புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
by ayyasamy ram Today at 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32
» books needed
by Manimegala Yesterday at 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[color:4d4c=#906]
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.
நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்
வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.
இருசக்கர வாகனமோட்டிகளை கனரக வாகனங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. என்னையும் இப்படித்தான் முட்டித் தூக்கியெறிந்தது ஒரு லாரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம்ரேவதி wrote:
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|