புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
31 Posts - 55%
heezulia
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
9 Posts - 1%
Jenila
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_m10தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 12, 2011 7:04 am

தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Kerala


கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஓடும் ரெயிலில் இருந்து இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்டு கற்பழித்து கொன்ற தமிழக வாலிபருக்கு திருச்சூர் விரைவு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பெண்கள் பெட்டியில்

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர், கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மாலையில் பணி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் அவர் சென்று கொண்டிருந்தார்.

பெண்கள் பெட்டியில் அவர் சென்றபோது, பெட்டிக்குள் யாரும் இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பெட்டிக்குள் நுழைந்தார். சவுமியாவின் கைப்பையை பறித்ததோடு அவரை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆனால், சவுமியா எதிர்த்து போராடினார். அதற்குள் வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையம் நெருங்கியது. எனவே, சவுமியாவை ரெயிலில் இருந்து அந்த வாலிபர் தள்ளி விட்டு தானும் குதித்தார்.

தண்டவாளத்தில் கற்பழித்து

ரெயில் தண்டவாளத்தில் விழுந்ததால் பாறையில் தலை மோதி சவுமியா படு காயமடைந்தார். அப்போதும், அந்த வாலிபர் விடவில்லை.

படுகாயங்களுடன் கிடந்த சவுமியாவை தண்டவாளத்தில் வைத்தே கற்பழித்ததோடு அவரது செல்போன் மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டார். சவுமியா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே, ரெயிலில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகவும் ஒரு நபர் குதித்ததாகவும் வள்ளத்தோல் நகர் ரெயில்வே போலீசில் டாமி, அப்துல் ஆகிய பயணிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் கிடந்த சவுமியாவை ரெயில்வே கேங்மேன் கிருஷ்ணன் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டனர். பின்னர், இரவு 10 மணி அளவில் வடக்கஞ்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மோசமாக இருந்ததால் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சவுமியா சேர்க்கப்பட்டார்.

தமிழக வாலிபர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, சவுமியா வைத்திருந்த செல்போன் குற்றவாளியை காட்டிக் கொடுத்தது. வயநாடை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் அந்த செல்போன் இருந்தது. அவர் மூலமாக, போனை விற்ற கோவிந்தசாமி (வயது 33) என்ற நபர் சிக்கினார். தமிழ்நாட்டில் சேலத்தில் பிப்ரவரி 3-ந் தேதி கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர். கோவிந்தசாமி, இடதுகை துண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில், அவர் விருத்தாசலத்தை சேர்ந்தவர் என்பதும் ரெயிலில் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் 2004 முதல் 2008 வரை பல முறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

தீவிர விசாரணைக்கு பிறகு, சவுமியாவை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கற்பழித்ததை கோவிந்தசாமி ஒப்புக் கொண்டார். இதற்கிடையே, 6 நாட்கள் உயிருக்கு போராடிய சவுமியா, பிப்ரவரி 6-ந் தேதி அன்று உயிரிழந்தார். எனவே, கொலை வழக்காக இது மாற்றப்பட்டது.

விரைவு கோர்ட்டில் விசாரணை

இந்த வழக்கை திருச்சூர் விரைவு கோர்ட்டு நீதிபதி ரவீந்திர பாபு விசாரித்தார். கடந்த ஜுன் 6-ந் தேதி அன்று விசாரணை தொடங்கியது. 154 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. கோர்ட்டில், 101 ஆவணங்கள் மற்றும் 43 ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றவாளி கோவிந்தசாமியிடம் 427 கேள்விகளை நீதிபதி கேட்டார்.

விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல், `அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கருத்தில் கொள்ள வேண்டும்` என்று கோர்ட்டில் தெரிவித்தார்.

மரண தண்டனை

இந்த வழக்கில் கோவிந்தசாமி மீது கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, மரணம் ஏற்படுத்தும் வகையிலான திருட்டு உட்பட பல்வேறு கிரிமினல் பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், திருச்சூர் விரைவு கோர்ட்டு நீதிபதி ரவீந்திர பாபு நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளி கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்தார்.

மேலும், குற்றவாளிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோவிந்தசாமிக்கு அளிக்கப்பட்டது.

நீதிபதி தனது தீர்ப்பில், `மிருகத்தனமான, குரூரமான முறையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமாக, பேய்த்தனமாக இந்த குற்றத்தை குற்றவாளி கோவிந்தசாமி செய்துள்ளார். எனவே, எந்தவித கருணையையும் அவருக்கு காட்ட முடியாது` என குறிப்பிட்டார்.

தாயுடன் பேசிய கடைசி நிமிடங்கள்

கொல்லப்பட்ட சவுமியா, கடைசியாக தனது தாயாரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மிகவும் பசியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, மகளுக்காக பிரியாணி தயார் செய்து வைத்து காத்திருந்த தாயார், சவுமியாவை சின்னா பின்னமான நிலையில் தான் பார்த்தார்.

ரெயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சினை எழுந்ததால், இந்த வழக்கில் கேரள அரசு தீவிர கவனம் செலுத்தியது. வழக்கை விசாரிப்பதற்காக உயர்மட்ட கமிட்டியை அமைத்தது என்பதும் சவுமியா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவும் சாட்சி அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினதந்தி



தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 9:36 am

இவனுக்கு சரியான தண்டனை தான். இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்காமல் உடனடியாக இவனுக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்



தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Uதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Dதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Aதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Yதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Aதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Sதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Uதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Dதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Hதமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 11:03 am

உதயசுதா wrote:இவனுக்கு சரியான தண்டனை தான். இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்காமல் உடனடியாக இவனுக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு 678642

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Nov 12, 2011 11:39 am

இவனால் தமில் நாட்டிலும் பல பெண்கள் பாதிக்க பட்டுள்ளனர் ஆனால் மானம் கருதி வெளியே சொல்லவில்லை. இவன் மனிதனே அல்ல




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 12, 2011 11:44 am


சரியான தண்டனை தான்




தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக