதுவும்
ஒரு பொய் வழக்கு. இதை முறைப்படி கோர்ட்டில் சந்திப்பேன்' என்றார்.

என்ன வழக்கு?நில மோசடி நடந்தது எப்படி?சென்னை, ஸ்ரீபெரும்புதூர்
அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சாமிகண்ணு.
ஏழுமலை, கடந்த 1990 மற்றும் 91ம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த
வெங்கடாசலபதி என்பவரிடமிருந்து 1.33 ஏக்கர் நிலம், ஆறுமுகம்
என்பவரிடமிருந்து 1.04 ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது பூர்வீக நிலம் 20
சென்ட் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு, ஐய்யனார் என்ற நில புரோக்கர்,
சாமிகண்ணுவின் உறவினர்களான ஜானகிராமன், கமலக்கண்ணன் ஆகியோரை அணுகி, அவர்கள்
மூலமாக சாமிகண்ணுவிற்கு சொந்தமான நிலத்தை பேரம் பேசி, தி.மு.க.,
எம்.பி.,யும், நடிகருமான ரித்தீஷுக்கு விற்க ஏற்பாடு செய்தார்.சாமிகண்ணு
தனது நிலத்தை 40 சென்ட், 30 சென்ட், 37 சென்ட், என மூன்று பிரிவுகளாக
நடிகர் ரித்தீஷுக்கு விற்பனை செய்தார். கடந்த 2009ம் ஆண்டு ரித்தீஷ்
தரப்பினர், மீதமுள்ள நிலத்தையும் தரக்கோரி சாமிகண்ணுவிடம் கேட்டனர்.

அவர் மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து ரித்தீஷ், ஏற்கனவே சாமிகண்ணு
நிலத்தை வாங்கியபோது, அவர் வழங்கிய புகைப்படத்தின் உதவியுடன், ஆள்
மாறாட்டம் செய்து, சாமிகண்ணு பவர் கொடுத்ததுபோல், போலி ஆவணங்கள் தயார்
செய்தார். அதன்பின், சாமிகண்ணு நிலத்தை, அவருக்கே தெரியாமல், டில்லியை
சேர்ந்த ஹதார் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், என்ற நிறுவனத்தை சேர்ந்த
லட்சுமணன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு ரித்தீஷ் விற்பனை
செய்துள்ளார்.இதை தாமதமாக அறிந்த சாமிகண்ணு அதிர்ச்சி அடைந்தார். நடிகர்
ரித்தீஷை சந்தித்து கேட்டபோது, மிரட்டப்பட்டார். தி.மு.க.,
ஆட்சியிலிருந்ததால், அமைதியாக இருந்த சாமிகண்ணு, கடந்த மாதம் 22ம் தேதி,
காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., மனோகரனிடம் புகார் செய்தார். அவரது
உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்
நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். ஸ்ரீபெரும்புதூர்
சார்பதிவாளர் அலுவலகத்தில், நடிகர் ரித்தீஷ் பதிவு செய்திருந்த பவர்
பத்திரத்தை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது, அதிலிருந்த கைரேகை,
கையெழுத்து ஆகியவை, சாமிகண்ணுவுடையது அல்ல என்பது தெரிய வந்தது. அவரது
புகைப்படத்தை ஒட்டி, வேறு நபரின் கைரேகையைப் பதிவு செய்து, போலி ஆவணங்கள்
தயார் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது.



தினமலர்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 12:14 pm

அட கொய்யாலே.உன்னை எல்லாம் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்காங்களே அவங்கள சொல்லணும்.காமெடி கலந்த வில்லனா நீ
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Yரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Sரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Hரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 17, 2011 12:24 pm

கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 12:26 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.
அதானே ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  224747944



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 12:26 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Yரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Sரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Hரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 12:32 pm

நடக்கட்டும் நடக்கட்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  1357389ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  59010615ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Images3ijfரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Images4px
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Nov 17, 2011 3:03 pm

தென் பண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் வந்தவன யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ - நாயகன்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Mgr
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 17, 2011 3:06 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.

எப்படி தல இப்படி எல்லாம்? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக